<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>NWSDB &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/nwsdb/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 25 Aug 2026 03:19:04 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>NWSDB &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நீர்தர சோதனை வெற்றி; விநியோகம் மீள ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2026/1488409</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Aug 2026 03:19:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Gampaha]]></category>
		<category><![CDATA[NWSDB]]></category>
		<category><![CDATA[Water]]></category>
		<category><![CDATA[கம்பஹா]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[நீர் விநியோகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488409</guid>

					<description><![CDATA[கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டிருந்த பெரும்பாலான பகுதிகளுக்கு மீண்டும் குடிநீர் வழங்கல் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது. அம்பத்தளை மற்றும் களனி வலது கரை நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நீர் வழங்கும் களனி கங்கை நீரெடுப்பு பகுதிகளில் நீரின் தரம் தொடர்பாக எழுந்த சந்தேகங்களைத் தொடர்ந்து, முப்படையினரின் உதவியுடன் நீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக சபை குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னர், களனி கங்கையிலிருந்து பெறப்படும் நீரின் தரம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488409</post-id>	</item>
		<item>
		<title>நிலுவையிலுள்ள கட்டணங்களை வசூலிக்க நீர் விநியோகத் துண்டிப்பு வாரம்!</title>
		<link>https://athavannews.com/2026/1482438</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jul 2026 09:49:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[NWSDB]]></category>
		<category><![CDATA[நீர் விநியோகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482438</guid>

					<description><![CDATA[நிலுவையில் உள்ள குடிநீர் கட்டணங்களை வசூலிப்பதற்காக, அடுத்த வாரம் முதல் ஒரு சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை முடிவு செய்துள்ளது. அதன்படி, 2026 ஜூலை 13 முதல் ஜூலை 19 வரையிலான காலக்கட்டம் &#8220;நீர் விநியோகத் துண்டிப்பு வாரமாக&#8221; அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு நடவடிக்கை முக்கியமாகச் சில பகுதிகளை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படவுள்ளது. நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ள பகுதிகள்: *கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரையிலான அனைத்துப் பகுதிகளும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482438</post-id>	</item>
		<item>
		<title>கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் இன்று 24 மணிநேர நீர் வெட்டு!</title>
		<link>https://athavannews.com/2026/1480153</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Jun 2026 02:12:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[NWSDB]]></category>
		<category><![CDATA[Water cut]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[நீர் வெட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480153</guid>

					<description><![CDATA[கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் இன்று (24) இரவு 8.00 மணி முதல் நாளை (25) இரவு 8.00 மணி வரை 24 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது. இதன்படி, பாதுக்க, ஹோமாகம, கொட்டாவ, பன்னிபிட்டிய மற்றும் பெலன்வத்தை ஆகிய பகுதிகள் நீர் விநியோகத் தடையால் பாதிக்கப்படும். அதேவேளையில் மகரகம பகுதிக்குக் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் என்று NWSDB தெரிவித்துள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480153</post-id>	</item>
		<item>
		<title>பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!</title>
		<link>https://athavannews.com/2026/1480019</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Jun 2026 05:03:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[NWSDB]]></category>
		<category><![CDATA[Water cut]]></category>
		<category><![CDATA[நீர்வெட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480019</guid>

					<description><![CDATA[நாளை (24) பல பகுதிகளில் 24 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது. லபுகம மற்றும் களதுவாவிலிருந்து மஹரகம வரையிலான பிரதான நீர் விநியோகக் குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கலகெதர, ஹோமாகம, கொட்டாவ, பன்னிபிட்டிய, பெலன்வத்தை மற்றும் மஹரகம ஆகிய பகுதிகள் இதனால் பாதிக்கப்படும். குறிப்பிடப்பட்ட பகுதிகளுக்கான நீர் விநியோகம் நாளை (24) மாலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480019</post-id>	</item>
		<item>
		<title>கொழும்பு மாவட்டத்துக்கான நீர் விநியோகம் தொடர்பான அப்டேட்!</title>
		<link>https://athavannews.com/2026/1471025</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Apr 2026 06:52:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[NWSDB]]></category>
		<category><![CDATA[Water cut]]></category>
		<category><![CDATA[நீர் விநியோகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1471025</guid>

					<description><![CDATA[பதுக்கை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான நீர் விநியோகம் இன்று (5) இரவு 8.00 மணி முதல் நாளை காலை 8.00 மணி வரை 12 மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது. நிலவும் வறட்சியான வானிலை மற்றும் அப்பகுதிக்கு நீர் வழங்கும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்து வருவதால் இந்த இடைநிறுத்தம் செயல்படுத்தப்படுவதாக NWSDB தெரிவித்துள்ளது. நீண்டகால வறட்சியான வானிலையால் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1471025</post-id>	</item>
		<item>
		<title>கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1470982</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Apr 2026 08:48:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[NWSDB]]></category>
		<category><![CDATA[Water cut]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[நீர் வெட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470982</guid>

					<description><![CDATA[கொழும்பின் பல பகுதிகளில் திட்டமிடப்பட்ட நீர் வெட்டு கால அளவை மேலும் குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நீர் வெட்டினை 12 அல்லது எட்டு மணி நேரமாக மட்டுப்படுத்துவது தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாக NWSDB இன் தலைவர் பொறியாளர் சந்தன பண்டார குறிப்பிட்டுள்ளார். நிலவும் வறட்சியான வானிலை காரணமாக ஏற்பட்ட நீர் விநியோகத் தடைகளால் பாதுக்கை, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470982</post-id>	</item>
		<item>
		<title>கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்றும் நீர்வெட்டு அமுலில்!</title>
		<link>https://athavannews.com/2026/1470934</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Apr 2026 02:13:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[NWSDB]]></category>
		<category><![CDATA[Water Supply]]></category>
		<category><![CDATA[நீர்வெட்டு]]></category>
		<category><![CDATA[வானிலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470934</guid>

					<description><![CDATA[நாட்டை பாதிக்கும் வறட்சியான வானிலை காரணமாக, கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்றும் (04) நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதேநேரம், நுகர்வோரின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடைக் காலத்தை 24 மணி நேரத்திலிருந்து 18 மணி நேரமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை நேற்று (03) அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 10 ஆம் திகதி வரையான திட்டமிடப்பட்ட கால அட்டவணைக்கு அமைவாக பாதுக்கை, ஹோமகமை, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470934</post-id>	</item>
		<item>
		<title>தொடர்ச்சியான நீர் விநியோகத்தில் சிக்கல்!</title>
		<link>https://athavannews.com/2026/1470435</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Mar 2026 08:40:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[NWSDB]]></category>
		<category><![CDATA[water cuts]]></category>
		<category><![CDATA[நீர் விநியோகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470435</guid>

					<description><![CDATA[நாட்டில் தற்சமயம் நிலவும் வறட்சியமான மற்றும் குறைந்த மழை வீழ்ச்சிப் பதிவு காரணமாக அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு தினமும் பல மணிநேரங்களுக்கு நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கலாம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்  சபையின் (NWSDB) தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார். அத்தகைய நீர் விநியோகத் தடைகள் இன்னும் அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், தற்போதைய வானிலை நிலவரத்தால் வரும் காலத்தில் 24 மணி நேரமும் தொடர்ச்சியான நீர் விநியோகத்தைப் பராமரிப்பது கடினமாகலாம் என்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470435</post-id>	</item>
		<item>
		<title>கொழும்பில் ஒன்பது மணிநேர நீர்வெட்டு!</title>
		<link>https://athavannews.com/2025/1447393</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Sep 2025 08:45:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[NWSDB]]></category>
		<category><![CDATA[Water cut]]></category>
		<category><![CDATA[நீர்வெட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1447393</guid>

					<description><![CDATA[கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல பகுதிகளுக்கு எதிர்வரும் வியாழக்கிழமை (18) காலை 10:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை ஒன்பது மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது. அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக NWSDB தெரிவித்துள்ளது. இதனால், நீர் விநியோக நிறுத்தக் காலத்தில் ஏற்படும் சிரமங்களைத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1447393</post-id>	</item>
		<item>
		<title>சைபர் தாக்குதலால் தரவுகள் திருடப்படவில்லை &#8211; NWSDB</title>
		<link>https://athavannews.com/2025/1434203</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Jun 2025 03:31:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cyberattack]]></category>
		<category><![CDATA[NWSDB]]></category>
		<category><![CDATA[குறுஞ்செய்தி]]></category>
		<category><![CDATA[சைபர் தாக்குதல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1434203</guid>

					<description><![CDATA[தமது குறுஞ்செய்தி (SMS) அமைப்பை குறிவைத்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதலின் விளைவாக எந்த தரவும் திருடப்படவில்லை என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது. அதன் தரவு அமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தற்போது ஒரு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக அதன் மேலதிக பொது முகாமையாளர் பிரதீப் ஹேரத் குறிப்பிட்டார். ஞாயிற்றுக்கிழமை (01), அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையின் வலைத்தளத்திற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1434203</post-id>	</item>
	</channel>
</rss>
