Tag: protest

முல்லைத்தீவில் மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

முல்லைத்தீவு கடல் தொழிலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. வடமாகாண கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடைய அத்துமீறிய பிரவேசம் காணப்படுவதாகவும் ...

Read more

அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்த தபால் ஊழியர்கள்!

https://www.tiktok.com/@athavannews/video/7299011326473424129?is_from_webapp=1&sender_device தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சி செய்வதாகத் தெரிவித்து  ஒன்றிணைந்த தபால் முன்னணியால் இரண்டு நாட்கள்  அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ...

Read more

நாடளாவிய ரீதியில் இன்று மாபெரும் போராட்டம்!

அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தினால் நாடளாவிய ரீதியில் இன்று (30) நண்பகல்  மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ...

Read more

முடங்கியது யாழ்ப்பாணம்

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று; யாழ் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம் ...

Read more

போர் நிறுத்தம் கோரி அமெரிக்காவில் போராடிய 300 பேர் கைது!

இஸ்ரேலுக்கும்-ஹமாஸ் படையினருக்கும் இடையே இடம்பெற்றுவரும்  போரை நிறுத்துமாறு அமெரிக்காவில் போராடிய 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் கோரி அமெரிக்கா தலைநகர் வொஷிங்டனில் ...

Read more

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் எதிர்ப்புப் போராட்டம்!

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியர்களின் பங்குபற்றுதலுடன் இன்று (11) எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகளை ...

Read more

முடங்கியது கிளிநொச்சி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நீதி இன்று  கவனயீர்ப்பு போரட்டாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் 2474 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச ...

Read more

முடங்கப்போகும் யாழ்ப்பாணம்…..

முல்லைத்தீவு நீதிபதி T.சரவணராஜா பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறிய விவகாரத்தை கண்டித்து போராட்டங்களை நடத்துவதற்கு தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன. யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி, ...

Read more

மட்டக்களப்பில் ‘சர்வதேச நீதிப் பொறிமுறை கோரி` கவனயீர்ப்புப் போராட்டம்!

மட்டக்களப்பில் இலங்கையில் இடம்பெற்ற போர்குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிப் பொறிமுனையை உறுதிசெய்யுமாறு கோரி இன்று (21) காந்தி பூங்காவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு ...

Read more

தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

தமக்கான தொழில் உரிமை மற்றும் பாதுகாப்பை வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவ, டியன்சின் தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாகத்துக்குட்பட்ட டியன்சின் தோட்டத்தில், தேயிலை ...

Read more
Page 2 of 5 1 2 3 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist