<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Qatar &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/qatar/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 27 Aug 2026 04:30:09 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Qatar &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மத்தியஸ்த முயற்சிகளை முன்னெடுக்க ஈரான் பயணிக்கும் கட்டார் பிரதமர்!</title>
		<link>https://athavannews.com/2026/1488734</link>
					<comments>https://athavannews.com/2026/1488734#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Aug 2026 04:30:09 +0000</pubDate>
				<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Qatar]]></category>
		<category><![CDATA[TEHRAN]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[கட்டார்]]></category>
		<category><![CDATA[போர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488734</guid>

					<description><![CDATA[இராஜதந்திர உறவுகளை மீண்டும் முன்னெடுக்கும் முயற்சியாக கட்டார் வெளியுறவு அமைச்சரும் பிரதமருமான ஷேக் மொஹமட் பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி (Sheikh Mohammed bin Abdulrahman bin Jassim Al Thani), வியாழக்கிழமை (27) ஈரானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். தெஹ்ரானின் வர்த்தகப் பங்காளிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலம் அந்நாட்டின் மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கப்போவதாக வொஷிங்டன் அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் இந்த பயணம் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1488734/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488734</post-id>	</item>
		<item>
		<title>கட்டார் பயணத்தின் பின்னர் நாடு திரும்பினார் பிரதமர்!</title>
		<link>https://athavannews.com/2026/1483452</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Jul 2026 05:42:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[Qatar]]></category>
		<category><![CDATA[கட்டார்]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483452</guid>

					<description><![CDATA[கட்டார் நாட்டிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (16) காலை இலங்கை திரும்பினார். கட்டார் நாட்டின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மறைவு குறித்து, இலங்கை அரசாங்கத்தின் மற்றும் மக்களின் இரங்கலைத் தெரிவிப்பதற்காகப் பிரதமர் ஜூலை 14 அன்று கட்டாருக்குப் பயணம் மேற்கொண்டார். பிரதமர் தனது பயணத்தின்போது, ​​கட்டார் நாட்டின் அமீரின் தாயாரும் கட்டார் அறக்கட்டளையின் (Qatar Foundation) தலைவருமான ஷேகா மோசா பின்ட் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483452</post-id>	</item>
		<item>
		<title>முன்னாள் கட்டார் அமீர் மறைவுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்!</title>
		<link>https://athavannews.com/2026/1482937</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Jul 2026 05:29:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[anura kumara dissanayake]]></category>
		<category><![CDATA[Doha]]></category>
		<category><![CDATA[Emir Sheikh Hamad]]></category>
		<category><![CDATA[Qatar]]></category>
		<category><![CDATA[Sheikh Hamad bin Khalifa Al Thani]]></category>
		<category><![CDATA[அநுரகுமார திஸாநாயக்க]]></category>
		<category><![CDATA[அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482937</guid>

					<description><![CDATA[வளைகுடா நாடான கட்டாரை உலகளாவிய பொருளாதார மற்றும் இராஜதந்திர சக்தியாக மாற்றிய பெருமைக்குரிய முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் (Sheikh Hamad bin Khalifa Al Thani) மறைவைக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,  ஷேக் ஹமதின் தொலைநோக்குப் பார்வையுடனான தலைமைத்துவமும் கட்டாருக்கான அவரது சேவையும் நினைவுகூரப்படும். இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பில், மேன்மை தங்கிய ஷேக் தமீம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482937</post-id>	</item>
		<item>
		<title>40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்றுமுதல் இலவச விசா !</title>
		<link>https://athavannews.com/2026/1476355</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 25 May 2026 06:52:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Australia]]></category>
		<category><![CDATA[Austria]]></category>
		<category><![CDATA[Bahrain]]></category>
		<category><![CDATA[Belarus]]></category>
		<category><![CDATA[Belgium]]></category>
		<category><![CDATA[Canada]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[Czech Republic]]></category>
		<category><![CDATA[Denmark]]></category>
		<category><![CDATA[Finland]]></category>
		<category><![CDATA[France]]></category>
		<category><![CDATA[free visa]]></category>
		<category><![CDATA[Germany]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[Indonesia]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[Israel]]></category>
		<category><![CDATA[Italy]]></category>
		<category><![CDATA[Japan]]></category>
		<category><![CDATA[Kazakhstan]]></category>
		<category><![CDATA[Kuwait]]></category>
		<category><![CDATA[Malaysia]]></category>
		<category><![CDATA[Nepal]]></category>
		<category><![CDATA[Netherlands]]></category>
		<category><![CDATA[New Zealand]]></category>
		<category><![CDATA[norway]]></category>
		<category><![CDATA[Oman]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[Poland]]></category>
		<category><![CDATA[Qatar]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[SAUDI ARABIA]]></category>
		<category><![CDATA[South Korea]]></category>
		<category><![CDATA[Spain]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[Sweden]]></category>
		<category><![CDATA[switzerland]]></category>
		<category><![CDATA[Thailand]]></category>
		<category><![CDATA[Tourist]]></category>
		<category><![CDATA[Turkey]]></category>
		<category><![CDATA[United Arab Emirates]]></category>
		<category><![CDATA[United Kingdom]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476355</guid>

					<description><![CDATA[குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்காக 30 நாட்கள் செல்லுபடியாகும் இலவச சுற்றுலா விசா வசதி இன்று (25) முதல் அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஒஸ்திரியா, மலேசியா, சவூதி அரேபியா, ஜெர்மனி, நேபாளம், தென் கொரியா, பஹ்ரைன், இந்தியா, நெதர்லாந்து, ஸ்பெயின், பெலாரஸ், ​​இந்தோனேசியா, நியூசிலாந்து, ஸ்வீடன், பெல்ஜியம், கனடா, சீனா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, ஈரான், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், கஸகஸ்தான், குவைத், நோர்வே, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476355</post-id>	</item>
		<item>
		<title>கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!</title>
		<link>https://athavannews.com/2026/1470616</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Apr 2026 07:25:27 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Qatar]]></category>
		<category><![CDATA[Tanker]]></category>
		<category><![CDATA[எண்ணெய் கப்பல்]]></category>
		<category><![CDATA[ஏவுகணை தாக்குதல்]]></category>
		<category><![CDATA[கட்டார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470616</guid>

					<description><![CDATA[கட்டார் தலைநகர் டோஹாவிற்கு வடக்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் ஒரு எண்ணெய்க் கப்பல் மீது இரண்டு ஏவுணை தாக்கியதில் கப்பலின் மேல்தளத்துக்கு சேதம் ஏற்பட்டதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் அலுவலகம் (UKMTO) இன்று அதிகாலை (01) தெரிவித்தது. குறித்த ஏவுகணைகளில் ஒன்று கப்பலில் தீயை ஏற்படுத்திய நிலையில் அது பின்னர் அணைக்கப்பட்டுவிட்டதாகவும், இரண்டாவது ஏவுகணை கப்பலின் இயந்திர அறைக்குள் வெடிக்காமல் விழுந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470616</post-id>	</item>
		<item>
		<title>இங்கிலாந்து, ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் 25 சதவீதமாக உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2026/1469252</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Mar 2026 09:50:50 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[gas price]]></category>
		<category><![CDATA[Qatar]]></category>
		<category><![CDATA[எரிவாயு]]></category>
		<category><![CDATA[ராஸ் லஃபான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469252</guid>

					<description><![CDATA[கட்டாரின் ராஸ் லஃபான் (Ras Laffan) எரிசக்தி வளாகத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் எரிவாயுவின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவின் மொத்த விற்பனை சந்தைகளில் ஆரம்ப வர்த்தகத்தில் எரிவாயு விலைகள் சுமார் 25% உயர்ந்தன, பின்னர் சற்று குறைந்தன. ஐரோப்பாவில் எரிவாயு விலை, ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்குவதற்கு முன்பு இருந்த அளவை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக உள்ளது. எண்ணெயின் விலையும் உயர்ந்து வர்த்தகமாகிறது; பிரென்ட் மசகு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469252</post-id>	</item>
		<item>
		<title>கட்டார் அமீருக்கு ஜனாதிபதி அநுர தொலைபேசி அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1469123</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Mar 2026 02:52:00 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Amir]]></category>
		<category><![CDATA[Doha]]></category>
		<category><![CDATA[nura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[Qatar]]></category>
		<category><![CDATA[அநுரகுமார]]></category>
		<category><![CDATA[அமீர்]]></category>
		<category><![CDATA[கட்டார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469123</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றைய தினம் (18) கட்டார் நாட்டின் அமீர் மேதகு ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானியுடன் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு உரையாடியுள்ளார். கட்டார் செய்திச் சேவையின் தகவலின்படி, தொலைபேசி உரையாடலின் தொடக்கத்தில், கட்டார் மற்றும் பிராந்தியத்தின் பிற நாடுகளுக்கு எதிராகத் தொடரும் ஈரான் ஆக்கிரமிப்பின் பின்னணியில், கட்டாரின் நிலைமை குறித்து விசாரித்த ஜனாதிபதி அநுரகுமார, தனது நாட்டின் ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தினார். கட்டாரின் நிலைமைகள் குறித்தும், குறிப்பாக அந்நாட்டில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469123</post-id>	</item>
		<item>
		<title>கட்டாரில் ஹமாஷ் தலைவர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்; ட்ரம்ப் அதிருப்தி!</title>
		<link>https://athavannews.com/2025/1446590</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Sep 2025 02:32:01 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Donald Trump]]></category>
		<category><![CDATA[Hamas]]></category>
		<category><![CDATA[Israel]]></category>
		<category><![CDATA[Qatar]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[கட்டார்]]></category>
		<category><![CDATA[டொனால்ட் ட்ரம்ப்]]></category>
		<category><![CDATA[ஹமாஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446590</guid>

					<description><![CDATA[செவ்வாயன்று கட்டார் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி ஹமாஸின் அரசியல் தலைவர்களைக் கொல்ல இஸ்ரேல் முயன்றதுடன், மத்திய கிழக்கில் அதன் இராணுவ நடவடிக்கையை அதிகரித்தது. தாக்குதல் குறித்து பதிலளித்துள்ள வொஷிங்டன், இது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நலன்களை முன்னேற்றாத ஒருதலைப்பட்ச தாக்குதல் என்று விவரித்துள்ளது. இஸ்ரேலிய தாக்குதலினால் தான் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், புதன்கிழமை (10) இந்த விவகாரம் குறித்து முழு அறிக்கையை வெளியிடுவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஹமாஸைத் தாக்குவது ஒரு தகுதியான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446590</post-id>	</item>
		<item>
		<title>கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1436817</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Jun 2025 05:28:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Qatar]]></category>
		<category><![CDATA[இலங்கையர்கள்]]></category>
		<category><![CDATA[கட்டார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1436817</guid>

					<description><![CDATA[அதிகரித்து வரும் பிராந்திய பதற்றங்கள் காரணமாக, கட்டாரில் உள்ள இலங்கை குடிமக்கள் வீட்டிலேயே இருக்கவும், விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கட்டார் அரசாங்க அதிகாரிகள் மற்றும் தூதரகம் வழங்கிய ஆலோசனைகளை இலங்கையர்கள் நெருக்கமாகப் பின்பற்றுமாறு அங்குள்ள இலங்கைத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது. அவசரநிலை ஏற்பட்டால், இலங்கையர்கள் தூதரகத்தை பின்வரும் வழிகளில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்: மின்னஞ்சல் – emergency.sldoha@gmail.com துரித எண் – +97471182587 திங்களன்று கட்டாரில் உள்ள அல் உதெய்த் விமானப்படைத் தளத்தின் மீது அமெரிக்கப் படைகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1436817</post-id>	</item>
		<item>
		<title>கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!</title>
		<link>https://athavannews.com/2025/1436385</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Jun 2025 05:01:04 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Qatar]]></category>
		<category><![CDATA[US military]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[கட்டார்]]></category>
		<category><![CDATA[விமானம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1436385</guid>

					<description><![CDATA[கடந்த இரண்டு வாரங்களில் கட்டாரில் உள்ள ஒரு முக்கிய அமெரிக்க விமானப்படை தளத்தில் கிட்டத்தட்ட 40 அமெரிக்க இராணுவ விமானங்கள் காணாமல் போயுள்ளன. இது ஈரானிய தாக்குதல்களிலிருந்து சொத்துக்களைப் பாதுகாக்கும் ஒரு அமெரிக்காவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தெரிகிறது என்று செய்தி நிறுவனமான AFP தெரிவித்துள்ளது. ஜூன் 5 முதல் ஜூன் 19 வரை, பிளானட் லேப்ஸ் பிபிசியின் செயற்கைக்கோள் புகைப்படங்கள், ஒரு காலத்தில் நிரம்பியிருந்த அல் உதெய்ட் விமானத் தளத்தில் (அமெரிக்காவின் மத்திய கிழக்கில் மிகப்பெரிய இராணுவ [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1436385</post-id>	</item>
	</channel>
</rss>
