<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>political &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/political/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 23 Jul 2025 06:25:40 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>political &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அரசியலில் இறங்க தயாராகும் தனுஷ்!</title>
		<link>https://athavannews.com/2025/1440280</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Jul 2025 06:25:40 +0000</pubDate>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[பல்சுவை]]></category>
		<category><![CDATA[Actor Vijay]]></category>
		<category><![CDATA[Dhanush]]></category>
		<category><![CDATA[political]]></category>
		<category><![CDATA[Rajinikanth]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1440280</guid>

					<description><![CDATA[தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் அரசியலில் களமிறங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் விஜய்யை தனுஷ் தற்போது பின்பற்ற ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் ரஜினிகாந்தும், விஜய்யும் அவ்வப்போது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம். அவ்வாறே தனுசும் தற்போது தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறார். அதன்படி, தனுஷ் ரசிகர்களின் நீண்டகால வேண்டுகோளை ஏற்று, சென்னை, சாலிகிராமத்தில் தனது ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டிருக்கிறார். எதிர்வரும் எதிர்வரும், ஜூலை 27ம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1440280</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் அரசியல் முறைமை முழுமையாக மாற்றமடைந்துள்ளது!</title>
		<link>https://athavannews.com/2025/1417118</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Jan 2025 03:02:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[athavannews]]></category>
		<category><![CDATA[elections]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[political]]></category>
		<category><![CDATA[system]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1417118</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல் ஊடாக இலங்கையில் அரசியல் முறைமை முழுமையாக மாற்றமடைந்துள்ளதுடம் மக்களின் ஆட்சி தோற்றம் பெற்றுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் களுத்துறை பகுதியில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரச இல்லங்களை வழங்க போவதில்லை என்றும் எனக்கு வீடு வேண்டாம் என்பதற்கான கடிதத்தை பதவியில் இருக்கும் போதே வழங்குவேன் அவர் தெரிவித்தார். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் பௌத்தாலோக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1417118</post-id>	</item>
		<item>
		<title>அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றினால் மீண்டும்  யுத்தம் ஏற்படும் அபாயம்- வஜிர அபேவர்தன!</title>
		<link>https://athavannews.com/2024/1394022</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Jul 2024 11:35:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ideologies]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[political]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<category><![CDATA[Vajira Abeywardhana]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1394022</guid>

					<description><![CDATA[எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பாரம்பரிய அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றினால் நாட்டில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன் நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களின் ஒருமித்த கருத்துடன் புதிய பொருளாதார [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1394022</post-id>	</item>
		<item>
		<title>நாட்டைப் பற்றி சிந்திக்கும் அரசியல் கலாசாரம் எதிர்காலத்திற்கு அவசியம்-ஜனாதிபதி!</title>
		<link>https://athavannews.com/2024/1392362</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Jul 2024 11:36:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[culture]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[political]]></category>
		<category><![CDATA[President]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1392362</guid>

					<description><![CDATA[பாரம்பரிய அரசியலில் இருந்து விலகி நாட்டைப் பற்றி சிந்திக்கும் அரசியல் கலாசாரம் நாட்டின் எதிர்காலத்திற்கு அவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சட்டத்தரணிகள் குழுவுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்சி மற்றும் எதிர்கட்சிகளின் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பொறுப்பை குறைத்து மதிப்பிட முடியாது என தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் வேலைத்திட்டத்திற்கு அரசியல் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு சகலராலும் ஆதரவளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1392362</post-id>	</item>
		<item>
		<title>இடைத்தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது &#8211; எடப்பாடி குற்றச்சாட்டு</title>
		<link>https://athavannews.com/2024/1388183</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Jun 2024 06:38:01 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[AIADMK]]></category>
		<category><![CDATA[Edappadi Palanisamy]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[political]]></category>
		<category><![CDATA[Tamilnadu]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1388183</guid>

					<description><![CDATA[விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாக இடம்பெறாது எனவும், இதனாலேயே தான் அங்கு போட்டியிடவில்லை எனவும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மதுரையில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்த அவர், 2026 இல் அதிமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமையக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து எடப்பாடி பழனிச்சாமி, ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலின் போது, 36 இடங்களில் மக்களை பட்டியில் அடைத்து வைத்ததாகவும், அங்கு, ஜனநாயக படுகொலை நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் மாநில அரசுக்கு, தேர்தல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1388183</post-id>	</item>
		<item>
		<title>நாட்டில் சக்திவாய்ந்த அரசு அமையும் &#8211; பிரதமர் மோடி உறுதி!</title>
		<link>https://athavannews.com/2024/1381235</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Mon, 06 May 2024 06:53:24 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[political]]></category>
		<category><![CDATA[Prime Minister of India]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1381235</guid>

					<description><![CDATA[ஒடிஷாவில் இரண்டு மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதிலொன்று, நாட்டில் சக்திவாய்ந்த அரசு அமைவது, மற்றொன்று ஒடிஷாவில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைவது என என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பெஹ்ராம்பூரில் இன்று(6) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டபோதே பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, ஒடிஷாவில் இரட்டை எஞ்சின் அரசாங்கம் அமையவுள்ளமை மக்களின் உற்சாகத்தில் தெரிவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், ஜூன் 4 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1381235</post-id>	</item>
		<item>
		<title>ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுவின் கூட்டம் இன்று!</title>
		<link>https://athavannews.com/2024/1378647</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Apr 2024 02:55:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Freedom Party]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[metting]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[political]]></category>
		<category><![CDATA[SL]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1378647</guid>

					<description><![CDATA[தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட தீர்மானங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு இன்று பரிசீலிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 8ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் சபை சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் கூடியது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டதுடன், அதன் பொதுச் செயலாளரின் விடயங்களில் செயற்படும் அதிகாரம் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்கவுக்கு வழங்கப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1378647</post-id>	</item>
		<item>
		<title>இந்தியாவை உடைக்கவே வடக்கு-தெற்கு பிரிவினையை உருவாக்குகிறது காங்கிரஸ் &#8211; அமித்ஷா சாடல்</title>
		<link>https://athavannews.com/2024/1377618</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Apr 2024 05:13:21 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[#india]]></category>
		<category><![CDATA[india elecation athavannews indianews]]></category>
		<category><![CDATA[india tamilnadu elecation todaynews athavannews]]></category>
		<category><![CDATA[political]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1377618</guid>

					<description><![CDATA[காங்கிரஸ் கட்சியையும், இந்தியா கூட்டணியையும், இந்தியாவை உடைக்கவே வடக்கு-தெற்கு பிரிவினையை உருவாக்குவதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தின் குராரு பகுதியில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், காங்கிரஸ் கட்சியும், ராஷ்ட்ரீய ஜனதாதளமும் திருப்திபடுத்தும் அரசியலில் ஈடுபட்டுள்ளன. அதனால்தான் காங்கிரசுக்கு சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்யும் 370 ஆவது சட்டப்பிரிவை நீக்கியதற்கு எதிர்ப்பு எதிர்த்து வருகின்றன. ஆனால், இந்தியாவை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1377618</post-id>	</item>
		<item>
		<title>மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் காலமானர்!</title>
		<link>https://athavannews.com/2024/1377324</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Apr 2024 12:18:41 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[#india]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[political]]></category>
		<category><![CDATA[Tamil Political]]></category>
		<category><![CDATA[Tamilnadu]]></category>
		<category><![CDATA[ஆர்.எம்.வீரப்பன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1377324</guid>

					<description><![CDATA[எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் தனது 97 ஆவது வயதில் இன்று காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்த ஆர்.எம்.வீரப்பன், பல சினிமா திரைப்படங்களையும் தயாரித்தவர் ஆவார். தமிழகத்தில் மூத்த திராவிட அரசியல் தலைவர்களில் ஆர்.எம்.வீரப்பன் முக்கியமானவர். அதிமுகவில் இருந்தாலும், திமுக தலைவரான கருணாநிதி மற்றும் திமுகவைச் சேர்ந்த தலைவர்கள் உடனும் நட்பில் இருந்தவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1377324</post-id>	</item>
	</channel>
</rss>
