<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Parliament &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/parliament/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 30 Jul 2026 08:32:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.3</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Parliament &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அவுஸ்திரேலிய கடன் விவகாரம்: ஆகஸ்ட் 5-ல் சபையில் விவாதம்! </title>
		<link>https://athavannews.com/2026/1485358</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Jul 2026 08:32:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றம்]]></category>
		<category><![CDATA[விவாதம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485358</guid>

					<description><![CDATA[அவுஸ்திரேலியாவுக்கான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் திருப்பிச் செலுத்துதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மோசடி குறித்த அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை தொடர்பாக, நாடாளுமன்றம் ஆகஸ்ட் 5 அன்று ஒத்திவைப்பு விவாதத்தை நடத்தவுள்ளது. எதிர்க்கட்சியால் முன்மொழியப்பட்ட இந்த விவாதம், நாடாளுமன்றப் பொதுச் செயலாளர் குஷானி ரோஹனதீராவின் தகவலின்படி, ஆகஸ்ட் 5 காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். இதற்கிடையில், சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையிலான நாடாளுமன்ற அலுவல்கள் குழு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485358</post-id>	</item>
		<item>
		<title>அரசியல் களத்தில் புதிய பரபரப்பு – அசித நிரோஷணவுக்கு எதிராக களமிறங்கிய கூட்டமைப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1484702</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Jul 2026 10:10:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA["Thinana Thakuna"]]></category>
		<category><![CDATA[Asitha Niroshana]]></category>
		<category><![CDATA[claims.]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484702</guid>

					<description><![CDATA[தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷண பாராளுமன்றத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தொடர்பாக மேற்கொண்ட கூற்றுக்கள் அடிப்படையற்றவை மற்றும் மூர்க்கத்தனமானவை என தாம் நம்புவதாக &#8220;தினன தக்குண&#8221;  கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அக்கூட்டமைப்பு, குறித்த கூற்று தொடர்பில் தமது பலத்த கவலையை தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிராக இடம்பெற்ற நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அசித நிரோஷண, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484702</post-id>	</item>
		<item>
		<title>ஜூலை 21 இல் கூடுகிறது நாடாளுமன்றம்:  கோப் குழுக்களின் பரிந்துரைகள் தொடர்பில் விவாதம்!</title>
		<link>https://athavannews.com/2026/1483237</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2026 10:57:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483237</guid>

					<description><![CDATA[நாடாளுமன்றம் எதிர்வரும் ஜூலை மாதம் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கூடவிருப்பதாக நாடாளுமன்றத்தின் பொதுச்செயலாளர் குஷானி ரோகணதீர அறிவித்துள்ளார். சபாநாயகர்  தலைமையில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழுவின் கூட்டத்தின் போதே இந்த நாடாளுமன்ற வாரத்திற்கான விவாதங்கள் மற்றும் நடவடிக்கைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற வாரத்தின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை (21) காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை விவாதம் மற்றும் ஒப்புதலுக்காக இரண்டு முக்கிய விசேட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483237</post-id>	</item>
		<item>
		<title>சுயேச்சை குழு அர்ச்சுனா எம்.பியின் இருக்கையை மாற்றுங்கள்</title>
		<link>https://athavannews.com/2026/1482510</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Jul 2026 04:10:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[archuna mp]]></category>
		<category><![CDATA[Change the seat]]></category>
		<category><![CDATA[Gajendrakumar Ponnambalam]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482510</guid>

					<description><![CDATA[சுயேச்சை குழு அர்ச்சுனா எம்.பியின் இருக்கையை மாற்றுங்கள் &#8211; சபாநாயகரிடம் கஜேந்திரகுமார் எம்பி எழுத்து மூலம் கோரிக்கை! நாடாளுமன்றத்தில் அர்சுனா இராமநாதனின் இருக்கையை மாற்றுவதற்றுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகரை எழுத்து மூலம் கோரியுள்ளார். குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது உங்களுக்குத் தெரிந்தபடி,  நாடாளுமன்றத்தில் எனக்கு இடதுபுறம் அமர்ந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்சுனா இராமநாதன், மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களிலும் சமூக ஊடகங்களிலும் பொதுவெளியில் என்னைத் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டியும், வன்முறை அச்சுறுத்தல் விடுத்தும், இழிவான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482510</post-id>	</item>
		<item>
		<title>நீர்கொழும்பு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கருப்புப் பட்டி அணிந்து போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1482344</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jul 2026 05:09:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Negombo]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[srilankan news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482344</guid>

					<description><![CDATA[எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (8) நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடக்கத்தில் கறுப்புப் பட்டி அணிந்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த சம்பவத்தில் உயிரிழந்த 27 பேருக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என கோரி, எதிர்க்கட்சியினர் கறுப்புப் பட்டி அணிந்து இவ்வாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482344</post-id>	</item>
		<item>
		<title>நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று நீதியமைச்சர் பதவி விலக  வேண்டும் &#8211; அஜித் பி பெரேரா வலியுறுத்தல்!</title>
		<link>https://athavannews.com/2026/1482250</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Jul 2026 10:46:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ajith p perera]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482250</guid>

					<description><![CDATA[சிறைச்சாலைகளுக்குள் அண்மையில் ஏற்பட்ட பதற்ற நிலைமை மற்றும் இரண்டாவது கலவரத்தை கட்டுப்படுத்த தவறியமைக்கு தற்போதைய நீதி அமைச்சரும் அரசாங்கமுமே பொறுப்புக் கூற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இன்றைய நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட ஆரம்பக்கட்ட சம்பவத்தை முறையாக கையாண்டிருந்தால், திங்கட்கிழமை நிகழ்ந்த பாரிய உயிர்ச்சேதங்களை தடுத்திருக்க முடியும் என சுட்டிக்காட்டிய அவர் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நீதி மற்றும் சட்டத்துறையின் பல்வேறு சீர்திருத்தங்களை அமைச்சர் புறக்கணித்துள்ளதாக விவாதத்தில் தெரிவித்தார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482250</post-id>	</item>
		<item>
		<title>நீதியரசர் வெற்றிடங்கள் குறித்து அரசை விளக்கம் கோரும் எதிர்க்கட்சி</title>
		<link>https://athavannews.com/2026/1480473</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Jun 2026 09:00:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[demanding a debate]]></category>
		<category><![CDATA[High Court!]]></category>
		<category><![CDATA[Opposition members]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480473</guid>

					<description><![CDATA[உயர் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலவும் நீதியரசர் வெற்றிடங்கள் காரணமாக சட்டத்தின் ஆட்சிக்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நாடாளுமன்றில் விவாதம் ஒன்றை நடத்துமாறு எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் கோருகின்றனர். நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 83(1) இன் கீழ் விவாதமொன்றை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக குறித்த விவாதத்தை கோரும் பிரேரணைக் கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களைச் சேகரிக்கும் நடவடிக்கையை எதிர்க்கட்சியினர் இன்று (26) நாடாளுமன்ற வளாகத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480473</post-id>	</item>
		<item>
		<title>பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்படும் &#8211; ஜனாதிபதி உறுதி!</title>
		<link>https://athavannews.com/2026/1480358</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Jun 2026 09:09:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[anura kumara dissanayake]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[pta]]></category>
		<category><![CDATA[அனுரகுமார திஸாநாயக்க]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480358</guid>

					<description><![CDATA[பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இந்த ஆண்டுக்குள் இரத்து செய்யப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (25) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 1979 இல் ஓராண்டு காலத்திற்கான தற்காலிக நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சட்டம், அதனை இரத்து செய்ய வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கைகள் இருந்தபோதிலும், சுமார் 46 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. குடிமை உரிமைகள் குறித்த கவலைகள் மற்றும் நீண்ட காலமாக அது தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவது ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, அந்தச் சட்டத்தை நீக்கக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480358</post-id>	</item>
		<item>
		<title>நாடாளுமன்றில் பதட்டம்; சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1480062</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Jun 2026 06:37:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றம்]]></category>
		<category><![CDATA[ஜகத் விக்ரமரத்ன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480062</guid>

					<description><![CDATA[இன்றைய சபை நடவடிக்கைகளின்போது நீதித்துறையில் உள்ள வெற்றிடங்கள் குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை ஏற்கப்போவதில்லை என்று அரசு அறிவித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பதட்டமான சூழலால், நாடாளுமன்றம் இன்று (23) அமர்வுக்கு இடையிலேயே ஒத்திவைக்கப்பட்டது. தற்போதைய சூழல் காரணமாக நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா, நீதித்துறையில் உள்ள வெற்றிடங்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480062</post-id>	</item>
		<item>
		<title>பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகரின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து !</title>
		<link>https://athavannews.com/2026/1478415</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Jun 2026 11:14:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிளிநொச்சி]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[kilinochi]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478415</guid>

					<description><![CDATA[பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகரின் விடுதலை தொடர்பாக பொலிஸ் மா அதிபர், மற்றும் சட்ட மா அதிபருடன் கலந்துரையாடிய பின்னர் சாதகமான தீர்மானமொன்று எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இதேவேளை, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கிளிநொச்சி இளைஞனுக்கு இன்னும் &#8220;தடுப்புக்காவல் உத்தரவு&#8221; பிறப்பிக்கப்படவில்லை. நீதிமன்றத்தை நாடி பிணை பெற்றுக்கொள்ள முடியும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478415</post-id>	</item>
	</channel>
</rss>
