<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>police officers &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/police-officers/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 24 Aug 2026 11:09:59 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>police officers &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அஞ்சலி</title>
		<link>https://athavannews.com/2026/1488376</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Aug 2026 11:09:59 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[Fellow officers]]></category>
		<category><![CDATA[members of the public]]></category>
		<category><![CDATA[Police Headquarters]]></category>
		<category><![CDATA[police officers]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488376</guid>

					<description><![CDATA[இங்கிலாந்தின் கிளீவ்லாந்த் பொலிஸ் தலைமையகத்தில் கடமையின்போது உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளான மெத்தியூ பிளேட்ஸ் (Matthew Blades) மற்றும் டொம் கிளஃப் (Tom Clough) ஆகியோருக்கு சக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கிளீவ்லாந்த் பொலிஸ் தலைமையகத்திற்கு வெளியே, உயிரிழந்த இரு அதிகாரிகளையும் நினைவுகூரும் வகையில் மலர் அஞ்சலிகளும் இரங்கல் செய்திகளும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் வைக்கப்பட்டுள்ள நினைவுப் பலகையொன்றில், “நான் உங்கள் இருவரையும் நினைத்து பெருமைப்படுகிறேன். நீங்கள் இருவரும் என்றும் எங்களால் நினைவுகூரப்படுவீர்கள்” என உருக்கமான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488376</post-id>	</item>
		<item>
		<title>சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் – தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல்</title>
		<link>https://athavannews.com/2026/1486539</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Aug 2026 12:36:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[National Police Commission]]></category>
		<category><![CDATA[Police Headquarters]]></category>
		<category><![CDATA[police officers]]></category>
		<category><![CDATA[taken steps to transfer]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486539</guid>

					<description><![CDATA[தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சம்பத் குமார சிறப்புப் பிரிவில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கும், தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய கித்சிறி ஜயலத் சப்ரகமுவ மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிபராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிபர் வருண ஜயசுந்தர சிறுவர் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486539</post-id>	</item>
		<item>
		<title>நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் (1.5 ஆண்டுகள்) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</title>
		<link>https://athavannews.com/2026/1484997</link>
		
		<dc:creator><![CDATA[Lavendran Jananayagan]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jul 2026 05:43:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Badulla district]]></category>
		<category><![CDATA[Chaminda Wijesiri]]></category>
		<category><![CDATA[police officers]]></category>
		<category><![CDATA[Samagi Jana Balasinghe]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484997</guid>

					<description><![CDATA[பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொ*லை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது பதுளை மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484997</post-id>	</item>
		<item>
		<title>துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் விசாரணை</title>
		<link>https://athavannews.com/2026/1480569</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Jun 2026 07:10:51 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[further investigation]]></category>
		<category><![CDATA[police officers]]></category>
		<category><![CDATA[steal a gun]]></category>
		<category><![CDATA[various levels]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480569</guid>

					<description><![CDATA[பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்து துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணை பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திரவந்தியமோடு பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 119 கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்பவ தினமான இரவு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இருந்து சார்ஜன்ட் தர அதிகாரி உட்பட கான்ஸ்டபிள் ஒருவரும் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இதன் போது பிரதான சந்தேக நபர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480569</post-id>	</item>
		<item>
		<title>கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் அதிரடியாகக் குவிக்கப்பட்ட பொலிஸார் மற்றும் இராணுவம்!</title>
		<link>https://athavannews.com/2026/1478549</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Jun 2026 08:31:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo Fort Magistrate's Court.]]></category>
		<category><![CDATA[police officers]]></category>
		<category><![CDATA[security]]></category>
		<category><![CDATA[Special Task Force]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478549</guid>

					<description><![CDATA[கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்ற வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியின் பாதுகாப்பிற்காக, விசேட அதிரடிப்படையின்  அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்  கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவை, விசேட மருத்துவக் குழுவொன்றின் முன்னிலையில் ஆஜர்படுத்தி மருத்துவ அறிக்கை ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவொன்றைப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478549</post-id>	</item>
		<item>
		<title>மணல் மாஃபியாக்களுக்கு எச்சரிக்கை</title>
		<link>https://athavannews.com/2026/1470297</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 29 Mar 2026 05:16:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[npp]]></category>
		<category><![CDATA[police officers]]></category>
		<category><![CDATA[some politicians]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470297</guid>

					<description><![CDATA[வடக்கிலுள்ள மணல் மாஃபியாக்களுக்குப் பின்னால் சில அரசியல்வாதிகளும், சில பொலிஸ் உத்தியோகத்தர்களும் உள்ளனர் என்பது எமக்குத் தெரியும். கடந்த கால ஆட்சியாளர்களை ஏமாற்றியது போல, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் ஏமாற்றலாம் என நினைக்க வேண்டாம். தவறு செய்யும் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். வட மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக,  வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (28) இரவு இடம்பெற்ற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470297</post-id>	</item>
		<item>
		<title>செனெகலில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்ட கைதி!</title>
		<link>https://athavannews.com/2026/1469082</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Mar 2026 11:16:52 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[cultural tour]]></category>
		<category><![CDATA[escaping from custody]]></category>
		<category><![CDATA[incident of a prisoner]]></category>
		<category><![CDATA[police officers]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469082</guid>

					<description><![CDATA[காவலில் இருந்த கைதி ஒருவர் கலாசார சுற்றுப்பயணத்தின் போது தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்த 13ம் திகதி வெள்ளிக்கிழமை பொதுப் போக்குவரத்தில் பொலிஸ் அதிகாரிகளுடன் இருந்தபோது, குறித்த நபர் திடீரென அவர்களிடமிருந்து தப்பிச் சென்றிருந்தார். இந்நிலையில், அவர் செனெகலுக்கு தப்பிச் சென்ற போது அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தேவையான நடைமுறைகள் நிறைவடைந்த பின், அவர் விரைவில் பிரெஞ்சு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த கைதி RER A தொடருந்து Auber  நிலையத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469082</post-id>	</item>
		<item>
		<title>எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் விசேட பாதுகாப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1468529</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 15 Mar 2026 09:59:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Following the re-introduction]]></category>
		<category><![CDATA[fuel stations]]></category>
		<category><![CDATA[police officers]]></category>
		<category><![CDATA[QR code system]]></category>
		<category><![CDATA[W.P.J. Senathira]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468529</guid>

					<description><![CDATA[எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு ஏற்படும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதி பாதுகாப்புப் பொறுப்பதிகாரியான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள தேவையற்ற பதற்றம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் பாரிய வாகன நெரிசலும் நீண்ட வரிசைகளும் உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நிலையங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468529</post-id>	</item>
		<item>
		<title>பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், போதுமானதாக அமையவில்லை</title>
		<link>https://athavannews.com/2026/1462330</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Jan 2026 07:41:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Inspector General of Police Priyantha Weerasuriya]]></category>
		<category><![CDATA[Police Crime Reporting Unit]]></category>
		<category><![CDATA[police officers]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1462330</guid>

					<description><![CDATA[பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். பொலிஸ் குற்ற அறிக்கை பிரிவில் இன்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை என்பதை நாம் அறிந்துள்ளோம். இது தொடர்பில் அரசாங்கத்திற்கு தௌிவுப்படுத்திய நிலையில், அது குறித்து ஆராய அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1462330</post-id>	</item>
		<item>
		<title>பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் விசேட அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1405536</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Oct 2024 05:38:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Deputy Inspector]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[police officers]]></category>
		<category><![CDATA[slnews]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1405536</guid>

					<description><![CDATA[பிரமுகர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை அந்த பிரமுகர்களின் தனிப்பட்ட பணிகளுக்கும் பயன்படுத்துவதற்கும் இடமளிக்க வேண்டாம் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்து பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் அது தொடர்பான பிரிவுகளுக்கு பொறுப்பான பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளார். இதன்படி, உயரடுக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வேறு நடவடிக்கைகளில் ஈடுபடும் பட்சத்தில் அந்த அதிகாரி மற்றும் அவரது மேற்பார்வையில் உள்ள அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1405536</post-id>	</item>
	</channel>
</rss>
