<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Power Cuts &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/power-cuts/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 03 Sep 2026 04:56:17 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Power Cuts &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நிலக்கரி இருப்பு குறைந்தாலும் மின்சார விநியோகத்தில் பாதிப்பு இல்லை &#8211; அரசாங்கம் தகவல்!</title>
		<link>https://athavannews.com/2026/1489505</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Sep 2026 04:54:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Karunathilaka]]></category>
		<category><![CDATA[coal shortage]]></category>
		<category><![CDATA[Power Cuts]]></category>
		<category><![CDATA[எரிசக்தி அமைச்சு]]></category>
		<category><![CDATA[நிலக்கரி]]></category>
		<category><![CDATA[மின் வெட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489505</guid>

					<description><![CDATA[நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது குறைக்கப்பட்ட போதிலும், தற்போது போதுமான அளவு நீர்மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் மின்சார விநியோகத்தில் எந்தத் தடையும் இல்லை என்று எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நிலக்கரி இருப்பு குறைந்ததன் காரணமாக, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தியைக் குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார். இலங்கைக்கு விரைவில் இரண்டு நிலக்கரி சரக்குகள் வந்து சேரவுள்ளன; இதில் முதல் கப்பல் நாளையும் (4), இரண்டாவது கப்பல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489505</post-id>	</item>
		<item>
		<title>நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு இருக்காது &#8211; எரிசக்தி அமைச்சர்</title>
		<link>https://athavannews.com/2026/1487083</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Aug 2026 05:02:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[coal shortages]]></category>
		<category><![CDATA[Power Cuts]]></category>
		<category><![CDATA[நிலக்கரி]]></category>
		<category><![CDATA[மின்வெட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487083</guid>

					<description><![CDATA[நிலக்கரித் தட்டுப்பாடு நிலவிய போதிலும், எதிர்காலத்தில் மின்வெட்டு எதுவும் இருக்காது என்று துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் அனுர கருணாதிலக உறுதியளித்துள்ளார். நிலக்கரித் தட்டுப்பாட்டால் மின்சார விநியோகத்தில் இடையூறு ஏற்படலாம் என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் முன்வைக்கும் கருத்துகள் குறித்துப் பொதுமக்கள் தேவையற்ற கவலை கொள்ளத் தேவையில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார். அடுத்த ஓராண்டுக்குள் காற்றாலை மின் திட்டங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மேலதிக 400 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487083</post-id>	</item>
		<item>
		<title>மின்வெட்டுத் திட்டம் எதுவும் இல்லை &#8211; அரசாங்கம் உறுதி!</title>
		<link>https://athavannews.com/2026/1469901</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Mar 2026 02:44:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kumara Jayakody]]></category>
		<category><![CDATA[Power Cuts]]></category>
		<category><![CDATA[குமார ஜெயகோடி]]></category>
		<category><![CDATA[மின்வெட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469901</guid>

					<description><![CDATA[அன்றாடம் மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகோடி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். அதேநரேம், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையிலும், எரிசக்தி நெருக்கடி நிலவி வரும் நிலையிலும், மின்வெட்டு விதிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார். கம்பஹா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் நேற்று (24) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் தெரிவித்தார்.  இதன்போது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469901</post-id>	</item>
		<item>
		<title>இதுவரை மின் துண்டிப்பு இல்லை.. ஆனால் இனி? மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1468782</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Mar 2026 05:49:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Energy Minister]]></category>
		<category><![CDATA[fuel crisis]]></category>
		<category><![CDATA[implemented.]]></category>
		<category><![CDATA[Power Cuts]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468782</guid>

					<description><![CDATA[நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார். இன்று (17) நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படுமா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். &#8220;இதுவரை ஒரு மணிநேரம் கூட மின்வெட்டு இன்றி நாம் கொண்டு செல்கிறோம், ஆனால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468782</post-id>	</item>
		<item>
		<title>நாளை மின் வெட்டு இல்லை!</title>
		<link>https://athavannews.com/2025/1420853</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Feb 2025 09:21:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[CEB]]></category>
		<category><![CDATA[Power Cuts]]></category>
		<category><![CDATA[மின் வெட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1420853</guid>

					<description><![CDATA[நாளை (12) மின் வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. எனினும், இன்றைய (11) மின்வெட்டுக்கான அட்டவணை திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதுமான 90 நிமிட மின்வெட்டு இன்று பிற்பகல் 03.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை நான்கு பிரிவுகளின் கீழ் அமல்படுத்தப்படும். தேசிய மின்சார அமைப்பிற்கு 900 மெகாவாட் மின்சாரத்தை சேர்க்கும் நோரோச்சோலை மின் உற்பத்தி நிலையம் செயலிழந்ததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1420853</post-id>	</item>
	</channel>
</rss>
