<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>npp &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/npp/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 14 Jul 2026 09:57:09 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>npp &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பதுளை மாநகர சபையிலிருந்து NPP உறுப்பினர் விலகல்!</title>
		<link>https://athavannews.com/2026/1483212</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2026 09:57:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[badulla]]></category>
		<category><![CDATA[Badulla Municipal Council]]></category>
		<category><![CDATA[npp]]></category>
		<category><![CDATA[பதுளை]]></category>
		<category><![CDATA[மஹிந்த குணசேகர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483212</guid>

					<description><![CDATA[தேசிய மக்கள் சக்தியின் (NPP) உறுப்பினரான மஹிந்த குணசேகர, பதுளை மாநகர சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே அவர் இப்பதவியிலிருந்து விலகியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது விலகலால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில், பதுளை மாநகர சபையின் புதிய NPP உறுப்பினராக ஜயசேன ரத்நாயக்க பதவியேற்றார். ஊவா மாகாண ஆளுநரும் சட்டத்தரணியுமான கபில ஜயசேகர முன்னிலையில் ரத்நாயக்க பதவியேற்றுக்கொண்டார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483212</post-id>	</item>
		<item>
		<title>NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!</title>
		<link>https://athavannews.com/2026/1475521</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 17 May 2026 12:21:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ACCIDENT]]></category>
		<category><![CDATA[npp]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475521</guid>

					<description><![CDATA[தேசிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே ஜயசுந்தர பயணித்த கெப் ரக வாகனம், முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து ஹினிதும, ஹபரகடை பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியூம் 8 வயது சிறுவனும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து இடம்பெற்ற போது, பாராளுமன்ற உறுப்பினரின் சாரதியே காரைச் செலுத்தியிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, விபத்துத் தொடர்பாகக் காரின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475521</post-id>	</item>
		<item>
		<title>மக்கள் ஆட்சிக்கு &#8211; மக்கள் பலம் &#124; திசைகாட்டியின் மே தினக் கூட்டம்.</title>
		<link>https://athavannews.com/2026/1474094</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 01 May 2026 06:57:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[May Day celebrations]]></category>
		<category><![CDATA[npp]]></category>
		<category><![CDATA[Nuwara Eliya]]></category>
		<category><![CDATA[President Anura Kumara Dissanayake]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474094</guid>

					<description><![CDATA[நுவரெலியாவில் மலையக மக்களின் மே தினக் கொண்டாட்டங்கள் பெருமையுடன் ஆரம்பமானது தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் மலையக மக்களுக்கான மே தின அணிவகுப்பு மற்றும் பேரணி,  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று நுவரெலியாவில் ஆரம்பமானது தேசிய மக்கள் கட்சியின் நுவரெலியா மாவட்ட மே தின அணிவகுப்பு,  நுவரெலியா ஹவ எலியா பகுதியில் நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலைக்கு அருகில் ஆரம்பமாகி,  நுவரெலியாவின் கிரிகரி வாவி பகுதியில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474094</post-id>	</item>
		<item>
		<title>நாடு முழுவதும் 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ள தேசிய மக்கள் சக்தி!</title>
		<link>https://athavannews.com/2026/1474058</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Apr 2026 09:57:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[May Day rallies]]></category>
		<category><![CDATA[npp]]></category>
		<category><![CDATA[தேசிய மக்கள் சக்தி]]></category>
		<category><![CDATA[பேரணிகள்]]></category>
		<category><![CDATA[மே தினம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474058</guid>

					<description><![CDATA[தேசிய மக்கள் சக்தி (NPP) தனது மூத்த தலைவர்களின் பங்கேற்புடன், இலங்கையின் 21 முக்கிய நகரங்களில் 21 மே தினப் பேரணிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் NPP வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கட்சித் தலைவரும் ஜனாதிபதியுமான அநுர திசாநாயக்க, மே 1 ஆம் திகதி காலையில் நுவரெலியாவில் நடைபெறும் மே தினப் பேரணியிலும், அதனைத் தொடர்ந்து பிற்பகலில் மகாரகமவில் நடைபெறும் பேரணியிலும் கலந்துகொள்வார். பிரதமர் ஹரினி அமரசூரிய இரத்தினபுரியில் நடைபெறும் மே தினப் பேரணியில் கலந்துகொள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474058</post-id>	</item>
		<item>
		<title>மணல் மாஃபியாக்களுக்கு எச்சரிக்கை</title>
		<link>https://athavannews.com/2026/1470297</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 29 Mar 2026 05:16:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[npp]]></category>
		<category><![CDATA[police officers]]></category>
		<category><![CDATA[some politicians]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470297</guid>

					<description><![CDATA[வடக்கிலுள்ள மணல் மாஃபியாக்களுக்குப் பின்னால் சில அரசியல்வாதிகளும், சில பொலிஸ் உத்தியோகத்தர்களும் உள்ளனர் என்பது எமக்குத் தெரியும். கடந்த கால ஆட்சியாளர்களை ஏமாற்றியது போல, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் ஏமாற்றலாம் என நினைக்க வேண்டாம். தவறு செய்யும் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். வட மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக,  வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (28) இரவு இடம்பெற்ற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470297</post-id>	</item>
		<item>
		<title>எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு</title>
		<link>https://athavannews.com/2026/1468498</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 15 Mar 2026 07:42:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[Mahara Magistrate's Court]]></category>
		<category><![CDATA[MP Ashoka Ranwala.]]></category>
		<category><![CDATA[npp]]></category>
		<category><![CDATA[warrant]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468498</guid>

					<description><![CDATA[தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவை கைது செய்யுமாறு மஹர நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பான வழக்கு இன்று மஹர நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை. இதனைக் கருத்திற் கொண்ட மஹர மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவுக்கு இவ்வாறு பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468498</post-id>	</item>
		<item>
		<title>மலையக மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் எமது அரசாங்கத்தின் ஊடாக தீர்வு கிட்டும்</title>
		<link>https://athavannews.com/2026/1462703</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Feb 2026 09:51:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[npp]]></category>
		<category><![CDATA[Nuwara Eliya District]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1462703</guid>

					<description><![CDATA[மலையக மக்களின் பிரச்சினைகள் அனைத்துக்கும் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் ஊடாக தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படுமென நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார். இன்று ஹட்டனில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார் இதன் போது மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி, இன்று மாற்று கட்சிகளை சார்ந்தவர்கள் மக்கள் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் அதனால் மக்கள் இது தொடர்பாக எதுவும் அலட்டிக்கொள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1462703</post-id>	</item>
		<item>
		<title>வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக NPP யின்  சிந்தக்க ஹேவா பதிரண தெரிவு !</title>
		<link>https://athavannews.com/2026/1462646</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Feb 2026 06:52:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[npp]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[Weligama]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1462646</guid>

					<description><![CDATA[வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி சிந்தக்க ஹேவா பதிரண 22 வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (02) நடைபெற்ற வாக்கெடுப்பின் போது அவருக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 21 வாக்குகளும் கிடைத்துள்ளன. இதன்படி, ஒரு மேலதிக வாக்கினால் வெலிகம பிரதேச சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இதேவேளை, வெலிகம பிரதேச சபையின் தலைவராகப் பணியாற்றிய லசந்த விக்ரமசேகர கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி பிரதேச சபையிலுள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1462646</post-id>	</item>
		<item>
		<title>சுழிபுரத்தில் பிரஜா சக்தி தெரிவில் பவானந்தராஜா எம்.பியின் தலையீடு &#8211;</title>
		<link>https://athavannews.com/2026/1462367</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Jan 2026 11:04:07 +0000</pubDate>
				<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[npp]]></category>
		<category><![CDATA[representative of the community]]></category>
		<category><![CDATA[Western Regional Development Coordination Committee]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1462367</guid>

					<description><![CDATA[சுழிபுரம் &#8211; காட்டுப்புலத்தில் ஏற்கனவே பிரஜா சக்தி அமைப்புக்கு மக்கள் தெரிவு செய்தர்களை நீக்கிவிட்டு தேசிய மக்கள் சக்தியினர் புதிய ஒருவரை தெரிவு செய்ததாக சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். வலி. மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தலைமையில் இன்றையதினம் சங்கானை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கருத்து தெரிவிக்கும்போது முழுமையாக கருத்து தெரிவிக்க அனுமதிக்காமல் நாடாளுமன்ற உறுப்பினர் பவானந்தாராஜா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1462367</post-id>	</item>
		<item>
		<title>ஜே.ஆர் செய்தது போல தேசிய மக்கள் சக்தி தான்தோன்றித்தனமாக சட்டங்களை இயற்றாது</title>
		<link>https://athavannews.com/2026/1461213</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Jan 2026 11:39:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[MP K. Ilangumaran]]></category>
		<category><![CDATA[npp]]></category>
		<category><![CDATA[provincial council elections]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1461213</guid>

					<description><![CDATA[மாகாண சபை தேர்தலை மிக விரைவில் நடாத்தியே தீருவோம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார் யாழில். இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மாகாண சபை தேர்தல் சட்ட மூலம் இன்னும் இயற்றப்படவில்லை. அதனை மிக விரைவில் இயற்றி தேர்தலை நடாத்துவதற்கே இருக்கிறோம். எந்தவொரு தேர்தலையும் எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பிற்போட மாட்டாது. எம்மால் சட்ட மூலங்களை மிக எளிதாக நிறைவேற்றமுடியும். நாடாளுமன்றில் நாங்கள் பெரும்பான்மையாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1461213</post-id>	</item>
	</channel>
</rss>
