<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Prasanna Gunasena &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/prasanna-gunasena/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 10 Apr 2026 10:29:42 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Prasanna Gunasena &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>புறக்கோட்டை பஸ் நிலையம் – சேதம் விளைவித்தால் கடுமையான தண்டனை!</title>
		<link>https://athavannews.com/2026/1471595</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Apr 2026 10:29:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#athavan #athavannews #newsupdate]]></category>
		<category><![CDATA[damage the Purakottai Central Bus Station.]]></category>
		<category><![CDATA[deputy minister]]></category>
		<category><![CDATA[Prasanna Gunasena]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1471595</guid>

					<description><![CDATA[புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். இன்று (10) காலை புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார். பஸ் நிலையத்திற்கு சேதம் விளைவிப்பது திட்டமிடப்பட்ட குழுக்களின் செயல் எனத் தெரிவித்த அமைச்சர், இதற்கு எதிராக கடுமையாக சட்டத்தை அமுல்படுத்தவும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அங்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1471595</post-id>	</item>
		<item>
		<title>இன்று முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் போக்குவரத்து சட்டங்கள்!</title>
		<link>https://athavannews.com/2025/1446360</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Sep 2025 02:13:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bus]]></category>
		<category><![CDATA[Prasanna Gunasena]]></category>
		<category><![CDATA[பிரசன்ன குணசேன]]></category>
		<category><![CDATA[போக்குவரத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446360</guid>

					<description><![CDATA[போக்குவரத்துச் சட்டங்கள் இன்று (08) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, வாகனங்களை சோதனை செய்வதற்காக நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிடப்பட்ட அறிக்கையில், போக்குவரத்து விதிமுறைகளை மீறி பொருத்தப்பட்ட அதிகப்படியான சத்தம் கொண்ட ஒலி அமைப்புகள் மற்றும் பல வண்ண, ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மீது சிறப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446360</post-id>	</item>
		<item>
		<title>பேருந்து சேவையில் விரைவில் அட்டை கட்டண முறை அறிமுகம்!</title>
		<link>https://athavannews.com/2025/1430206</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 01 May 2025 06:48:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Card payment]]></category>
		<category><![CDATA[Prasanna Gunasena]]></category>
		<category><![CDATA[கட்டண முறை]]></category>
		<category><![CDATA[பிரசன்ன குணசேன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1430206</guid>

					<description><![CDATA[இலங்கை போக்குவரத்து சபைக்கும் (SLTB) தனியார் போக்குவரத்துத் துறைக்கும் அட்டை கட்டண முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். மக்களின் ஆணை மற்றும் அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், போக்குவரத்துத் துறையை புதிய நிலைக்குக் கொண்டு செல்ல ஒவ்வொரு துறையும் நெறிப்படுத்தப்படும் என்று பிரதி அமைச்சர் கூறினார். அத்துடன், பணப்புழக்கம் காரணமாக சட்டவிரோத பரிவர்த்தனைகள் மற்றும் ஊழல்கள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், போக்குவரத்துத் துறையில் அட்டை கட்டண முறையை அறிமுகப்படுத்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1430206</post-id>	</item>
		<item>
		<title>தனியார் துறை ஊழியர்களின் ஊதியத்தை அதிகரிக்க நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1427164</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Apr 2025 06:23:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Prasanna Gunasena]]></category>
		<category><![CDATA[S. M. Piyatissa]]></category>
		<category><![CDATA[சம்பளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1427164</guid>

					<description><![CDATA[தனியார் துறை ஊழியர்களின் மாதாந்திர குறைந்தபட்ச ஊதியத்தை 27,000 ரூபாயாக உயர்த்துவதற்கான சட்டத் திருத்தங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸவின் கூற்றுப்படி, முன்மொழியப்பட்ட திருத்தங்கள் அமைச்சரவைக்கு அனுப்பப்பட்ட பின்னர் எதிர்வரும் மே மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். தற்போது, ​​தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியம் 21,000 ரூபாயாக உள்ளது. இந்த ஊதிய உயர்வு இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்ப உள்ளதாகவும் அமைச்சக செயலாளர் குறிப்பிட்டார். இந்த அதிகரிப்பைத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1427164</post-id>	</item>
		<item>
		<title>மலையக ரயில்களுக்கான இ-டிக்கெட்டுகளில் பாரிய மோசடி!</title>
		<link>https://athavannews.com/2025/1416569</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Jan 2025 11:07:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ella]]></category>
		<category><![CDATA[Prasanna Gunasena]]></category>
		<category><![CDATA[railway]]></category>
		<category><![CDATA[எல்ல]]></category>
		<category><![CDATA[ரயில்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1416569</guid>

					<description><![CDATA[எல்ல வரையிலான மலையக ரயில்களுக்கான இ-டிக்கெட்டுகளை உள்ளடக்கிய பாரிய மோசடி ஒன்று தற்போது இடம்பெற்று வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன குற்றம் சுமத்தியுள்ளார். இந்த பிரபலமான சுற்றுலாப் பாதைக்கான இ-டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட 42 வினாடிகளில் வியக்கத்தக்க வகையில் விற்றுத் தீர்ந்துவிட்டன. இது மோசடி நடைமுறைகள் குறித்து கடுமையான கவலைகளை எழுப்புவதாக அவர் சுட்டிக்காட்டினார். கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (15) கண்டி மாவட்ட செயலக கேட்போர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1416569</post-id>	</item>
		<item>
		<title>தேவை ஏற்படின் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் &#8211; பிரசன்ன குணசேன</title>
		<link>https://athavannews.com/2021/1233419</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Aug 2021 04:36:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Prasanna Gunasena]]></category>
		<category><![CDATA[பிரசன்ன குணசேன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1233419</guid>

					<description><![CDATA[தேவை ஏற்படின் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை வழங்குவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். உலகின் எந்த வைரஸ் மாறுபாட்டிற்கும் எதிரான சிறந்த வழி தடுப்பூசிகள் என குறிப்பிட்ட அவர், இலங்கையில் செலுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளும் 95-96% பாதுகாப்பானவை என்றும் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னர் முழுமையான நோய் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1233419</post-id>	</item>
	</channel>
</rss>
