<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Nuwara Eliya &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/nuwara-eliya/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 05 Aug 2026 01:48:01 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.3</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Nuwara Eliya &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் பாடசாலைகள் மீண்டும் திறப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1486194</link>
					<comments>https://athavannews.com/2026/1486194#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Aug 2026 01:48:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kandy]]></category>
		<category><![CDATA[Nuwara Eliya]]></category>
		<category><![CDATA[கண்டி]]></category>
		<category><![CDATA[நுவரெலியா]]></category>
		<category><![CDATA[பாடசாலைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486194</guid>

					<description><![CDATA[சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அரச பாடசாலைகள் (ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ளவை தவிர) இன்று (05) மீண்டும் திறக்கப்படுகின்றன. கனமழை மற்றும் வானிலை சார்ந்த அனர்த்த அபாயங்கள் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளை மூடுமாறு மத்திய மாகாணக் கல்வித் திணைக்களம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில், நிலவும் மோசமான வானிலையால் ஒன்பது மாவட்டங்களில் 3,014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. வானிலை [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1486194/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486194</post-id>	</item>
		<item>
		<title>மலையக பாடசாலைகள் விடுமுறை குறித்து முக்கிய அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1486159</link>
					<comments>https://athavannews.com/2026/1486159#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Aug 2026 12:08:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[Hatton]]></category>
		<category><![CDATA[Kandy]]></category>
		<category><![CDATA[Nuwara Eliya]]></category>
		<category><![CDATA[school closed]]></category>
		<category><![CDATA[School open]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486159</guid>

					<description><![CDATA[ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை (05) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (05) முதல் மீண்டும் திறக்கப்படும் என மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் தொடர் மழை காரணமாக கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள அனைத்து அரச [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1486159/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486159</post-id>	</item>
		<item>
		<title>வெள்ளப் பேரிடர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண விசேட குழு &#8211; நுவரெலியா மாவட்டச் செயலாளர்.</title>
		<link>https://athavannews.com/2026/1486155</link>
					<comments>https://athavannews.com/2026/1486155#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Aug 2026 11:32:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[floods in various place]]></category>
		<category><![CDATA[Nuwara Eliya]]></category>
		<category><![CDATA[permanent solution]]></category>
		<category><![CDATA[Special Committee]]></category>
		<category><![CDATA[Tushari Tennakoon]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486155</guid>

					<description><![CDATA[நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்குகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்படும் என்றும் இது தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை பெறப்படும் என்றும் நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கூன் தெரிவித்தார். இன்று பிற்பகல் (04) நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நுவரெலியா மாவட்ட சிறப்புப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். நிகழ்நிலை காணொளித் தொழில்நுட்பம் மூலமாகவும் குழுவில் இணைந்த [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1486155/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486155</post-id>	</item>
		<item>
		<title>நுவரெலியாவில் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1486091</link>
					<comments>https://athavannews.com/2026/1486091#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Aug 2026 07:23:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[Nuwara Eliya]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486091</guid>

					<description><![CDATA[நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவரைக் காணவில்லை என்றும் நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கோன் தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தில் நிலவி வந்த மோசமான வானிலை தற்போது ஓரளவு தணிந்துள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கோன் கூறினார். நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் பேரிடர் நிலவரம் குறித்து, இன்று (04) நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் மாவட்டச் செயலாளர் இந்த அறிக்கையை வெளியிட்டார். [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1486091/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486091</post-id>	</item>
		<item>
		<title>நுவரெலியா சென் அன்றுஸில் வெள்ளம் &#8211; 06 குடும்பங்கள் இடப்பெயர்வு</title>
		<link>https://athavannews.com/2026/1485955</link>
					<comments>https://athavannews.com/2026/1485955#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Aug 2026 11:20:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[flooded]]></category>
		<category><![CDATA[heavy rain s]]></category>
		<category><![CDATA[low-lying areas]]></category>
		<category><![CDATA[Nuwara Eliya]]></category>
		<category><![CDATA[uneven weather]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485955</guid>

					<description><![CDATA[சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவில் பல தாழ்நில பிரதேசங்களில் நேற்று இரவு முதல் பெய்த கடும் மழைக்காரணமாக வீடுகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன் பிரதான வீதிகளில் உள்ள பல மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. அதன்படி நுவரெலிய சென் அன்றுஸ் பகுதியில் உள்ள 06 வீடுகளில் புகுந்த வெள்ள நீர் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு நுவரெலியா பம்பரகலையில் உள்ள தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நுவரெலியாவில் தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஆறுகள் பலவற்றின் நீர்மட்டம் துரிதமாக [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485955/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485955</post-id>	</item>
		<item>
		<title>ஹட்டன் – நுவரெலியா பாடசாலைகள்: இறுதி முடிவு அதிபர்கள் கையில்!</title>
		<link>https://athavannews.com/2026/1485789</link>
					<comments>https://athavannews.com/2026/1485789#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Aug 2026 03:14:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Hatton]]></category>
		<category><![CDATA[Nuwara Eliya]]></category>
		<category><![CDATA[Schools]]></category>
		<category><![CDATA[நுவரெலியா]]></category>
		<category><![CDATA[பாடசாலைகள்]]></category>
		<category><![CDATA[ஹட்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485789</guid>

					<description><![CDATA[மத்திய மாகாணத்தில் உள்ள ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலை அதிபர்களுக்கு, நிலவும் மோசமான வானிலைக்கேற்ப பாடசாலைகளைத் திறந்தே வைப்பதா அல்லது மூடுவதா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தத்தமது பகுதிகளில் நிலவும் வானிலை நிலவரத்தின் அடிப்படையில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் அறிவித்தார்.]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485789/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485789</post-id>	</item>
		<item>
		<title>பிசியோதெரபிஸ்ட் கொலை வழக்கு; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1482597</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Jul 2026 09:10:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Nuwara Eliya]]></category>
		<category><![CDATA[Physiotherapist]]></category>
		<category><![CDATA[நுவரெலியா]]></category>
		<category><![CDATA[பிசியோதெரபிஸ்ட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482597</guid>

					<description><![CDATA[நுவரெலியாவில் பெண் பிசியோதெரபிஸ்ட் (physiotherapist) ஒருவரின் கொலைச் சம்பவம் தொடர்பாக இன்று (09) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, ​​இக்கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரிடமிருந்து இரத்த மாதிரியைப் பெற அனுமதிக்குமாறு நுவரெலியா பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த பிரதம பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார். அதற்கிணங்க, தேவையான இரத்த மாதிரியைப் பெறுவதற்காக, சிறைச்சாலை அதிகாரிகளின் மேற்பார்வையில் சந்தேக நபரை நுவரெலியா மாவட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482597</post-id>	</item>
		<item>
		<title>மட்டுப்படுத்தப்பட்ட ஹட்டன்–நுவரெலியா பிரதான வீதியூடான போக்குவரத்து!</title>
		<link>https://athavannews.com/2026/1479056</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Jun 2026 06:19:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Hatton]]></category>
		<category><![CDATA[Nuwara Eliya]]></category>
		<category><![CDATA[கொட்டகலை]]></category>
		<category><![CDATA[நுவரெலியா]]></category>
		<category><![CDATA[போக்குவரத்து]]></category>
		<category><![CDATA[ஹட்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479056</guid>

					<description><![CDATA[கொட்டகலை, பத்தனை சந்திக்கு அருகிலுள்ள ஹட்டன்–நுவரெலியா பிரதான வீதியில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதியிலிருந்து பல மரங்கள் சாலையில் சரிந்து விழும் அபாயம் உள்ளமையினால் அப் பகுதியூடான போக்குவரத்து நடவடிக்கைகள் ஒருவழிப் பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பிரதான வீதிக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தலை மதிப்பிட்ட பின்னர், வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) நேற்று (14) இந்த கட்டுப்பாட்டை அமுல்படுத்தியது. மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு மேலே உள்ள குன்றின் உச்சியில் காணப்படும் பல யூகலிப்டஸ் (eucalyptus) மரங்களின் வேர்கள் வெளிப்பட்டிருப்பதால், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479056</post-id>	</item>
		<item>
		<title>நுவரெலியாவை உலுக்கிய நச்சு உணவு விவகாரம்!</title>
		<link>https://athavannews.com/2026/1477242</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Jun 2026 07:58:03 +0000</pubDate>
				<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[admitted to hospital]]></category>
		<category><![CDATA[consuming food served]]></category>
		<category><![CDATA[Eight people]]></category>
		<category><![CDATA[Nuwara Eliya]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477242</guid>

					<description><![CDATA[நுவரெலியாவில் தேவாலயம் ஒன்றில் நேற்று (31) பிற்பகல் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டு 8 பேர் திடீர் ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த 8 பேரும் முட்டை அடங்கிய சோறு பொதியினை உட்கொண்டதாகவும் இவர்களுக்கு வாந்தி,  வயிற்றுவலி,  வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, அவர்கள் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களுக்கு தற்போது உடல்நிலை சற்று தேறிவருவதாகவும் ஆபத்தான எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477242</post-id>	</item>
		<item>
		<title>இடையில் ஈன்ற வாழைக்குலையால் கொட்டகலை பகுதியில் ஆச்சரியம்!</title>
		<link>https://athavannews.com/2026/1475588</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 18 May 2026 06:46:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[Nuwara Eliya]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475588</guid>

					<description><![CDATA[நுவரெலியா மாவட்டம் கொட்டகலை பாத்தியாபுரம் பகுதியில் மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள ஒரு அதிசய சம்பவம் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வீட்டு தோட்டத்தில் உள்ள வாழை மரத்தின் இடைப்பகுதியில் இருந்து வாழைக்குலை ஒன்று உருவாகியுள்ளமை அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கொட்டகலை பாத்தியாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டுத் தோட்டத்தில் காணப்படும் இந்த வாழை மரமே தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பொதுவாக வாழைமரத்தின் உச்சிப் பகுதியில் இருந்து வெளிவரும் வாழைக்குலை, இம்முறை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475588</post-id>	</item>
	</channel>
</rss>
