<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Peru &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/peru/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 20 Jul 2026 02:56:37 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Peru &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பெரு நிலநடுக்கம்; அறுவர் உயிரிழப்பு, 30-க்கும் மேற்பட்டோர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2026/1483883</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Jul 2026 02:25:43 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<category><![CDATA[Peru]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<category><![CDATA[பெரு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483883</guid>

					<description><![CDATA[பெரு நாட்டின் ஆண்டிஸ் பகுதியில் ஏற்பட்ட 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த அனர்த்தத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன், 300 பேர் இடம்பெயர்ந்தனர் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (19) தெரிவித்தனர். உள்ளூர் நேரப்படி, சனிக்கிழமை இரவு 9:24 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ஹுவான்காயோ (Huancayo) மாகாணத்தில் உள்ள சிகாயா (Sicaya) நகருக்கு மேற்கே-தென்மேற்கே 2 கிலோமீட்டர் (1.24 மைல்) தொலைவில் மையங்கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483883</post-id>	</item>
		<item>
		<title>பெரு கால்பந்துப் போட்டியில் நடந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு, 47 பேர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2026/1470973</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Apr 2026 07:43:14 +0000</pubDate>
				<category><![CDATA[உதைப்பந்தாட்டம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[football]]></category>
		<category><![CDATA[Juan Carlos Velasco]]></category>
		<category><![CDATA[Peru]]></category>
		<category><![CDATA[கால்பந்து போட்டி]]></category>
		<category><![CDATA[பெரு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470973</guid>

					<description><![CDATA[பெருவின் தலைநகரில் உள்ள அலெஜான்ட்ரோ வில்லானுவா மைதானத்தில் ஒரு கால்பந்துப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பேரணியின் போது ​​வெள்ளிக்கிழமை இரவு நடந்த ஒரு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் குறைந்தது 47 பேர் காயமடைந்ததாக பெருவின் சுகாதார அமைச்சர் ஜுவான் கார்லோஸ் வெலாஸ்கோ (Juan Carlos Velasco) தெரிவித்துள்ளது. எனினும், என்ன சம்பவம் நடந்தது என்ற தெளிவான காரணத்தை குறிப்பிட அவர் மறுத்துவிட்டார். ஆரம்பத்தில் இந்தச் சம்பவத்திற்குக் காரணம் மைதானச் சுவரின் ஒரு பகுதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470973</post-id>	</item>
		<item>
		<title>பெரு நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பாரிய நிலநடுக்கம்!</title>
		<link>https://athavannews.com/2025/1457488</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 28 Dec 2025 07:15:43 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[earth quike]]></category>
		<category><![CDATA[Peru]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1457488</guid>

					<description><![CDATA[பெரு நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியில் 6.2 ரிக்ட்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் கடல் ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 6.2 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட் சேதம் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1457488</post-id>	</item>
		<item>
		<title>பெருவில் 3,500 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1438294</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Jul 2025 06:46:27 +0000</pubDate>
				<category><![CDATA[பல்சுவை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Peñico]]></category>
		<category><![CDATA[Peru]]></category>
		<category><![CDATA[பெரு]]></category>
		<category><![CDATA[பெனிகோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1438294</guid>

					<description><![CDATA[பெருவின் வடக்கு பாரான்கா மாகாணத்தில் ஒரு பழங்கால நகரம் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். 3,500 ஆண்டுகள் பழமையான பெனிகோ (Peñico) என்ற இந்த நகரம், ஆரம்பகால பசுபிக் கடற்கரை சமூகங்களை ஆண்டிஸ் மலைகள் மற்றும் அமேசான் படுகையில் வசிப்பவர்களுடன் இணைக்கும் ஒரு முக்கிய வர்த்தக மையமாக செயல்பட்டதாக நம்பப்படுகிறது. லிமாவிலிருந்து வடக்கே சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 600 மீட்டர் (1,970 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. மத்திய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1438294</post-id>	</item>
		<item>
		<title>பெரு நிலநடுக்கம்; ஒருவர் உயிரிழப்பு, 36 பேர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2025/1435977</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Jun 2025 09:28:31 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<category><![CDATA[Peru]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<category><![CDATA[பெரு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1435977</guid>

					<description><![CDATA[பெருவில் ஞாயிற்றுக்கிழமை (15) ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், இந்த அனர்த்தத்தில் 36 பேர் காயமடைந்தனர் என்று அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கம் ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்கு சற்று முன்பு ஏற்பட்டது. தலைநகர் லிமாவிற்கு அடுத்த துறைமுக நகரமான கல்லோவிலிருந்து 30 கிலோமீட்டர் (20 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததாக அந் நாடு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் 5.6 ரிக்டர் அளவில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1435977</post-id>	</item>
		<item>
		<title>பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு 15 ஆண்டுகள் சிறை!</title>
		<link>https://athavannews.com/2025/1428722</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Apr 2025 04:00:14 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Peru]]></category>
		<category><![CDATA[பெரு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1428722</guid>

					<description><![CDATA[பணமோசடி வழக்கில் பெரு நாட்டின்  முன்னாள் ஜனாதிபதி  ஒல்லாண்டா ஹுமாலாவுக்கு (Ollanta Humala) 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து  அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 62 வயதான ஒல்லாண்டா ஹுமாலா, கடந்த  2006 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதன்போது  ஹுமாலாவின் தேசிய ஜனநாயக கட்சியானது தேர்தல் பிரசாரத்துக்காக அப்போதைய வெனிசுலா ஜனாதிபதி  ஹியூகோ சாவேசிடம் இருந்து இலங்கை மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய்  [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1428722</post-id>	</item>
		<item>
		<title>பெருவில் வெடித்த வன்முறை: அவசர கால நிலை அறிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2025/1425639</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Mar 2025 09:48:00 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Peru]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1425639</guid>

					<description><![CDATA[பெருவில் பிரபல பாடகரான பால் புளோரஸ் கடந்த ஞாயிற்றுக் கிழமை கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பாரிய கலவரமாக வெடித்துள்ள நிலையில் அந்நாட்டின் ஜனாதிபதி டினா போலுவார்டே (Dina Boluarte) தலைநகர் லிமாவில் அவசர கால நிலையை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் குறித்த அவசர கால நிலை உத்தரவு எதிர்வரும் 30 நாட்களுக்கு நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பெருவில் அண்மைக்காலமாக  வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் 1 முதலாம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1425639</post-id>	</item>
		<item>
		<title>பசுபிக் பெருங்கடலில் 95 நாட்களாக காணாமல் போன பெருவியன் மீனவர் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1425522</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Mar 2025 09:44:51 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Fisherman]]></category>
		<category><![CDATA[Maximo Napa Castro]]></category>
		<category><![CDATA[Pacific Ocean]]></category>
		<category><![CDATA[Peru]]></category>
		<category><![CDATA[மாக்ஸிமோ நாபா காஸ்ட்ரோ]]></category>
		<category><![CDATA[மீனவர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1425522</guid>

					<description><![CDATA[பசுபிக் பெருங்கடலில் 95 நாட்கள் காணாமல் போய், கரப்பான் பூச்சிகள், பறவைகள் மற்றும் கடல் ஆமைகளை சாப்பிட்டு உயிர் பிழைத்த பெருவியன் மீனவர் ஒருவர், தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளார். கடந்த டிசம்பர் 7 ஆம் திகதி, தெற்கு பெருவியன் கடற்கரையில் உள்ள மார்கோனா என்ற நகரத்திலிருந்து மீன்பிடிப் பயணத்திற்காக மாக்ஸிமோ நாபா காஸ்ட்ரோ என்ற 61 வயதுடைய நபர் புறப்பட்டார். இரண்டு வார திட்டமிடப்பட்ட பயணத்திற்கான உணவை அவர் கொண்டு சென்றார். ஆனால், பத்து நாட்களுக்குப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1425522</post-id>	</item>
		<item>
		<title>பெருவியன் முன்னாள் தலைவர் புஜிமோரி காலமானார்!</title>
		<link>https://athavannews.com/2024/1399115</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Sep 2024 06:56:50 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Peru]]></category>
		<category><![CDATA[ஆல்பர்டோ புஜிமோரி]]></category>
		<category><![CDATA[பெரு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1399115</guid>

					<description><![CDATA[மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பெருவின் முன்னாள் ஜனாதிபதி ஆல்பர்டோ புஜிமோரி  (Alberto Fujimori) தனது 86 ஆவது வயதில் காலமானதாக அவரது மகள் உறுதிப்படுத்தியுள்ளார். புஜிமோரி 1990 மற்றும் 2000 க்கு இடையில் பெருவை ஆட்சி செய்தார். புஜிமோரியின் தசாப்த கால பதவிக் காலம் பொருளாதாரத்தை ஒரு சிறந்த பாதையில் கொண்டு செல்வதன் மூலமும் வன்முறை கிளர்ச்சியைத் தணிப்பதன் மூலமும் பிரபலமடைந்தார். எனினும் ஆட்சிக் காலத்தில் இடதுசாரி கெரில்லா கிளர்ச்சிக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1399115</post-id>	</item>
		<item>
		<title>பெரு நாட்டில் பேருந்து விபத்து- 26 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1392532</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Jul 2024 05:48:36 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ACCIDENT]]></category>
		<category><![CDATA[Bus]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Peru]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<category><![CDATA[world]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1392532</guid>

					<description><![CDATA[பெரு நாட்டில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 14 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 656 அடி உயரமுள்ள குன்றின் மீது பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் விபத்தின் போது பேருந்தில் 40க்கும் மேற்பட்டோர் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1392532</post-id>	</item>
	</channel>
</rss>
