<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>PHI &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/phi/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 16 Apr 2026 02:26:06 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>PHI &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1471961</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Apr 2026 02:26:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[PHI]]></category>
		<category><![CDATA[வர்த்தகர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1471961</guid>

					<description><![CDATA[தமிழ்-சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சோதனைகளில் 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHI) தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1 முதல் 12 வரை மேற்கொள்ளப்பட்ட சுமார் 2,000 சோதனைகளில் 12,000-க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் சோதனை செய்யப்பட்டதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் சமில் முத்துகுடா குறிப்பிட்டார். இதன்போது, சுகாதாரத்திற்குக் கேடு விளைவிக்கும் வகையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1471961</post-id>	</item>
		<item>
		<title>எரிபொருள் நெருக்கடியால் பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் சிரமத்தில்!</title>
		<link>https://athavannews.com/2026/1469304</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Mar 2026 02:22:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[fuel crisis]]></category>
		<category><![CDATA[PHI]]></category>
		<category><![CDATA[எரிபொருள்]]></category>
		<category><![CDATA[பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469304</guid>

					<description><![CDATA[நாட்டில் நிலவிவரும் எரிபொருள் நெருக்கடியால் பொது சுகாதார பரிசோதகர்கள் கடுமையான சிரமங்களைச் சந்தித்து வருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு சங்கம் அனுப்பிய கடிதத்தில், களப்பணிகளை மேற்கொள்ளும் பொது சுகாதார பரிசோதகர்கள் எந்தவொரு சிறப்பு எரிபொருள் ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். எரிபொருள் விநியோகத்திற்காகச் செயல்படுத்தப்பட்ட QR அடிப்படையிலான முறைக்கும் சங்கம் தனது பாராட்டைத் தெரிவித்தது. எனினும், தாமதமின்றி அல்லது வரிசைகளில் காத்திருக்காமல், முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளைப் பெறுவதற்கான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469304</post-id>	</item>
		<item>
		<title>தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1454934</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Dec 2025 04:04:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[PHI]]></category>
		<category><![CDATA[தொற்றுநோய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1454934</guid>

					<description><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. டெங்கு, சிக்குன்குனியா மற்றும் லெப்டோஸ்பிரோசிஸ் பரவுவதற்கான கடுமையான ஆபத்து இருப்பதாக சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டைப் பாதித்த அண்மைய அவசரகால பேரிடர் சூழ்நிலை காரணமாக, வரும் நாட்களில் கடுமையான தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளன. அதன்படி, டெங்கு, சிக்குன்குனியா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1454934</post-id>	</item>
		<item>
		<title>பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட சோதனை!</title>
		<link>https://athavannews.com/2024/1411429</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 08 Dec 2024 06:40:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[PHI]]></category>
		<category><![CDATA[உபுல் ரோஹன]]></category>
		<category><![CDATA[சோதனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1411429</guid>

					<description><![CDATA[பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் நகரங்களைச் சுற்றி விற்பனை செய்யப்படும் உணவு மற்றும் பானங்களைச் சரிபார்க்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்காக சுமார் 1750 கள பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டார். பண்டிகைக் காலத்தை இலக்காகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பட்டார். டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1411429</post-id>	</item>
		<item>
		<title>கடமைகளில் இருந்து விலகியுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1358790</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Nov 2023 05:44:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[PHI]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1358790</guid>

					<description><![CDATA[டெங்கு கட்டுப்பாட்டு கடமைகளில் இருந்து விலகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவித்துள்ளனர். போக்குவரத்துக் கொடுப்பனவுகளை அதிகரிக்காமை உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரிக்கை விடுத்தே அவர்கள் கடமையில் இருந்து விலகியுள்ளனர். இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் திரு.ஷானக போபிட்டிய கடந்த 23 ஆம் திகதி முதல் இந்த பிரச்சினைக்கு தீர்வு கோரி பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1358790</post-id>	</item>
		<item>
		<title>பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2023/1357590</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Nov 2023 04:49:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[PHI]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1357590</guid>

					<description><![CDATA[பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வுகள் கிடைக்காத நிலையில் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை முதல் பொதுசுச் காதார பரிசோதகர்களினால் வழங்கப்படும் அனைத்து அறிக்கைகளும் இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, மேம்பாட்டு மதிப்பாய்வு உட்பட அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்பது இடைநிறுத்தப்படும் எனவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம், எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் அனைத்து தொற்றுநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இருந்தும் விலகி செயற்படவுள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது. மேலும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1357590</post-id>	</item>
		<item>
		<title>நாடளாவிய ரீதியில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1355321</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Oct 2023 05:12:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[PHI]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1355321</guid>

					<description><![CDATA[நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பொதுச் சுகாதார பரிசோதகர்களும் இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். நேற்று கூடிய இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் மத்திய நிறைவேற்று மற்றும் நிறைவேற்று சபையினால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமது தொழிலை உகந்த மட்டத்தில் பேணுவதற்காக தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக அறிவித்தும் உரிய பதில் வழங்காத காரணத்தினால் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொதுச் சுகாதார [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1355321</post-id>	</item>
		<item>
		<title>நாளாந்தம் 2 ஆயிரம் கொரோனா நோயாளிகள் பதிவு &#8211; உண்மையான தரவுகள் வௌியாகவில்லை என்கிறது PHI</title>
		<link>https://athavannews.com/2022/1263955</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Jan 2022 04:26:20 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[PHI]]></category>
		<category><![CDATA[பொது பரிசோதகர்கள் சங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1263955</guid>

					<description><![CDATA[இலங்கையில் நாளாந்தம் 2 ஆயிரம் கொரோனா நோயாளிகள் பதிவாகுவதாகவும் உண்மையான தரவுகள் ஊடகங்களில் வௌியாகவில்லை என்றும்  பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது, ​​பதிவாகும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாளாந்தம் 2,000 கொரோனா நோயாளிகள் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுவதாகவும் உண்மையான தரவுகள் ஊடகங்களில் வௌியாகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதன் காரணமாக வைத்தியசாலைகள் நிரம்பியுள்ளன [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1263955</post-id>	</item>
		<item>
		<title>எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும் &#8211; PHI</title>
		<link>https://athavannews.com/2022/1260087</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Jan 2022 04:33:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[PHI]]></category>
		<category><![CDATA[பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260087</guid>

					<description><![CDATA[எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண, ஒமிக்ரோன் பரவலின் அச்சுறுத்தல் மற்றும் விடுமுறை காலங்களில் மக்களின் கவனக்குறைவான நடத்தை காரணமாக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமென குறிப்பிட்டார். நாடு முழுவதும் பல பகுதிகளில் இருந்து ஒமிக்ரோன் நோயாளர்கள் கண்டறியப்பட்டு முழு தீவுக்கும் பாரிய அச்சுறுத்தலாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். மறுபுறம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260087</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறித்து தினமும் அறிவிக்கப்படும் தரவு துல்லியமானது அல்ல &#8211; PHI</title>
		<link>https://athavannews.com/2021/1258857</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Dec 2021 03:27:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[PHI]]></category>
		<category><![CDATA[பொது சுகாதார அதிகாரிகளின் சங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1258857</guid>

					<description><![CDATA[நாட்டில் தற்போது கொரோனா நோயின் ஆபத்து இல்லை எனக் கருதி ஐம்பது வீதமான பொதுமக்கள் தங்களின் பூஸ்டர் டோஸ்களைப் பெற முன்வருவதில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHI) தெரிவித்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அறிவிப்புகள் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண, இதன் காரணமாக கொரோனா  கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக எண்ணி, மக்கள் மிகவும் கவனக்குறைவாகவும், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதில் அறியாமையைக் காட்டுவதாகவும கூறினார். இருப்பினும், சமூகத்தின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1258857</post-id>	</item>
	</channel>
</rss>
