<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>pamunugama &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/pamunugama/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 31 Aug 2026 05:11:53 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>pamunugama &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கடலில் அடித்துச் செல்லப்பட்ட நால்வரில் மூவர் சடலமாக மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1489220</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 31 Aug 2026 05:11:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[pamunugama]]></category>
		<category><![CDATA[எபாமுல்ல]]></category>
		<category><![CDATA[பமுனுகம]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489220</guid>

					<description><![CDATA[பமுனுகம, எபாமுல்ல கடற்கரையில் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது பலத்த நீரோட்டத்தில் சிக்கி காணாமல் போன 35 வயதுடைய பெண் மற்றும் இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில், 35 வயதுடைய பெண், 4 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகள், 13 வயதுடைய சிறுவன் ஆகிய நால்வரும் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது பலத்த அலை மற்றும் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர். இதையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளின் போது, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489220</post-id>	</item>
		<item>
		<title>பமுனுகம கடற்கரையில் பரிதாபம்: பெண்ணொருவரும் மூன்று சிறுவர்களும் மாயம்!</title>
		<link>https://athavannews.com/2026/1489186</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 31 Aug 2026 02:27:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Epamulla]]></category>
		<category><![CDATA[pamunugama]]></category>
		<category><![CDATA[பமுனுகம]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489186</guid>

					<description><![CDATA[பமுனுகம கடற்கரையில் நீரில் மூழ்கி பெண்ணொருவரும் மூன்று சிறுவர்களும் காணாமல் போயுள்ளனர். பமுனுகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபாமுல்ல கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த குழுவில் இருந்த பெண்ணொருவர், இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக நேற்று (30) மாலை பமுனுகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போன பெண் 35 வயதுடையவர் எனவும், காணாமல் போன இரண்டு சிறுமிகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489186</post-id>	</item>
		<item>
		<title>விருந்துபசார நிகழ்வில் போதைப்பொருள் பாவனை; 57 பேர் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1426203</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Mar 2025 02:03:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[pamunugama]]></category>
		<category><![CDATA[பமுனுகம]]></category>
		<category><![CDATA[போதைப்பொருள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1426203</guid>

					<description><![CDATA[பமுனுகம, உஸ்வதகேயாவ பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒனறில் நேற்றிரவு (23) இடம்பெற்ற விருந்து உபசார நிகழ்வில் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனை வைத்திருந்த குற்றச்சாட்டில் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விருந்துபசார நிகழ்வானது சமூக வலைத்தளம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த ஹோட்டலில் இன்ஸ்டாகிராம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்வில் போபை்பொருள் பாவனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1426203</post-id>	</item>
	</channel>
</rss>
