<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Police Station &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/police-station/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 26 Jul 2026 06:59:44 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Police Station &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் போராட்டம்</title>
		<link>https://athavannews.com/2026/1484776</link>
					<comments>https://athavannews.com/2026/1484776#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 26 Jul 2026 06:59:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Northern Regional Council]]></category>
		<category><![CDATA[pain]]></category>
		<category><![CDATA[palali Junction]]></category>
		<category><![CDATA[Police Station]]></category>
		<category><![CDATA[protest]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484776</guid>

					<description><![CDATA[வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஆறாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக நிலங்கள்இ வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1484776/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484776</post-id>	</item>
		<item>
		<title>வீடு புகுந்து கொடூரத் தாக்குதல்: 25 பேர் கொண்ட கும்பல் அட்டகாசம்</title>
		<link>https://athavannews.com/2026/1483661</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Jul 2026 05:49:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[Five people]]></category>
		<category><![CDATA[Hospital]]></category>
		<category><![CDATA[Police Station]]></category>
		<category><![CDATA[reported]]></category>
		<category><![CDATA[seriously injured]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483661</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் வீடு ஒன்றின் கூரையை உடைத்து 25 க்கும் மேற்பட்ட கும்பல் உள்நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதில் இரு பெண்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து, இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த இரு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள்  முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் . அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483661</post-id>	</item>
		<item>
		<title>கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தீ</title>
		<link>https://athavannews.com/2026/1468784</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Mar 2026 05:55:43 +0000</pubDate>
				<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[completely destroyed.]]></category>
		<category><![CDATA[destroyed in the fire.]]></category>
		<category><![CDATA[Kopai Police Station]]></category>
		<category><![CDATA[Police Station]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468784</guid>

					<description><![CDATA[கோப்பாய் பொலிஸ் நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பொலிஸ் நிலைய பெயர் பலகை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், வழக்கொன்றின் சான்று பொருளாக பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த படகொன்றும் தீயில் எரிந்துள்ளது. பொலிஸ் நிலைய வளாகத்தில் காணப்பட்ட குப்பைகளை நேற்று  மாலை வேளை பொலிஸார் எரித்த வேளை அந்த தீ பரவி பெயர் பலகை , படகு மற்றும் அருகில் நின்ற மா மரம் என்வற்றில் பற்றி எரிந்தது. அதனை அடுத்து பொலிஸார் தீயணை அணைக்க நடவடிக்கை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468784</post-id>	</item>
		<item>
		<title>எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் 20 லட்சம் ரூபா ஐம்பொன் சிலைகள் திருட்டு.</title>
		<link>https://athavannews.com/2026/1461466</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 26 Jan 2026 03:51:10 +0000</pubDate>
				<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[complaint]]></category>
		<category><![CDATA[Ezhuvaithivu Veerabhadra Temple]]></category>
		<category><![CDATA[Police Station]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1461466</guid>

					<description><![CDATA[எழுவைதீவு வீரபத்திரர்  ஆலயத்தின் ஐம்பொன்னால் செய்யப்பட்ட எழுந்தருளிகள் களவாடப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. எழுவைதீவு வீரபத்திரர்  ஆலயத்தின் இரு எழுந்தருளி ஐம்பொன் சிலைகள் களவாடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. ஆலயத்தின் வீரபத்திரர்  மற்றும் பத்திரகாளி சிலைகளே கடந்த வியாழக்கிழமை அதிகாலை  களவாடப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. முறைப்பாடு தொடர்பில. பொலிஸார் எழுவை தீவிற்குச் சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றபோதும் சந்தேக நபர்கள் எவரும் கைது  செய்யப்படவில்லை. களவாடப்பட்ட இரு சிலைகளும் சுமார் 20 லட்சம் ரூபா பெறுமதியிலானது எனத் தெரிவிக்கப்படுகின்றது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1461466</post-id>	</item>
		<item>
		<title>நள்ளிரவில் விசேட அதிரடி படையினரின் அதிரடி நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1461379</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Sun, 25 Jan 2026 05:55:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[illegal sand and soil]]></category>
		<category><![CDATA[Police Station]]></category>
		<category><![CDATA[Special Task Force]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1461379</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தி துறை பகுதியில் சடடைவிரோத மணல் மண் ஏற்றிக் கொண்டு சென்ற டிப்பர் வாகனம் ஒன்றினையும், மேலும் ஒரு வெறுமனே சென்ற டிப்பர் வாகனத்தையும்  நேற்றிரவு சிறப்பு அதிரடி படையினர் கைப்பற்றியுள்ளதுடன் இரண்டு டிப்பர்களின் சாரதிகளையும் கைது செய்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் உரிய சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளனர். பத்து வருடங்களுக்குமேலாக வடமராட்சி கிழக்கு மாமுனை செம்பியன்பற்று மாற்றும் பகுதிகளில் சட்டவிரோத மணல் மண் அகழ்ந்து டிப்பர் வாகனத்தில் கொண்டுசென்று விற்பனையில்  ஈடுபட்டு வந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1461379</post-id>	</item>
		<item>
		<title>வைத்தியர்களுக்கு எதிராக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு</title>
		<link>https://athavannews.com/2026/1459001</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 08 Jan 2026 11:19:28 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA['work neglect']]></category>
		<category><![CDATA[akkaraippattu]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[complaint]]></category>
		<category><![CDATA[Doctors]]></category>
		<category><![CDATA[Police Station]]></category>
		<category><![CDATA[treatment to the public]]></category>
		<category><![CDATA[முறைப்பாட்டாளர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1459001</guid>

					<description><![CDATA[அரச வைத்தியசாலைகளில் கடமையில் இருந்து கொண்டு, &#8216;பணிப் புறக்கணிப்பு&#8217; எனும் பெயரில் நேற்று முன்தினத்திலிருந்து மூன்று நாட்களாக பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்க மறுத்து வரும் வைத்தியர்களுக்கு எதிராக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், தற்போதைய உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் தலைமையில், ஊடகவியலாளர் யூ.எல். மப்ரூக்,  இம்தியாஸ், பௌசான், மனாப் ஆகியோர் இணைந்து இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1459001</post-id>	</item>
	</channel>
</rss>
