வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
பாலித தெவரப்பெருமவின் உடல் நல்லடக்கம்!
2024-04-19
ஜேர்மனியில் நடைபெறும் பெர்லின் குளோபல் அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று ஜேர்மனிக்கு பயணமானார். கட்டார் எயார்வேஸ் விமானமான ...
Read moreஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹாலுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (புதன்கிழமை) நியூயோர்க் நகரில் இடம்பெற்றுள்ளது இதன்போது நீண்டகால அரசியல், பொருளாதார ...
Read moreஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜயவர்தனவின் கையொப்பத்துடன் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய சில அத்தியாவசிய சேவைகளை பெயரிட்டு மக்களின் இயல்பு ...
Read moreஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் கியூபா ஜனாதிபதி மிகுவல் டியெஸ்-கனெல் பெர்முடெஸுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றதுள்ளது இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றதோடு கியூபாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் ...
Read moreஅணுஆயுதங்களை சுமந்து செல்லும் வல்லமை கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை செலுத்தியுள்ளதாக வடகொரிய தெரிவித்துள்ளது. குறித்த ஏவுகணையயாணது இன்று (புதன்கிழமை) காலை கிழக்கு கடற்கரையில் ...
Read moreசிங்கப்பூா் ஜனாதிபதியாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பூா்விகத் தமிழரான தா்மன் சண்முகரத்னம் நாளை (வியாழக்கிழமை) பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வம்சாவளியைச் சோ்ந்த தா்மன் சண்முகரத்னம் மொத்தம் பதிவான 24.8 இலட்சம் ...
Read moreஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் அவர் நாடு திரும்பும் வரை பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய தொழில்நுட்ப பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ...
Read moreஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். இன்று (புதன்கிழமை) அதிகாலை 3.15 மணியளவில் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ...
Read moreஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன ...
Read moreசர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக பிரதிநிதிகள் குழுவொன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.