<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Policy &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/policy/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 04 Aug 2026 06:54:12 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Policy &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஆயிரம் குறைவான கைதிகள் முன்கூட்டியே விடுதலை – நீதித்துறை செயலாளர் தகவல்</title>
		<link>https://athavannews.com/2026/1486075</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Aug 2026 06:54:12 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Alex Norris]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[Justice Secretary]]></category>
		<category><![CDATA[Policy]]></category>
		<category><![CDATA[Prisoners]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486075</guid>

					<description><![CDATA[இங்கிலாந்தில் சிறைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் அரசின் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக நீதித்துறை செயலாளர் அலெக்ஸ் நோரிஸ் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், அரசின் முன்கூட்டிய கைதிகள் விடுதலை கொள்கையை பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். முன்னாள் பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், பின்னர் ஆண்டி பர்ன்ஹாமின் குழுவினால் மீளாய்வு செய்யப்பட்டது. இந்த விரைவான மீளாய்வின் பின்னர், பாலியல் குற்றவாளிகள் மற்றும் சிறுவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486075</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கொள்கைப் பிரகடன உரை!</title>
		<link>https://athavannews.com/2024/1368044</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Feb 2024 11:51:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Policy]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1368044</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் எதிர்வரும் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை மீது இருநாள் சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 7 ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் வைபரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் நாடாளுமன்றத்துக்குத் தலைமைதாங்கும் ஜனாதிபதியினால் காலை 10.30 மணிக்கு அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனமும் முன்வைக்கப்படவுள்ளது. இந்த நிலையில், இதன் மீதான விவாதம் எதிர்வரும் 8 ஆம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1368044</post-id>	</item>
	</channel>
</rss>
