<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Parliament premises &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/parliament-premises/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 05 Aug 2026 13:20:44 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Parliament premises &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மலையக மக்களுக்கு நற்செய்தி – தபால் சேவை மேலும் வலுப்படுத்தப்படுகிறது!</title>
		<link>https://athavannews.com/2026/1486355</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Aug 2026 13:20:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[Deputy Minister of Plantations]]></category>
		<category><![CDATA[Health and Mass Media]]></category>
		<category><![CDATA[important discussion]]></category>
		<category><![CDATA[Parliament premises]]></category>
		<category><![CDATA[postal service]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486355</guid>

					<description><![CDATA[மலையக மக்களுக்கான தபால் சேவையை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நேற்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன கலந்து கொண்டார். இதன்போது மலையக மக்கள் தபால் சேவையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள்,  பெருந்தோட்டப் பகுதிகளில் தபால் சேவையை விரிவுபடுத்துவது,  புதிய தபால் ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வது உள்ளிட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486355</post-id>	</item>
		<item>
		<title>&#8216;உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின்&#8217; விசேட கூட்டம்</title>
		<link>https://athavannews.com/2026/1467529</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 07 Mar 2026 11:45:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[Food Policy and Security Committee]]></category>
		<category><![CDATA[Parliament premises]]></category>
		<category><![CDATA[special meeting]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1467529</guid>

					<description><![CDATA[மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய தாக்கங்களை நிர்வகிப்பதற்கான &#8216;உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின்&#8217; விசேட கூட்டமொன்று நேற்று (06) பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால் காந்த, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1467529</post-id>	</item>
		<item>
		<title>இன்று கூடவுள்ள அரசியலமைப்புச் சபை</title>
		<link>https://athavannews.com/2026/1462797</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Feb 2026 03:11:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Constitutional Council]]></category>
		<category><![CDATA[Jagath Wickramaratne]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[Parliament premises]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1462797</guid>

					<description><![CDATA[அரசியலமைப்புச் சபையின் தலைவரான சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று நண்பகல் 12.00 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் இந்தக்கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் குறித்து இன்றைய தினம் அரசியலமைப்புச் சபை கவனம் செலுத்தவுள்ளது. அதன்படி, புதிய கணக்காய்வாளர் நாயகத்தைத் தெரிவு செய்யும் பணிகள் இன்றைய தினத்திற்குள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்கிரமரத்ன ஓய்வு பெற்றதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி முதல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1462797</post-id>	</item>
	</channel>
</rss>
