<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Pavithra Wanniarachchi &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/pavithra-wanniarachchi/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 27 Nov 2023 11:18:36 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Pavithra Wanniarachchi &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>வடக்கு கிழக்கு மக்களின் காணி விவகாரம் தொடர்பில் விசேட அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1361065</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Nov 2023 11:18:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ankajan ramanathan]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Pavithra Wanniarachchi]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1361065</guid>

					<description><![CDATA[வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததாக அடையாளப்படுத்தப்படும் அனைத்து இடங்களையும் அவர்களுக்கே மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மக்களின் காணி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், &#8220;எங்களுடைய வரைபடத்தில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1361065</post-id>	</item>
		<item>
		<title>டிசம்பருக்குள் காணிகள் விடுவிக்கப்படும் &#8211; செல்வம் எம்.பி.யின் கோரிக்கைக்கு அமைச்சர் பதில்</title>
		<link>https://athavannews.com/2023/1350426</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Sep 2023 06:47:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Pavithra Wanniarachchi]]></category>
		<category><![CDATA[Selvam Adaikalanathan]]></category>
		<category><![CDATA[செல்வம் அடைக்கலநாதன்]]></category>
		<category><![CDATA[பவித்திரா வன்னியராச்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1350426</guid>

					<description><![CDATA[மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தொடர்களில் எடுக்கப்படும் முடிவுகள் நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார். வனப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் விதிமுறைகள் குறித்து இன்று நாடாளுமன்றில் கருத்து தெரிவித்த அவர், காணிகள், விவசாய நிலங்கள் என மக்களின் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாத நிலையில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இதனை அடுத்து இதற்கு பதில் வழங்கிய விடையதானத்திற்கு பொறுப்பான அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி, டிசம்பருக்குள் மக்கள் கோரிய காணிகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1350426</post-id>	</item>
		<item>
		<title>யானை &#8211; மனித மோதலைத் தீர்க்க புதிய கொள்கை வகுப்பு : அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி!</title>
		<link>https://athavannews.com/2023/1340508</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Jul 2023 12:59:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Pavithra Wanniarachchi]]></category>
		<category><![CDATA[Ranil Wickramasinga]]></category>
		<category><![CDATA[Ravivarman]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1340508</guid>

					<description><![CDATA[நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் யானை &#8211; மனித மோதலைத் தீர்க்க புதிய கொள்கையொன்று தயாரிக்கப்படும் என வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, இந்நாட்டின் 80 சதவீத நிலம் அரசுக்குரியது. 20 சதவீத [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1340508</post-id>	</item>
		<item>
		<title>தெஹிவளை மிருகக்காட்சிச்சாலையில் சிறுவர்களுக்கு இலவச அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2023/1337260</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Jul 2023 05:08:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Athavan TV]]></category>
		<category><![CDATA[dehiwala zoo]]></category>
		<category><![CDATA[Pavithra Wanniarachchi]]></category>
		<category><![CDATA[Ranil Wickramasinghe]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1337260</guid>

					<description><![CDATA[தெஹிவளையில் உள்ள விலங்கியல் பூங்காவிற்கு செலவதற்கு சிறார்களுக்கு இன்று இலவச அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்குள் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய விலங்கியல் திணைக்களம் இன்று தனது 87 ஆவது ஆண்டு நீரினை கொண்டாடும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,இன்று விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்நிகழ்வில் வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பிரதம அதிதியாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1337260</post-id>	</item>
		<item>
		<title>சுகாதார வழிகாட்டல்களை சட்டமாக்க முடிவு &#8211; அமைச்சர்</title>
		<link>https://athavannews.com/2021/1234227</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Aug 2021 06:22:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Pavithra Wanniarachchi]]></category>
		<category><![CDATA[பவித்ரா வன்னியாராச்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1234227</guid>

					<description><![CDATA[சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் சில சுகாதார வழிகாட்டல்களை சட்டமாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1234227</post-id>	</item>
		<item>
		<title>தடுப்பூசி திட்டத்தை மேலும் 13 மாவட்டங்களில் விஸ்தரிக்க தீர்மானம் &#8211; சுகாதார அமைச்சு</title>
		<link>https://athavannews.com/2021/1220931</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Jun 2021 04:41:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Pavithra Wanniarachchi]]></category>
		<category><![CDATA[பவித்ரா வன்னியாராச்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1220931</guid>

					<description><![CDATA[தடுப்பூசி திட்டத்தை மேலும் 13 மாவட்டங்களில் விஸ்தரிக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். இந்த திட்டத்திற்கான சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி மாத்தளை, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, பொலன்னறுவை, குருநாகல், புத்தளம் மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு தலா 25,000 டோஸ் வழங்கப்படும். மேலும் நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு 50,000 டோஸ் வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை தடுப்பூசி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1220931</post-id>	</item>
		<item>
		<title>ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி இலங்கையில் இடைநிறுத்தப்படவில்லை &#8211; சுகாதார அமைச்சர்</title>
		<link>https://athavannews.com/2021/1211448</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Apr 2021 08:51:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[AstraZeneca Vaccine]]></category>
		<category><![CDATA[Pavithra Wanniarachchi]]></category>
		<category><![CDATA[Sajith premadasa]]></category>
		<category><![CDATA[பவித்ரா வன்னியராச்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1211448</guid>

					<description><![CDATA[இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பயன்பாடு இடைநிறுத்தப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், மே முதல் வாரத்திலிருந்து இரண்டாவது டோஸ் தடுப்பூசியை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். அஸ்ட்ராசெனெகா கோவ்ஷீல்ட் தடுப்பூசி பயன்பாது இடைநிறுத்தப்பட்டுள்ளதா என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். தடுப்பூசி திட்டத்தின் போது ஏற்படும் அரிய ஒவ்வாமை நிலைமைகள் குறித்த தேவையற்ற பிரசாரம் தடுப்பூசி திட்டத்திற்கு இடையூறாக அமையலாம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1211448</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் 6 பேருக்கு இரத்த உறைவு அதில் மூவர் உயிரிழப்பு !!</title>
		<link>https://athavannews.com/2021/1211419</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Apr 2021 06:44:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Pavithra Wanniarachchi]]></category>
		<category><![CDATA[பவித்ரா வன்னியராச்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1211419</guid>

					<description><![CDATA[இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு 6 பேருக்கு இதுவரை இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், இவ்வாறு இரத்த உறைவு ஏற்பட்டவர்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இந்த விடயத்தை தெரிவித்தார். இலங்கையில் இதுவரை 9 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1211419</post-id>	</item>
		<item>
		<title>விஜயதாச ஒரு அரசியல்வாதி மற்றும் தொழில்முறை நிபுணராக சிந்திக்க வேண்டும் &#8211; அமைச்சர் பவித்ரா</title>
		<link>https://athavannews.com/2021/1210855</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Apr 2021 08:48:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Pavithra Wanniarachchi]]></category>
		<category><![CDATA[Wijeyadasa Rajapakshe]]></category>
		<category><![CDATA[பவித்ரா வன்னியராச்சி]]></category>
		<category><![CDATA[விஜயதாச ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1210855</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவினால் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். மேலும் விஜயதாசராஜபக்ஷ ஒரு அரசியல்வாதியாகவும் ஒரு தொழில்முறை நிபுணராகவும் சிந்திக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். கட்சிக்குள்ளும் நாட்டினுள்ளும் சர்வதேச அளவிலும் பிரச்சினைகளை உருவாக்குவதற்கும், பல தசாப்தங்களாக நம் நாட்டுக்கு உதவுகின்ற நாடுகளிலிருந்து நாட்டை பிரிப்பதற்கும் அவர் ஒரு பயனற்ற முயற்சியை மேற்கொண்டு வருகிறார் என்றும் குற்றம் சாட்டினார். அமைச்சு, சுகாதார அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினரின் முயற்சிகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1210855</post-id>	</item>
	</channel>
</rss>
