<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>President Anura Kumara Dissanayake &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/president-anura-kumara-dissanayake/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 21 Jul 2026 13:25:00 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>President Anura Kumara Dissanayake &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஜனாதிபதி தலைமையில் பொதுச் சுகாதார சேவையின் நூற்றாண்டு விழா</title>
		<link>https://athavannews.com/2026/1484151</link>
					<comments>https://athavannews.com/2026/1484151#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Jul 2026 13:25:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[362 Medical Officers]]></category>
		<category><![CDATA[centenary celebration]]></category>
		<category><![CDATA[President Anura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[Public Health Service]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484151</guid>

					<description><![CDATA[இலங்கையின் பொதுச் சுகாதார சேவையின் பெருமைமிக்க நூற்றாண்டு விழா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. 1926ஆம் ஆண்டு களுத்துறையில் தெற்காசியாவின் முதல் கள சுகாதாரப் பிரிவு நிறுவப்பட்டதன் மூலம் இலங்கையின் பொதுச் சுகாதார சேவை ஆரம்பமானது. தற்போது 362க்கும் மேற்பட்ட சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளை உள்ளடக்கிய வலையமைப்பாக இது வளர்ச்சியடைந்துள்ளது. இலங்கை சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1484151/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484151</post-id>	</item>
		<item>
		<title>சிறைச்சாலை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை</title>
		<link>https://athavannews.com/2026/1483655</link>
					<comments>https://athavannews.com/2026/1483655#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Jul 2026 05:41:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[jailers]]></category>
		<category><![CDATA[meeting]]></category>
		<category><![CDATA[President Anura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[prison guards]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483655</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சிறைக் காவலர்கள்,  ஜெயிலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போது சிறைச்சாலைக் கட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மேலும் சிறைச்சாலை அதிகாரிகள் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1483655/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483655</post-id>	</item>
		<item>
		<title>நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு குறித்து கலந்துரையாடல்</title>
		<link>https://athavannews.com/2026/1483511</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Jul 2026 09:52:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[2026 and budget]]></category>
		<category><![CDATA[Ministry of Ports and Civil Aviation Services]]></category>
		<category><![CDATA[President Anura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[President's Office]]></category>
		<category><![CDATA[special discussion]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483511</guid>

					<description><![CDATA[துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் தற்போதைய செயற்பாடுகள், முன்னேற்றத் திட்டங்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இலங்கை துறைமுக அதிகார சபை, விமான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483511</post-id>	</item>
		<item>
		<title>அனைவருக்கும் தரமான பொதுப் போக்குவரத்து சேவை உருவாக்க வேண்டும் – ஜனாதிபதி</title>
		<link>https://athavannews.com/2026/1483096</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Jul 2026 12:12:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[benefit everyone.]]></category>
		<category><![CDATA[create a public transport]]></category>
		<category><![CDATA[Ministry of Transport]]></category>
		<category><![CDATA[President Anura Kumara Dissanayake]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483096</guid>

					<description><![CDATA[அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் தரமான, பாதுகாப்பான மற்றும் வசதிகள் கொண்ட பொதுப் போக்குவரத்துத் துறையை உருவாக்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை வலியுறுத்தினார். பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதன் மூலம் மக்கள் தனிப்பட்ட போக்குவரத்திற்காகச் செலவிடும் சுமையைக் குறைத்து, நாட்டில் தரமான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483096</post-id>	</item>
		<item>
		<title>குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண விசேட கவனம்</title>
		<link>https://athavannews.com/2026/1482463</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jul 2026 11:22:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Construction and Water Supply]]></category>
		<category><![CDATA[drinking water problems]]></category>
		<category><![CDATA[Ministry of Housing]]></category>
		<category><![CDATA[permanent solutions]]></category>
		<category><![CDATA[President Anura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[special attention]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482463</guid>

					<description><![CDATA[நாட்டில் நீண்டகாலமாக நிலவி வரும் குடிநீர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்குவதற்காக, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான நிதித் தேவைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (08) நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482463</post-id>	</item>
		<item>
		<title>&#8220;போதைப்பொருள் இல்லா இலங்கை நோக்கி: ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்&#8221; – ஜனாதிபதி</title>
		<link>https://athavannews.com/2026/1481517</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Jul 2026 12:55:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[drug menace]]></category>
		<category><![CDATA[government institutions]]></category>
		<category><![CDATA[national plan.]]></category>
		<category><![CDATA[President Anura Kumara Dissanayake]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481517</guid>

					<description><![CDATA[போதைப் பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதில் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களும் தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்கான &#8216;முழு நாடுமே ஒன்றாக&#8217; தேசிய செயற்பாட்டுச் சபை மூன்று பீடங்கள் மகா சங்த்தினத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களின் பங்கேற்புடன் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கூடிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்காக செயற்படுத்தப்படும் தேசிய திட்டத்திற்கு அமைய நிறுவன மட்டத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481517</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகம்</title>
		<link>https://athavannews.com/2026/1481293</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Jul 2026 12:58:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Board of Investment]]></category>
		<category><![CDATA[Dr. J. G. L. S. Jayawardena]]></category>
		<category><![CDATA[new director]]></category>
		<category><![CDATA[President Anura Kumara Dissanayake]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481293</guid>

					<description><![CDATA[இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி ஜே. ஜி. எல். எஸ். ஜயவர்தன,  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டார். இதற்கான நியமனக் கடிதத்தைஇ ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க,  இன்று பிற்பகல் (01) ஜனாதிபதி அலுவலகத்தில் கலாநிதி ஜே. ஜி. எல். எஸ். ஜயவர்தனவிடம் கையளித்தார். கலாநிதி ஜே. ஜி. எல். எஸ். ஜயவர்தன, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் நாயகமாகவும்( நிறுவன விவகாரங்கள்) பணியாற்றி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481293</post-id>	</item>
		<item>
		<title>உள்நாட்டுத் தொழில்துறையை ஊக்குவித்து டொலர் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்</title>
		<link>https://athavannews.com/2026/1480541</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Jun 2026 06:26:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[domestic industries]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[increase dollar income]]></category>
		<category><![CDATA[market]]></category>
		<category><![CDATA[President Anura Kumara Dissanayake]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480541</guid>

					<description><![CDATA[உள்நாட்டு தொழில்துறையினரை வலுவூட்டி அவர்களை ஏற்றுமதி சந்தைக்கு பிரவேசிக்கச் செய்வதன் மூலம் டொலர் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், முதலீடு செய்வதற்கும் சந்தையை வெல்வதற்கும் தயாராக இருப்பவர்களுக்கு அரசாங்கத்தின் அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இறப்பர் மற்றும் தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் துறையின் முன்னணி வர்த்தகர்களுடன்  ஜனாதிபதிஅலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். உலகில் பல்வேறு நாடுகள் உள்நாட்டுத் தொழில்களை ஏற்றுமதிக்கு ஊக்குவிப்பதன் மூலமே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480541</post-id>	</item>
		<item>
		<title>தெங்கு உற்பத்தி மூலம் வடக்கிற்கு புதிய வளர்ச்சி பாதை</title>
		<link>https://athavannews.com/2026/1480538</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Jun 2026 06:18:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[coconut and food products]]></category>
		<category><![CDATA[Discussion]]></category>
		<category><![CDATA[Economy]]></category>
		<category><![CDATA[President Anura Kumara Dissanayake]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480538</guid>

					<description><![CDATA[தெங்கு மற்றும் உணவுப் பொருட்கள் சார்ந்த ஏற்றுமதித் துறையை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 03 பில்லியன் டொலர் பொருளாதாரமாக கட்டியெழுப்புவது தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் தெங்கு மற்றும் உணவுப் பொருட்கள் சார்ந்த உற்பத்தி தொழிற்துறையினருக்கும் இடையிலான கலந்துரையாடல், நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. அதன்படி தெங்கு சார்ந்த ஏற்றுமதித் துறையை 02 பில்லியன் டொலராகவும் உணவுப் பொருட்கள் சார்ந்த ஏற்றுமதித் துறையை 01 பில்லியன் டொலராகவும் கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன் அதற்குரிய திட்டங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480538</post-id>	</item>
		<item>
		<title>சங்கீத்சன் விடுதலை தொடர்பில் சிறீதரன் எம்.பி உரையாடல்!</title>
		<link>https://athavannews.com/2026/1478600</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Jun 2026 11:49:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Jaffna. District]]></category>
		<category><![CDATA[musician Sangeethan.]]></category>
		<category><![CDATA[President Anura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[telephone conversation]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478600</guid>

					<description><![CDATA[சொல்லிசைக் கலைஞரான சங்கீதனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது. குறித்த உரையாடலுக்கு அமைவாக சங்கீதனுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்படாமையின் காரணமாக சாதாரண நீதிமன்ற முறைமையின் கீழ் அவருக்கான பிணைக்கோரிக்கையை சட்டத்தரணிகள் ஊடாக விடுக்க முடியும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சிறிதரன் எம்.பியிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக,  அமைச்சர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478600</post-id>	</item>
	</channel>
</rss>
