<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Protests! &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/protests/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 02 Jul 2026 06:09:11 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Protests! &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக போராட்டங்கள்</title>
		<link>https://athavannews.com/2026/1481381</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Jul 2026 06:09:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[electricity and gas prices.]]></category>
		<category><![CDATA[essential commodities]]></category>
		<category><![CDATA[Protests!]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481381</guid>

					<description><![CDATA[மின்கட்டணம் எரிவாயு விலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வாழ்க்கை சுமையினை குறைக்குமாறு கோஷங்களை எழுப்பியவாறு தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது அத்துடன் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக பொரளை பகுதியிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது இதேவேளை மின்கட்டணம் எரிவாயு விலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக மாலபே பகுதியிலும் நேற்று இரவு தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481381</post-id>	</item>
		<item>
		<title>&#8220;தரம் 06 பெற்றோர் ஒன்றியம்&#8221; என்ற பெயரில் ஒன்றிணைந்த பெற்றோர்களால் அமைதிப் போராட்டம்</title>
		<link>https://athavannews.com/2026/1460569</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Jan 2026 10:45:59 +0000</pubDate>
				<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ministry of Education]]></category>
		<category><![CDATA[Protests!]]></category>
		<category><![CDATA[temporarily suspended education reform measures]]></category>
		<category><![CDATA[தீப்பந்தப் போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1460569</guid>

					<description><![CDATA[தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி, பெற்றோர்கள் குழுவொன்று கல்வி அமைச்சுக்கு முன்னால் தொடர் அமைதிப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. &#8220;தரம் 06 பெற்றோர் ஒன்றியம்&#8221; என்ற பெயரில் ஒன்றிணைந்த பெற்றோர்களால் இன்று (19) காலை முதல் கல்வி அமைச்சுக்கு முன்பாக இந்த அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதே கோரிக்கையை முன்வைத்துப் பொலன்னறுவை மற்றும் காலி உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது எனினும் புதிய கல்வி மறுசீரமைப்புச் செயல்முறையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1460569</post-id>	</item>
		<item>
		<title>வெகுஜன ஆர்ப்பாட்டத்துக்கு மத்தியில் ஈரானில் இணையம், தொலைபேசி சேவை துண்டிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1459067</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Jan 2026 04:37:15 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[Protests!]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1459067</guid>

					<description><![CDATA[கடந்த மாத இறுதியில் தெஹ்ரானில் வணிகர்களுடன் தொடங்கிய போராட்டங்களை கட்டுப்படுத்த ஈரானிய அரசாங்கம் போராடி வருகிறது. அவை இப்போது வெகுஜன ஆர்ப்பாட்டங்களாக வெடித்து நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளிலும் வேலைமுடக்கங்களை நீட்டித்துள்ளன. செவ்வாய்க்கிழமை இரவு, அமைதியான நகரமான அப்தானனில் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனியின் மரணத்திற்காக ஒரு பெரிய கூட்டம் அணிவகுத்துச் சென்றது.  புதன்கிழமை இரவு, முக்கிய நகரமான மஷாத்தில் இஸ்லாமிய குடியரசின் சின்னம் தாங்கிய ஒரு பெரிய கொடியை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1459067</post-id>	</item>
		<item>
		<title>ஈரானில் அதிகரிக்கும் வன்முறை; பலர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1458113</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Jan 2026 06:48:25 +0000</pubDate>
				<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[Protests!]]></category>
		<category><![CDATA[மோதல்]]></category>
		<category><![CDATA[வன்முறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1458113</guid>

					<description><![CDATA[அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிரான போராட்டங்களில் ஐந்தாவது நாளான வியாழக்கிழமை (01) ஈரானில் தொடர்ந்த அமைதியின்மையால் அதிக உயிர்கள் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. தென்மேற்கு ஈரானில் உள்ள லார்டேகன் நகரில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களில் இரண்டு பேர் இறந்ததாக ஈரானிய ஊடக நிறுவனமான Fars news நிறுவனமும் மனித உரிமைகள் குழுவான ஹெங்காவும் தெரிவித்தன. மேலும், நாட்டின் மேற்கில் உள்ள அஸ்னாவில் மூன்று பேரும், கோஹ்தாஷ்டில் ஒருவரும் உயிரிழந்தாக Fars news  குறிப்பிட்டுள்ளது. வியாழக்கிழமை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1458113</post-id>	</item>
		<item>
		<title>பங்களாதேஷில் மீண்டும் வெடித்தது போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2025/1456708</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Dec 2025 02:41:14 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bangladesh]]></category>
		<category><![CDATA[Protests!]]></category>
		<category><![CDATA[Sharif Osman Hadi]]></category>
		<category><![CDATA[பங்களாதேஷ்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[ஷெரிப் ஒஸ்மான் ஹாடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1456708</guid>

					<description><![CDATA[பங்களாதேஷ் மற்றொரு கொந்தளிப்பான கட்டத்தை கடந்து செல்கிறது. பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன, டாக்காவில் உள்ள செய்தித்தாள் அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளன.  முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் மொஹமட் யூனுஸ் அரசாங்கத்தின் கீழ் இது முதல் போராட்டமாகும்.  கடந்த ஆண்டு ஜூலை எழுச்சியின் முக்கிய நபரும், கடந்த வாரம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளான இன்கிலாப் மஞ்சின் செய்தித் தொடர்பாளருமான ஷெரிப் ஒஸ்மான் ஹாடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்தப் போராட்டங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1456708</post-id>	</item>
		<item>
		<title>பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்; 12 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1449364</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Oct 2025 09:58:44 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[Protests!]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1449364</guid>

					<description><![CDATA[பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 12 பொதுமக்கள் உயிரிழந்தனர்.  இது அண்மைய ஆண்டுகளில் மிகவும் கடுமையான அமைதியின்மை அத்தியாயங்களில் ஒன்றாகும்.  இந்திய ஊடக செய்திகளின்படி, 38 முக்கிய கோரிக்கைகளை பாகிஸ்தான் அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதால் போராட்டம் தொடங்கியதாக கூறப்படுகிறது. இப்போது இராணுவ அத்துமீறல்களுக்கு எதிராக பாரிய அளவிலான போராட்டமாக அது விரிவடைந்துள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.  வியாழக்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1449364</post-id>	</item>
		<item>
		<title>நேபாளத்தில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2025/1446636</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Sep 2025 05:58:41 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Curfew]]></category>
		<category><![CDATA[Nepal]]></category>
		<category><![CDATA[Protests!]]></category>
		<category><![CDATA[ஊரடங்கு]]></category>
		<category><![CDATA[நேபாளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446636</guid>

					<description><![CDATA[ஜெனரல் இசட் தலைமையிலான போராட்டங்களுடன் தொடர்புடைய அதிகரித்து வரும் அமைதியின்மையை எதிர்கொள்ளும் வகையில் நேபாள இராணுவம் தடை உத்தரவுகளையும் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவையும் விதித்துள்ளது. புதன்கிழமை (10) நேபாளத்தின் மக்கள் தொடர்பு மற்றும் தகவல் பணியகம் வெளியிட்ட அறிக்கையில், தடை உத்தரவுகள் இன்று மாலை 5:00 மணி வரை அமுலில் இருக்கும் என்றும், அதன் பின்னர் வியாழக்கிழமை (11) காலை 6:00 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446636</post-id>	</item>
		<item>
		<title>நேபாளத்தில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்புடன் &#8211; வெளிவிவகார அமைச்சு!</title>
		<link>https://athavannews.com/2025/1446584</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Sep 2025 01:55:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Nepal]]></category>
		<category><![CDATA[Protests!]]></category>
		<category><![CDATA[ஆர்ப்பாட்டம்]]></category>
		<category><![CDATA[நேபாளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446584</guid>

					<description><![CDATA[நேபாளத்தில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களுக்கு எந்த அசாம்பாவிதங்களும் நடந்ததாக எந்த தகவலும் இல்லை என்றும் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியது. காத்மாண்டுவில் உள்ள இலங்கை தூதரகத்தின்படி, தற்போது நேபாளத்தில் மொத்தம் 102 இலங்கையர்கள் வசித்து வருகின்றனர். தூதரகம் சமூக ஊடகக் குழுக்கள் மற்றும் தனிப்பட்ட வலைப்பின்னல்கள் மூலம் சமூகத்தினருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருகிறது, அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்கிறது. நேபாளத்தில் உள்ள இலங்கையர்கள் தங்களுக்குத் தேவைப்படும் எந்தவொரு உதவிக்கும் தூதரகத்தைத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446584</post-id>	</item>
		<item>
		<title>19 பேர் உயிரிழப்பு; சமூக ஊடகத் தடையை நீக்கிய நேபாளம்!</title>
		<link>https://athavannews.com/2025/1446466</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Sep 2025 03:33:17 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Nepal]]></category>
		<category><![CDATA[Protests!]]></category>
		<category><![CDATA[நேபாளம்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446466</guid>

					<description><![CDATA[19 பேர் உயிரிழந்த போராட்டங்களைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தடையை நேபாளம் நீக்கியுள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வலுக்கட்டாயமாக நுழைந்து, பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்கள் மீதான தடையை நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர். ஊழலை எதிர்த்துப் போராடவும் அவர்கள் அழைப்பு விடுத்தனர். நிலைமையைக் கருத்திற் கொண்டு திங்கள்கிழமை (08) இரவு நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர், சமூக ஊடகத் தடையை நீக்குவதற்கான தீர்மானம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446466</post-id>	</item>
		<item>
		<title>லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டம்; 400 பேர் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1435460</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Jun 2025 04:40:04 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Los Angeles]]></category>
		<category><![CDATA[Protests!]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[லாஸ் ஏஞ்சல்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1435460</guid>

					<description><![CDATA[லாஸ் ஏஞ்சல்ஸை உலுக்கிய குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்கள் புதன்கிழமை (11) ஆறாவது நாளை எட்டின. இருப்பினும் நகரம் முழுவதும் அமைதியின்மை நிலவுவதாக அறிவிக்கப்பட்டது. ஆஸ்டின், டெக்சாஸ், சிகாகோ, நியூயார்க், டல்லாஸ் மற்றும் டென்வர் உள்ளிட்ட பல அமெரிக்க நகரங்களுக்கும் ஆர்ப்பாட்டங்கள் பரவியதால், புதன்கிழமை காலை லாஸ் ஏஞ்சல்ஸில் நீக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமுல்படுத்தப்பட்டது. வார இறுதியில் மேலும் போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. சனிக்கிழமை (14) பல ஆர்வலர் குழுக்கள் இதில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1435460</post-id>	</item>
	</channel>
</rss>
