<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>rahul gandhi &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/rahul-gandhi/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 22 Jul 2026 03:51:15 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>rahul gandhi &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>போராட்டம், கைது, அரசியல் மோதல்: டெல்லியை அதிரவைத்த எதிர்க்கட்சிகள்! </title>
		<link>https://athavannews.com/2026/1484176</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jul 2026 03:51:15 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Delhi]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<category><![CDATA[டெல்லி]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[ராகுல் காந்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484176</guid>

					<description><![CDATA[மாணவப் போராட்டக்காரர்கள் மீதான ஒடுக்குமுறை விவகாரத்தில் இந்திய அரசுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை எதிர்க்கட்சிகள் தீவிரப்படுத்தியதால், செவ்வாய்க்கிழமையன்று (21) முன்னெப்போதும் இல்லாத வகையிலான பரபரப்பான காட்சிகள், போராட்டங்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் தலைநகர் டெல்லியில் அரங்கேறின. எதிர்க்கட்சித் தலைவர் மத்திய அரசிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்ததோடு அந்த நாள் நிறைவடைந்தது. இது புதன்கிழமையன்று (இன்று) நாடாளுமன்றத்தில் அரசியல் மோதல் தொடர்வதற்கான சூழலை உருவாக்கியுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சை தொடர்பாக, மாணவர்களை அரசு சுரண்டுவதாகக் குற்றம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484176</post-id>	</item>
		<item>
		<title>கிரேட் நிக்​கோ​பார் தீவு மேம்​பாட்​டுத் திட்​டத்​தின் மூலம் வாழ்​வா​தாரம் பாதிக்கும்</title>
		<link>https://athavannews.com/2026/1477943</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 06 Jun 2026 08:36:59 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA['X' social media page]]></category>
		<category><![CDATA[environment]]></category>
		<category><![CDATA[Nicobar Island development project]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477943</guid>

					<description><![CDATA[கிரேட் நிக்​கோ​பார் தீவு மேம்​பாட்​டுத் திட்​டத்​தின் மூலம் அங்​குள்ள சுற்​றுச்​சூழல் மற்​றும் உள்​ளூர் மக்​களின் வாழ்​வா​தாரம் பாதிக்கும் என்று ராகுல் காந்தி குற்​றம் சாட்​டி​யுள்​ளார். இதுதொடர்​பாக அவர் தனது &#8216;எக்​ஸ்&#8217; சமூக ஊடகப் பக்​கத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: இந்​தி​யா​வின் தென்​கோடி முனை​யான &#8216;இந்​திரா பாயிண்ட்&#8217; பகு​திக்கு அண்​மை​யில் பயணம் மேற்​கொண்​டேன். அங்கு வாழும் பழங்​குடி​யின மக்​கள் மற்​றும் குடியேறிய​வர்​களு​டன் கலந்​துரை​யாடிய வீடியோ ஒன்றை இத்​துடன் பகிர்ந்​துள்​ளேன். நாட்​டின் பாது​காப்​பிற்கு முன்​னுரிமை அளிப்​ப​தாக இருந்​தால் &#8216;ஐஎன்​எஸ் பாஸ்&#8217; [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477943</post-id>	</item>
		<item>
		<title>சுயாட்சி உரிமையில் பிரதமர் மோடி சமரசம்</title>
		<link>https://athavannews.com/2026/1467286</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Mar 2026 10:16:49 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[compromise]]></category>
		<category><![CDATA[Prime Minister]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<category><![CDATA[strong leadership]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1467286</guid>

					<description><![CDATA[நாட்டை வழி நடத்த ஒரு உறுதியான தலைமை நமக்குத் தேவைப்படுகிறது. ஆனால், இந்தியாவின் தன்னாட்சியை ஒப்படைத்துவிட்ட சமரசம் செய்து கொண்ட பிரதமர்தான் நமக்கு உள்ளார் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இலங்கை அருகே இந்​தியப் பெருங்​கடல் பகு​தி​யில் &#8216;ஐஆர்ஐஎஸ் டேனா&#8217; என்ற ஈரான் போர்க்​கப்​பல் மீது அமெரிக்க நீர்​மூழ்கி கப்​பல் நடத்திய தாக்​குதலில் அதில் இருந்த 87 வீரர்​கள் உயிரிழந்தனர். இந்தக் கப்​பல் இந்​தி​யா​வின் விசாகப்​பட்​டினத்​தில் கடந்த மாதம் நடந்த மிலன் 2026 கூட்​டுப் பயிற்​சி​யில் பங்​கேற்​றது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1467286</post-id>	</item>
		<item>
		<title>அரச வைத்திய சாலையில் எலி கடித்ததில் 2 குழந்தைகள் உயிரிழப்பு: ராகுல் காந்தி கண்டனம்</title>
		<link>https://athavannews.com/2025/1446178</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Sep 2025 06:02:50 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446178</guid>

					<description><![CDATA[மத்திய பிரதேசத்தில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரச வைத்திய சாலையில்   எலி கடித்ததில் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது குறித்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, &#8220;மத்தியப் பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் எலி கடித்து இரண்டு பிறந்த குழந்தைகள் இறந்தனர். இது தற்செயல் நிகழ்வு அல்ல, இது முழுமையான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446178</post-id>	</item>
		<item>
		<title>நேஷனல் ஹெரால்ட் வழக்கு; சோனியா, ராகுல் காந்தி மீது பாரிய குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2025/1432652</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 21 May 2025 06:55:07 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<category><![CDATA[Sonia Gandhi]]></category>
		<category><![CDATA[சோனியா காந்தி]]></category>
		<category><![CDATA[நேஷனல் ஹெரால்ட்]]></category>
		<category><![CDATA[ராகுல் காந்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1432652</guid>

					<description><![CDATA[நேஷனல் ஹெரால்ட் பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் குற்ற வருமானமாக 142 கோடி இந்திய ரூபாவை பெற்றதாக அமுலாக்க இயக்குநரகம் (ED) இன்று டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டுமா என்பது குறித்த முதற்கட்ட சமர்ப்பிப்புகளின் போது, ​​அமுலாக்கத்துறை சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு இந்த அறிக்கையை வெளியிட்டார். 2014 ஜூன் 26 அன்று பாரதிய ஜனதா கட்சியின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1432652</post-id>	</item>
		<item>
		<title>ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2025/1417187</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Jan 2025 06:58:29 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<category><![CDATA[Supreme Court]]></category>
		<category><![CDATA[ராகுல் காந்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1417187</guid>

					<description><![CDATA[மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு இந்திய உயர் நீதிமன்றம் தடை விதித்து திங்கள்கிழமை (20) உத்தரவிட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கொலைக் குற்றவாளி என்று ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கு எதிராக ஜார்க்கண்ட் மேல் நீதிமன்றில் பாஜக தொண்டர் நவீன் ஜா என்பவர் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், ஜார்க்கண்ட் மேல் நீதிமன்றில் நடைபெறும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1417187</post-id>	</item>
		<item>
		<title>ஹரியானா தேர்தல் முடிவுகளை பகுப்பாய்வு செய்யும் காங்கிரஸ்!</title>
		<link>https://athavannews.com/2024/1403373</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Oct 2024 09:34:17 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[Haryana]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<category><![CDATA[பாஜக]]></category>
		<category><![CDATA[ராகுல் காந்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1403373</guid>

					<description><![CDATA[ஹரியானாவில் எதிர்பாராத தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், பல தொகுதிகளில் இருந்து வரும் முறைப்பாடுகளை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க உள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஹரியானாவின் 2024 சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி மூன்றாவது முறையாகவும் வரலாற்று சிறப்பு மிக்க மகத்தான வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் ஹரியானாவில் தசாப்த கால ஆட்சியினை பா.ஜ.க. தக்க வைத்துக் கொண்டது. 48 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம், 90 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1403373</post-id>	</item>
		<item>
		<title>உத்தரபிரதேச ஹாத்ரஸ் மாவட்டத்திற்கு ராகுல் காந்தி விஐயம்!</title>
		<link>https://athavannews.com/2024/1391013</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Jul 2024 04:25:14 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<category><![CDATA[Uttar Pradesh]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1391013</guid>

					<description><![CDATA[உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்திற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று விஐயம் செய்துள்ளார் உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் இடம்பெற்ற பிரசங்க கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 உயிரிழந்துள்ள நிலையில் அவர் அங்கு விஐயம் செய்துள்ளார் இந்தச் சூழலில் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்து இது தொடர்பில் கேட்டறிந்து வருகின்றார் இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஹாத்ரஸ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1391013</post-id>	</item>
		<item>
		<title>மோடியின் தகுதியற்ற ஆட்சியால் மாணவர்களுக்கு அச்சுறுத்தல் &#8211; ராகுல் காந்தி குற்றச்சாட்டு</title>
		<link>https://athavannews.com/2024/1389263</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Sun, 23 Jun 2024 05:22:16 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#india]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[PM]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1389263</guid>

					<description><![CDATA[இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி காலத்தில் கல்வி அமைப்பு முழுமையாக சீரழிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நரேந்திர மோடியின் தகுதியற்ற ஆட்சி மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும், இந்த நாட்டின் எதிர்காலத்தை கட்டாயம் காப்பாற்றியே ஆகவேண்டும் எனவும் வலியுத்தியுள்ளார். மேலும், பா.ஜ.க. ஆட்சி காலத்தில் மாணவர்கள் படிக்க கட்டாயப்படுத்தப்படவில்லை. மாறாக தங்களின் எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1389263</post-id>	</item>
		<item>
		<title>ராகுல் காந்திக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!</title>
		<link>https://athavannews.com/2024/1388679</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Jun 2024 05:03:23 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<category><![CDATA[Stalin]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1388679</guid>

					<description><![CDATA[இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,” அன்புச் சகோதரர் ராகுல் காந்திக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். நாட்டு மக்கள் மீதான உங்களது அர்பணிப்பு, உங்களை உயரிய இடத்திற்கு அழைத்துச் செல்லும். நீங்கள் தொடர்ந்து முன்னேறவும், வெற்றியடையவும் எனது வாழ்த்துகள்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளளார். மேலும் ராகுல் காந்தி தொடர்பான வீடியோவொன்றினையும் முதலமைச்சர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1388679</post-id>	</item>
	</channel>
</rss>
