<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Negombo Prison. &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/negombo-prison/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 06 Aug 2026 13:11:58 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Negombo Prison. &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1486477</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Aug 2026 13:11:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[investigated]]></category>
		<category><![CDATA[Negombo Prison.]]></category>
		<category><![CDATA[President Anura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[report of the committe]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486477</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார இன்று (06) பாராளுமன்றத்தில் இத்தகவலைத் தெரிவித்தார். கடந்த மாதம் 05ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 22 கைதிகளும் 10 அதிகாரிகளும் உயிரிழந்ததாக அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். அத்துடன், இச்சம்பவத்தில் 21 அதிகாரிகளும் 106 கைதிகளும் காயமடைந்துள்ளதாக அவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486477</post-id>	</item>
		<item>
		<title>நீர்கொழும்பு சிறை கலவரம் &#8211; சம்பவத்தில் கடமையிருந்த அதிகாரியிடம் சாட்சி விசாரணை !</title>
		<link>https://athavannews.com/2026/1485400</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Jul 2026 12:04:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Negombo Prison.]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485400</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு சிறையில் சம்பவம் நடந்த நேரத்தில் அங்கு பணியாற்றி வந்த பிரதம சிறை அதிகாரி, இன்று (30) நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். இது நீர்கொழும்பு நீதிபதி ஷிலானி பெரேரா முன்னிலையில் நடைபெற்றது. சம்பவத்தின்போது நீர்கொழும்பு சிறையின் பிரதம சிறை அதிகாரியாக இருந்த விக்கிரம ஜயந்த குமார, சாட்சியம் அளித்தார். சாட்சியம் பிற்பகல் சுமார் 1.00 மணியளவில் தொடங்கி, பிற்பகல் சுமார் 3.00 மணி வரை தொடர்ந்தது. சாட்சியத்தைப் பதிவு செய்த பின்னர், பிரதம சிறை அதிகாரி அளித்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485400</post-id>	</item>
		<item>
		<title>நீர்கொழும்பு சிறைக்கைதிகளின் வழக்கு விசாரணைகள் இணையவழியில்!</title>
		<link>https://athavannews.com/2026/1482960</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Jul 2026 06:25:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Negombo Prison.]]></category>
		<category><![CDATA[கைதிகள்]]></category>
		<category><![CDATA[சிறைச்சாலை]]></category>
		<category><![CDATA[நீர்கொழும்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482960</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளுக்கான நீதிமன்ற நடவடிக்கைகள், நீதிமன்றங்களின் தேவைக்கேற்ப &#8216;ஜூம்&#8217; (Zoom) செயலி வாயிலாக இணையவழியில் நடத்தப்படும் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இணையவழியில் விசாரணைகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், பெறப்படும் உத்தரவுகளின்படி திணைக்களம் செயல்படத் திட்டமிட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 29 பேர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482960</post-id>	</item>
		<item>
		<title>உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் வெலிக்கடை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது</title>
		<link>https://athavannews.com/2026/1482322</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jul 2026 04:38:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[bodies of the prison officers]]></category>
		<category><![CDATA[Clash]]></category>
		<category><![CDATA[handed over]]></category>
		<category><![CDATA[Negombo Prison.]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482322</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் இன்று (08) காலை வாகனப் பேரணி மூலம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டன. குறித்த அதிகாரிகளுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்ட பின்னர், உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. கடந்த 6 ஆம் திகதி காலை நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் 7 பேர் உயிரிழந்தனர். சிறைக்கைதிகளின் கொடூரமான தாக்குதல்களுக்கு இலக்காகியே அவர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 5 ஆம் திகதி சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்ற நிலைமை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482322</post-id>	</item>
		<item>
		<title>நீர்கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்ட கைதிகள்</title>
		<link>https://athavannews.com/2026/1482308</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jul 2026 03:57:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[atmosphere]]></category>
		<category><![CDATA[heinous incident]]></category>
		<category><![CDATA[Negombo Prison.]]></category>
		<category><![CDATA[violent incidents]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482308</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து அங்கிருந்த கைதிகளில் 60 பேர் நேற்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரு தினங்களாகக் கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற பயங்கர மோதல்களில் சிறைக் காவலர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளமையுடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தக் கோரச் சம்பவத்தையடுத்து, நீர்கொழும்பு சிறைச்சாலை அமைந்துள்ள பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இதன் காரணமாக அங்குள்ள கைதிகளின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டும்,  நிலைமையைக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482308</post-id>	</item>
		<item>
		<title>நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; விரிவான விசாரணைக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2026/1482237</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Jul 2026 10:05:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Negombo Prison.]]></category>
		<category><![CDATA[நீர்கொழும்பு]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482237</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு, சிறைச்சாலை சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 2026 ஜூலை 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த மொத்தம் 17 சிறைச்சாலை அதிகாரிகளும் 88 கைதிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  காயமடைந்தவர்களில் 9 சிறைச்சாலை அதிகாரிகளும் 76 கைதிகளும் நீர்கொழும்பு வைத்தியசாலைகளிலும், 8 சிறைச்சாலை அதிகாரிகளும் 12 கைதிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தில் 7 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482237</post-id>	</item>
		<item>
		<title>சிறை மோதல் &#8211; விசாரணைக்கு குழு நியமனம்</title>
		<link>https://athavannews.com/2026/1482079</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jul 2026 13:04:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Negombo Prison.]]></category>
		<category><![CDATA[proper and detailed investigation]]></category>
		<category><![CDATA[reasons]]></category>
		<category><![CDATA[violent incident]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482079</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான விசாரணையை நடத்தி, சம்பவத்திற்கான காரணங்கள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக, இன்று (06) கூடிய அமைச்சரவை குழுவொன்றை நியமிக்க அனுமதி அளித்துள்ளது. அந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஓய்வுபெற்ற மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி மிலிந்த குணதிலக்க மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482079</post-id>	</item>
		<item>
		<title>2012 வெலிக்கடை சிறை கலவரத்திற்கு பின்னர் நீர்கொழும்பு சிறையில் வரலாறு காணாத வன்முறை!</title>
		<link>https://athavannews.com/2026/1482071</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jul 2026 11:43:05 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[conflict in Negombo prison]]></category>
		<category><![CDATA[Negombo Prison.]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482071</guid>

					<description><![CDATA[இலங்கை சிறைச்சாலை வரலாற்றையே உலுக்கிய 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை வன்முறைச் சம்பவத்திற்குப் பின்னர் , 14 ஆண்டுகள் கழித்து மிக மோசமான மற்றும் கொடூரமானதொரு கலவரம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்துள்ளது. நேற்று ஆரம்பமான இந்த வன்முறையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது என அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 1,800 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில், விசாரணைக் கைதிகள் குழுவிற்கும், சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குழுவிற்கும் இடையே நேற்று (05) [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482071</post-id>	</item>
		<item>
		<title>சிறைச்சாலை சம்பவம்: நிர்வாகத்தின் தோல்வியே! &#8211; சஜித் குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2026/1482035</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jul 2026 10:32:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[current government]]></category>
		<category><![CDATA[Negombo Prison.]]></category>
		<category><![CDATA[Sajith premadasa]]></category>
		<category><![CDATA[unfortunate clash]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482035</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மோதல் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு தற்போதைய அரசாங்கமே முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசேட  இன்று (07) கூற்றொன்றை முன்வைத்து அவர் கருத்து வெளியிட்டார். சிறைச்சாலையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக நேர்ந்த உயிரிழப்புகள் மற்றும் காயங்களுக்கு சிறைச்சாலை நிர்வாகத்தின் வீழ்ச்சியும் திறமையின்மையுமே முக்கியக் காரணமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.&#8221;சிறைச்சாலைக்குள் உயிரிழப்புகள் ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482035</post-id>	</item>
		<item>
		<title>நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; புதிய அப்டேட்!</title>
		<link>https://athavannews.com/2026/1482033</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jul 2026 10:15:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gajanayake]]></category>
		<category><![CDATA[Negombo Prison.]]></category>
		<category><![CDATA[சிறைச்சாலை]]></category>
		<category><![CDATA[நீர்கொழும்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482033</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு, சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் மோதல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு நிலையைச் சீர்செய்யவும் அமைதியை நிலைநாட்டவும் சிறை அதிகாரிகள் தேவையான குறைந்தபட்ச பலப்பிரயோகத்தையே மேற்கொண்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார். இந்தக் கொடிய கலவரத்தைத் தொடர்ந்து, நீர்கொழும்பு சிறையிலிருந்து பல கைதிகளை வேறு திருத்தச் சிறைச்சாலைகளுக்கு மாற்ற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் மேலும் உரையாற்றிய அவர்,  இன்று காலை கைதிகளின் இரு குழுக்களுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482033</post-id>	</item>
	</channel>
</rss>
