<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Nuwara Eliya District &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/nuwara-eliya-district/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 19 Aug 2026 09:18:26 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Nuwara Eliya District &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தலவாக்கலை  ஊடாக பயணித்த  வாகனங்கள் போக்குவரத்திலிருந்து நீக்கம்</title>
		<link>https://athavannews.com/2026/1487752</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Aug 2026 09:18:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[Motor Vehicle Inspector]]></category>
		<category><![CDATA[Nuwara Eliya District]]></category>
		<category><![CDATA[Thalawakkale]]></category>
		<category><![CDATA[Traffic Division officers]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487752</guid>

					<description><![CDATA[தலவாக்கலை ஊடாக பயணித்த 28 வாகனங்கள் தற்காலிகமாக போக்குவரத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்துள்ளார். நுவரெலியா பொலிஸ் பிரிவின் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகன பரிசோதகர் இந்திக்க கருணாரத்ன ஆகியோருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது 40 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதன்போது பல்வேறு குறைபாடுகளுடன் போக்குவரத்துக்கு பொருத்தமற்ற நிலையில் காணப்பட்ட 28 வாகனங்களின் வருமான அனுமதிப்பத்திரங்கள் அதிகாரிகளின் பொறுப்பில் பெறப்பட்டு அவை தற்காலிகமாக போக்குவரத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487752</post-id>	</item>
		<item>
		<title>வழமைக்கு திரும்பிய ஹட்டன் &#8211; கொழும்பு வீதி போக்குவரத்து</title>
		<link>https://athavannews.com/2026/1487212</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 15 Aug 2026 07:42:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Heavy rains]]></category>
		<category><![CDATA[massive landslide]]></category>
		<category><![CDATA[Nuwara Eliya District]]></category>
		<category><![CDATA[Traffic]]></category>
		<category><![CDATA[vehicles passing]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487212</guid>

					<description><![CDATA[நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பெய்து வரும் கனமழையால் ஹட்டன் கொழுப்பு பிரதான வீதியில் குயில் வத்தை பகுதியில் நேற்று நள்ளிரவு பாரிய அளவில் மண் திட்டுகள் சரிந்ததால் போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்த நிலையில் குறித்த மண்மேடு அகற்பட்டு தற்போது போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் அந்த பகுதியில் வழியாக செல்லும் வாகனங்களின் போக்குவரத்து ஒருவழி பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். அண்மைக் காலமாக மலையகத்தில் தொடர்ந்து, பெய்து வரும் மழையினால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487212</post-id>	</item>
		<item>
		<title>மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு – மக்களுக்கு எச்சரிக்கை.</title>
		<link>https://athavannews.com/2026/1486249</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Aug 2026 05:42:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[Engineers]]></category>
		<category><![CDATA[heavy rains i]]></category>
		<category><![CDATA[Nuwara Eliya District]]></category>
		<category><![CDATA[Upper Kotmale Reservoir]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486249</guid>

					<description><![CDATA[நுவரெலியா மாவட்டத்தில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அந்த நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் இன்று (05) அதிகாலை தன்னிச்சையாக திறந்துள்ளதாக அதற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒவ்வொரு நீர் வெளியேற்றும் கதவிலிருந்தும் வினாடிக்கு 30 கன மீட்டர் நீர் கொத்மலை ஓயாவிற்கு வெளியேற்றப்படுகிறது எனவும் தெரிவித்தனர் தொடர்ச்சியாக நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை தொடருமானால் எஞ்சிய வான் கதவுகளும் தன்னிச்சையாக திறக்கப்படும் என்பதால் நீர்த்தேக்கத்தின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486249</post-id>	</item>
		<item>
		<title>ஹட்டன் மாவட்ட, நீதவான் நீதிமன்ற வழக்குகள் ஒத்திவைப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1486049</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Aug 2026 05:37:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[Due to the heavy rain]]></category>
		<category><![CDATA[Hattan District]]></category>
		<category><![CDATA[Nuwara Eliya District]]></category>
		<category><![CDATA[postpone all the cases]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486049</guid>

					<description><![CDATA[நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றங்களில் இன்று (04) ஆம் திகதி அழைக்கப்படவிருந்த வழக்குகள் அனைத்தும் (11) ஆம் திகதிக்கு ஒத்திவைக்க அந்த நீதிமன்றத்தின் நீதவான்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலவும் மழைக்காலநிலையுடன் நீதிமன்ற ஊழியர்கள்,  வழக்குகளில் முன்னிலையாகும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் வழக்கு விசாரணைகளுக்கு வருகை தருபவர்களுக்கு போதுமான போக்குவரத்து வசதிகள் இன்மையால் அந்த நீதிமன்றங்களில் பணியாற்றும் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே நீதவான்களால் வழக்குகள் இவ்வாறு வேறு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486049</post-id>	</item>
		<item>
		<title>நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம், நிலச்சரிவுகளால் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2331 பேர்  பாதிப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1485991</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Aug 2026 12:45:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[581 families]]></category>
		<category><![CDATA[evening]]></category>
		<category><![CDATA[mudslides.]]></category>
		<category><![CDATA[Nuwara Eliya District]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485991</guid>

					<description><![CDATA[நிலவும் மோசமான காலநிலை காரணமாக நுவரெலிமா மாவட்டத்தில் இன்று மாலை நேர நிலவரப்படி 581 குடும்பங்களைச் சேர்ந்த 2331 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார். சமீபத்திய நிலவர அறிக்கையின்படி மாவட்ட செயலாளர் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இதுவரை 6 பேர் காணாமல் போயுள்ளனர் என்று இதில் வெள்ளத்தில் சிக்கி 2 பேரும் மண்சரிவில் சிக்கி 4 பேரும் என்று தெரிவித்தார். சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485991</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையின் இன்றைய வானிலை நிலவரம்</title>
		<link>https://athavannews.com/2026/1480636</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 28 Jun 2026 05:42:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[75 millimeters]]></category>
		<category><![CDATA[Department of Meteorology]]></category>
		<category><![CDATA[Nuwara Eliya District]]></category>
		<category><![CDATA[Sabaragamuwa]]></category>
		<category><![CDATA[Western]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480636</guid>

					<description><![CDATA[மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வட-மத்திய, வடமேல் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480636</post-id>	</item>
		<item>
		<title>நுவரெலியாவில் பதிவான அதிகூடிய மழைவீழ்ச்சி</title>
		<link>https://athavannews.com/2026/1477830</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Jun 2026 04:29:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[118.80 millimeters (mm]]></category>
		<category><![CDATA[6.00 am this morning.]]></category>
		<category><![CDATA[Disaster Management Center]]></category>
		<category><![CDATA[Nuwara Eliya District]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477830</guid>

					<description><![CDATA[இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் 118.80 மில்லிமீட்டர் (மி.மீ) அளவில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெலிஸ்ஸகல, ஹுனுகல் ஓயா ஆகிய பகுதிகளிலேயே இந்த 118.80 மில்லிமீட்டர் அளவிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, நுவரெலியாவின் வட்டவளை பகுதியில் (82 மி.மீ), கேகாலையில் (70 மி.மீ) மற்றும் இரத்தினபுரியின் எரத்த பகுதியில் (62 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477830</post-id>	</item>
		<item>
		<title>“மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்த பராபவ தமிழ்-சிங்கள புத்தாண்டு வாழ்த்துகள்” – ஜீவன் தொண்டமான்</title>
		<link>https://athavannews.com/2026/1471825</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Apr 2026 07:23:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Jeevan Thondaman]]></category>
		<category><![CDATA[Nuwara Eliya District]]></category>
		<category><![CDATA[occasion of the ancient tradition]]></category>
		<category><![CDATA[Tamil-Sinhala New Year]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1471825</guid>

					<description><![CDATA[இலங்கையர்களின் தொன்மைமிகு பாரம்பரியமான தமிழ்-சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், நமது வாழ்வில் பொறுமையும் நம்பிக்கையும் மிக அவசியமான இந்த காலகட்டத்தில் மலரும் தமிழ்-சிங்கள சித்திரை புத்தாண்டு,  மக்களின் இடர்கள் மற்றும் துயரங்களை நீக்கி, புதிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1471825</post-id>	</item>
		<item>
		<title>ஹட்டனில் காணப்படும் குடி நீர் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு.</title>
		<link>https://athavannews.com/2026/1469808</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Mar 2026 08:41:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[Hatton Irrigation Board]]></category>
		<category><![CDATA[Nuwara Eliya District]]></category>
		<category><![CDATA[Parliamentarian Krishnan Kalaiselvi]]></category>
		<category><![CDATA[solution to the drinking water]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469808</guid>

					<description><![CDATA[மலையகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக ஹட்டனில் பகுதியில் ஏற்பட்டுள்ள குடி நீர் பிரச்சினைகளுக்கு வெகுவிரைவில் தீர்வு எட்டப்படுமென நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார் இன்று, ஹட்டன் நீர்ப்பாசன சபையின் முகாமைத்துவதாதோடு இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். ஹட்டன் பகுதியில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை கடுமையான வரட்சி காணப்படுகின்ற போது ஒவ்வொரு வருடமும் குடி நீருக்கான தட்டுப்பாடு ஏற்படுகிறது.ஹட்டன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469808</post-id>	</item>
		<item>
		<title>இன்றைய வானிலை</title>
		<link>https://athavannews.com/2026/1469525</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Mar 2026 05:37:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Department of Meteorology]]></category>
		<category><![CDATA[Nuwara Eliya District]]></category>
		<category><![CDATA[scattered showers]]></category>
		<category><![CDATA[thundershowers]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469525</guid>

					<description><![CDATA[மேல், சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என அந்தத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469525</post-id>	</item>
	</channel>
</rss>
