<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Prime Minister &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/prime-minister/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 29 Jul 2026 06:14:06 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Prime Minister &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சமூக பராமரிப்பு சேவை சீர்திருத்தம் – தனிப்பட்ட அனுபவத்தை பகிர்ந்த பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம்</title>
		<link>https://athavannews.com/2026/1485171</link>
					<comments>https://athavannews.com/2026/1485171#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jul 2026 06:14:06 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Andy Burnham]]></category>
		<category><![CDATA[britain]]></category>
		<category><![CDATA[political responsibility]]></category>
		<category><![CDATA[Prime Minister]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485171</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ஆண்டி பர்ன்ஹாம், நாட்டின் சமூக பராமரிப்பு (Social Care) சேவையில் நிலவும் நீண்டகால நெருக்கடியை தீர்ப்பது தனது அரசியல் வாழ்க்கையின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த விடயம் தனக்கு அரசியல் பொறுப்பாக மட்டுமன்றி, குடும்ப அனுபவத்துடன் தொடர்புடைய மிகுந்த உணர்வுபூர்வமான விடயமாகவும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆண்டி பர்ன்ஹாமின் தந்தை ராய் பர்ன்ஹாம், அல்சைமர் (Alzheimer&#8217;s) நோயால் பாதிக்கப்பட்டு தற்போது பராமரிப்பு இல்லத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். தனது [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485171/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485171</post-id>	</item>
		<item>
		<title>இளைஞர்களை வேலைவாய்ப்புக்கு தயார்படுத்த மாற்றம்</title>
		<link>https://athavannews.com/2026/1485006</link>
					<comments>https://athavannews.com/2026/1485006#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jul 2026 05:56:56 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[chool education system]]></category>
		<category><![CDATA[government plans]]></category>
		<category><![CDATA[Prime Minister]]></category>
		<category><![CDATA[unemployment in Britain]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485006</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவில் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மையை குறைக்கும் நோக்கில், பள்ளிக் கல்வி முறையில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார். இதன்படி, மாணவர்கள் அனைவரும் கட்டாயம் பல்கலைக்கழக கல்விப் பாதையைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற பாரம்பரிய அணுகுமுறையிலிருந்து விலகி, அவர்கள் வாழும் பகுதிகளில் உள்ள தொழில்துறை தேவைகளுடன் தொடர்புடைய தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி கல்வியை அதிகமாகத் தேர்வு செய்ய ஊக்குவிக்கப்படவுள்ளனர். இது தொடர்பாக கருத்து வெளியிட்ட பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், “நல்ல வாழ்க்கையை [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485006/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485006</post-id>	</item>
		<item>
		<title>நிலையான அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அரச துறை அவசியம்</title>
		<link>https://athavannews.com/2026/1484129</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Jul 2026 09:58:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[CMA Sri Lanka]]></category>
		<category><![CDATA[efficient government]]></category>
		<category><![CDATA[management accounting systems]]></category>
		<category><![CDATA[Prime Minister]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484129</guid>

					<description><![CDATA[நாட்டின் நிலையான அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதற்கு வினைத்திறன்மிக்க அரச துறையும், பொறுப்புக்கூறலுடன் கூடிய முகாமைத்துவ கணக்கீட்டு முறைமையும் அத்தியாவசியமானவை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இலங்கை பட்டய முகாமைத்துவக் கணக்காளர்கள் நிறுவனமான (CMA Sri Lanka) ஏற்பாடு செய்திருந்த CMA இலங்கை தேசிய முகாமைத்துவ கணக்கீட்டு மாநாடு 2026 நிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார். “நெருக்கடி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி – முகாமைத்துவ கணக்கீட்டுக் கோணத்தில்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484129</post-id>	</item>
		<item>
		<title>பிரதமரை சந்தித்த UNFPA பிரதிநிதிகள் – முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு</title>
		<link>https://athavannews.com/2026/1481007</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Jun 2026 11:08:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[Harini Amarasooriya]]></category>
		<category><![CDATA[Prime Minister]]></category>
		<category><![CDATA[representatives]]></category>
		<category><![CDATA[Temple Trees]]></category>
		<category><![CDATA[UNFPA]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481007</guid>

					<description><![CDATA[ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர். UNFPA தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான முன்னெடுப்புகளில் அந்த அமைப்பு வழங்கி வரும் தொடர்ச்சியான பங்களிப்பையும் ஆதரவையும் பாராட்டினார். அதனைத் தொடர்ந்த அவர்களின் கலந்துரையாடலின் போது பாலின அடிப்படையிலான வன்முறைகள் இன்னும் ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக இருந்து வருவதாகச் சுட்டிக்காட்டிய பிரதிநிதிகள்,  இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான விரிவான கொள்கை ரீதியான தீர்வுகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481007</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு</title>
		<link>https://athavannews.com/2026/1480606</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Jun 2026 11:27:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[Annual Scientific Session]]></category>
		<category><![CDATA[healthcare services]]></category>
		<category><![CDATA[opening ceremony]]></category>
		<category><![CDATA[Prime Minister]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480606</guid>

					<description><![CDATA[இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் நாடளாவிய ரீதியில் சமத்துவமான சுகாதார சேவையை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார். இலங்கை பல் வைத்திய சங்கம்  அதன் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வை நேற்று கொழும்பு Cinnamon Life ஹோட்டலில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தது. விஞ்ஞான புத்தாக்கம், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை ஆகியவற்றின் மூலம் நாட்டின் வாய்வழி சுகாதாரப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480606</post-id>	</item>
		<item>
		<title>கசப்புணர்வுகளை  களைந்து, சிநேகத்துடன்  ஒரு புதிய ஆரம்பத்தைப் பெற்றுக்கொள்வோம்-பிரதமர்!</title>
		<link>https://athavannews.com/2026/1471808</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Apr 2026 03:28:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[and make a fresh start with friendship]]></category>
		<category><![CDATA[Let's get rid]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[of bitterness]]></category>
		<category><![CDATA[Prime Minister]]></category>
		<category><![CDATA[wish]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1471808</guid>

					<description><![CDATA[ஒரே சுப வேளையில், பலவிதமான கலாசாரச் சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் கடைபிடிப்பதன் மூலம், முழு நாடும் ஒரே தாளத்தின் கீழ் ஒன்றிணைவதே இந்தப் புத்தாண்டில் நாம் காணும் விசேட குணாம்சமாகும். பல்வேறு வேலைப்பழுக்களுக்கும் சவால்களுக்கும் மத்தியிலும், ஒரு குடும்பமாகவும் ஒரு நாடாகவும் புதிய எதிர்பார்ப்புகளுடன் முன்னோக்கிச் செல்வதற்கு இக்காலப்பகுதி எமக்கு ஒரு பெறுமதிமிக்க வாய்ப்பை வழங்குகின்றது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது வாழ்து செய்தியில் தெரிவித்துள்ளார் மனப் பேதங்களையும் கசப்புணர்வுகளையும் களைந்து, சகோதரத்துவத்துடனும் சிநேகத்துடனும் ஒரு புதிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1471808</post-id>	</item>
		<item>
		<title>கொழும்பு மத்திய பஸ் நிலையம் நவீனமயம்: பிரதமரின் நேரடி விஜயம்!</title>
		<link>https://athavannews.com/2026/1471492</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Apr 2026 11:39:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[modernized]]></category>
		<category><![CDATA[Prime Minister]]></category>
		<category><![CDATA[public use]]></category>
		<category><![CDATA[special inspection]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1471492</guid>

					<description><![CDATA[ஆறு தசாப்த கால வரலாற்றைக் கொண்டதும்,   பல வருடங்களாக முறையான பராமரிப்பின்றி காணப்பட்டதுமான கொழும்பு மத்திய பஸ் நிலையம், தற்போதைய அரசாங்கத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கப்பட்டு மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் அங்கு விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். 1964 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த மத்திய பஸ் நிலையம், காலத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டு, ஏப்ரல் 08 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது. பயணிகளுக்கு உயர்ந்த தரத்திலானஇ [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1471492</post-id>	</item>
		<item>
		<title>புதிய கல்விச் சபைக்கான பரிந்துரைகள் தயார்! பொதுமக்களின் கருத்துகளுக்கு அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1471347</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Apr 2026 09:22:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[education in Sri Lanka]]></category>
		<category><![CDATA[improving the overall quality]]></category>
		<category><![CDATA[Prime Minister]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1471347</guid>

					<description><![CDATA[இலங்கையின் ஒட்டுமொத்தக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில்,  பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பரிந்துரைக்கமைய &#8216;கல்விச் சபை&#8217; ஒன்றினை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இந்தக் கல்விச் சபையானது நான்கு பிரதான துறைகளை உள்ளடக்கியதாக அமையவுள்ளதுடன், சட்ட விவகாரங்கள், தர உறுதிப்படுத்தல், நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான அங்கீகாரம் மற்றும் கல்விசார் நிபுணர்களுக்குச் சான்றளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இக்குழுவின் அறிக்கை தற்போது கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (https://moe.gov.lk) வெளியிடப்பட்டுள்ளது. அதன் பரிந்துரைகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1471347</post-id>	</item>
		<item>
		<title>சுயாட்சி உரிமையில் பிரதமர் மோடி சமரசம்</title>
		<link>https://athavannews.com/2026/1467286</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Mar 2026 10:16:49 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[compromise]]></category>
		<category><![CDATA[Prime Minister]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<category><![CDATA[strong leadership]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1467286</guid>

					<description><![CDATA[நாட்டை வழி நடத்த ஒரு உறுதியான தலைமை நமக்குத் தேவைப்படுகிறது. ஆனால், இந்தியாவின் தன்னாட்சியை ஒப்படைத்துவிட்ட சமரசம் செய்து கொண்ட பிரதமர்தான் நமக்கு உள்ளார் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இலங்கை அருகே இந்​தியப் பெருங்​கடல் பகு​தி​யில் &#8216;ஐஆர்ஐஎஸ் டேனா&#8217; என்ற ஈரான் போர்க்​கப்​பல் மீது அமெரிக்க நீர்​மூழ்கி கப்​பல் நடத்திய தாக்​குதலில் அதில் இருந்த 87 வீரர்​கள் உயிரிழந்தனர். இந்தக் கப்​பல் இந்​தி​யா​வின் விசாகப்​பட்​டினத்​தில் கடந்த மாதம் நடந்த மிலன் 2026 கூட்​டுப் பயிற்​சி​யில் பங்​கேற்​றது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1467286</post-id>	</item>
		<item>
		<title>பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னுரிமை – சபை முதல்வர்</title>
		<link>https://athavannews.com/2026/1458921</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 08 Jan 2026 06:34:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Bimal Rathnayaka]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[Harini Amarasooriya]]></category>
		<category><![CDATA[Prime Minister]]></category>
		<category><![CDATA[நம்பிக்கையில்லாப் பிரேரணை]]></category>
		<category><![CDATA[பாராளுமன்ற அமர்வு]]></category>
		<category><![CDATA[பாராளுமன்ற விவகாரக் குழுக் கூட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1458921</guid>

					<description><![CDATA[பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு இணங்க முன்னுரிமை அளிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்கான விவாதங்களை தீர்மானிக்கும் &#8220;நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டம்&#8221; ஏன் இந்த வாரம் நடைபெறவில்லை என்று எதிர்க்கட்சியின் முதற்கோலாளர் கயந்த கருணாதிலக்க கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த பிமல் ரத்நாயக்க, இரண்டு முக்கிய சட்டவாக்கங்கள் குறித்த நீதிமன்றத் தீர்ப்புகளுக்காக அரசு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1458921</post-id>	</item>
	</channel>
</rss>
