<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>presence &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/presence/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 28 Jul 2026 05:47:16 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>presence &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்</title>
		<link>https://athavannews.com/2026/1485001</link>
					<comments>https://athavannews.com/2026/1485001#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jul 2026 05:47:16 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[Notaries]]></category>
		<category><![CDATA[Notary Public.]]></category>
		<category><![CDATA[presence]]></category>
		<category><![CDATA[Prevention of Frauds Ordinance]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485001</guid>

					<description><![CDATA[மோசடிகளைத் தடுக்கும் சட்டக் கட்டளைச் சட்டம் மற்றும் நொத்தாரிசுகள் சட்டக் கட்டளைச் சட்டத்தின்  கீழ், நிலம் தொடர்பான எந்தவொரு உறுதியும்,  தகுதியும் உரிமமும் பெற்ற பிரசித்தி பெற்ற நொத்தாரிசு அல்லது நொத்தாரிசு உரிமம் கொண்ட சட்டத்தரணிகள் முன்னிலையிலேயே நிறைவேற்றப்பட வேண்டும். மாறாக ஒரு நொத்தாரிசின் கிளாக் அல்லது சட்டவிரோத முகவர்கள் முன்போ உறுதிகளை நிறைவேற்றினால் அவை சட்டப்படி போலி உறுதிகளாகவே கருதப்படும் என சாய்ந்தமருது நொத்தாரிசுகள் கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் சாய்ந்தமருது [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485001/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485001</post-id>	</item>
	</channel>
</rss>
