<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>nepale &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/nepale/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 29 Aug 2026 09:29:26 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>nepale &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு: மீளமைக்க 5 பில்லியன் டொலர் தேவைப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1489049</link>
					<comments>https://athavannews.com/2026/1489049#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 29 Aug 2026 09:29:26 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[nepale]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489049</guid>

					<description><![CDATA[நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் ஏற்பட்ட சேதங்களிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு 4 முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை தேவைப்படும் என அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இந்தத் தொகையானது நேபாளத்தின் மொத்தப் பொருளாதாரத்தில் (GDP) கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்காகும். இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனியாறு சரிவினால் நேபாளம் மற்றும் திபெத்தியப் பிராந்தியங்களில் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 2,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். நாட்டின் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1489049/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489049</post-id>	</item>
		<item>
		<title>நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்தது!</title>
		<link>https://athavannews.com/2026/1489016</link>
					<comments>https://athavannews.com/2026/1489016#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 29 Aug 2026 06:32:09 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[nepale]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489016</guid>

					<description><![CDATA[இமயமலைத் தொடரில் பனிப்பாறையின் ஒரு பகுதி சரிந்ததால் நேபாளத்தைத் தாக்கிய முன்னெப்போதும் இல்லாத வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 626 ஆக உயர்ந்துள்ளதாக நேபாள காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த திடீர் பேரழிவின் விளைவாக குறைந்தது 1,924 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், வெளிநாட்டு மீட்புக் குழுக்களின் உதவியை நாட வேண்டாம் என்ற தனது முடிவை நேபாளம் மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளது. பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளைத் தாங்களே ஒருங்கிணைப்பதாகவும், [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1489016/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489016</post-id>	</item>
		<item>
		<title>நேபாள வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்கள்  உடல்கள் இந்திய நதிகளில் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1489007</link>
					<comments>https://athavannews.com/2026/1489007#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 29 Aug 2026 05:57:29 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[india news]]></category>
		<category><![CDATA[nepale]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489007</guid>

					<description><![CDATA[நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் ஏழு பேரின் உடல்கள் இந்தியாவில் உள்ள ஆறுகளில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேபாளத்தின் தெற்கு சித்வான் பகுதியை ஒட்டியுள்ள இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் மாவட்டங்கள் வழியாகப் பாயும் ஆறுகளில் உடல்கள் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். நேபாளத்தில் ஏற்பட்ட எதிர்பாராத வெள்ளத்தின் காரணமாக உடல்கள் இந்தியாவை நோக்கி அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று மகாராஜ்கஞ்ச் மாவட்ட ஆட்சியர் கௌரவ் சிங் சோகர்வால் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1489007/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489007</post-id>	</item>
		<item>
		<title>நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 579 ஆக உயர்வு; 2,000 பேர் மாயம்!</title>
		<link>https://athavannews.com/2026/1489000</link>
					<comments>https://athavannews.com/2026/1489000#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 29 Aug 2026 05:43:31 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[nepale]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489000</guid>

					<description><![CDATA[நேபாளத்தில் ஏற்பட்ட கொடூரமான திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 579 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 2,000 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டின் பேரிடர் நிவாரண முகமையை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காணாமல் போனவர்களைக் கண்டறியும் நோக்கில் நேபாளப் பாதுகாப்புப் படைகளும் மீட்புக் குழுக்களும் தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. இந்த தேடுதல் நடவடிக்கையின் போது ஆங்காங்கே சிலரின் சடலங்கள் தொடர்ச்சியாகக் கண்டெடுக்கப்பட்டு வருவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1489000/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489000</post-id>	</item>
		<item>
		<title>நேபாளத்திற்கு  இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1488983</link>
					<comments>https://athavannews.com/2026/1488983#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Aug 2026 10:00:57 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[india news]]></category>
		<category><![CDATA[nepale]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488983</guid>

					<description><![CDATA[நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ள சூழலில், இந்தியா தனது அவசரகால மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி, 37.5 டன் மனிதாபிமான உதவிகள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் இரண்டாவது விமானத்தை நேபாளத்திற்கு அனுப்பியுள்ளது. சமூக ஊடகங்களில் பதிவிட்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளின் போது தலைநகர் காத்மாண்டுவிற்கு ஆதரவளிப்பதில் இந்தியா தனது வலுவான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாகக் கூறினார். [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1488983/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488983</post-id>	</item>
		<item>
		<title>நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2026/1488851</link>
					<comments>https://athavannews.com/2026/1488851#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Aug 2026 12:29:37 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[nepale]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488851</guid>

					<description><![CDATA[நேபாள-திபெத் எல்லையைத் தாக்கிய பேரழிவு வெள்ளத்தால் நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி நேற்று (26) காலை நாட்டைத் தாக்கிய திடீர் வெள்ளத்திற்குப் பின்னர் , நேபாளத்தில் 800க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களில் சுமார் 100 பேர் சீன நாட்டவர்கள் என்று சீன வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், திபெத்தில் குறைந்தது 558 பேர் காணாமல் போயுள்ளனர், மேலும் மூன்று உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1488851/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488851</post-id>	</item>
		<item>
		<title>நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1488821</link>
					<comments>https://athavannews.com/2026/1488821#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Aug 2026 09:54:06 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[nepale]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488821</guid>

					<description><![CDATA[நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று (26) காலை தொடங்கிய வெள்ளத்திற்குப் பின்னர் , நேபாளத்தில் 800க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களில் சுமார் 100 பேர் சீன நாட்டவர்கள் என்று சீன வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், திபெத்தில் குறைந்தது 558 பேர் காணாமல் போயுள்ளனர், மேலும் மூன்று உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மழை மற்றும் புவியியல் இருப்பிடம் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1488821/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488821</post-id>	</item>
		<item>
		<title>உலகையே உலுக்கிய நேபாளப் பேரழிவுக்கு உண்மை காரணம் வெளியானது!</title>
		<link>https://athavannews.com/2026/1488806</link>
					<comments>https://athavannews.com/2026/1488806#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Aug 2026 08:26:04 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[nepale]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488806</guid>

					<description><![CDATA[நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முதலில், நேபாள எல்லையில் அமைந்துள்ள ஒரு பனியாறு நிலநடுக்கத்தால் சரிந்து, சீனாவிலிருந்து பாயும் போட்கோஷி ஆற்றின் துணை நதியான திபெத்தில் உள்ள லெண்டேகோலா ஆற்றில் விழுந்ததால் இந்த திடீர் வெள்ளம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மேற்கொண்ட மேலதிக ஆய்வில், அது நிலநடுக்கம் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1488806/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488806</post-id>	</item>
		<item>
		<title>நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1488708</link>
					<comments>https://athavannews.com/2026/1488708#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Aug 2026 13:12:59 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[nepale]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488708</guid>

					<description><![CDATA[நேபாளத்தைத் தாக்கிய வெள்ளத்தில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும், 93 பேர் காயமடைந்துள்ளதுடன் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அறிக்கைகள் கூறுகின்றன.]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1488708/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488708</post-id>	</item>
		<item>
		<title>நேபாளத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1449597</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Oct 2025 13:10:08 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[Disaster]]></category>
		<category><![CDATA[Landslide]]></category>
		<category><![CDATA[nepale]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1449597</guid>

					<description><![CDATA[நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதுடன் நேபாளத்தின் பிற இடங்களிலும் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் சிக்குண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வீதிகள் சேதம் அடைந்ததால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மீட்பு பணிகளுக்காக நேபாள இராணுவம் வானூர்திகளை அனுப்பியுள்ளதுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோரை இராணுவத்தினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். இருப்பினும், குறித்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1449597</post-id>	</item>
	</channel>
</rss>
