<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Railwa &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/railwa/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 10 Nov 2024 05:14:06 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Railwa &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பாகிஸ்தான் ரயில் நிலைய தற்கொலை குண்டுத் தாக்குதல்; 26 பேர் உயிரிழப்பு, 62 பேர்காயம்!</title>
		<link>https://athavannews.com/2024/1407974</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 10 Nov 2024 05:14:06 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[Railwa]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<category><![CDATA[ரயில்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1407974</guid>

					<description><![CDATA[பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பாதுகாப்பு பணியாளர்கள் உட்பட 26 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்திலிருந்து பெஷாவருக்குப் புறப்படும் &#8220;ஜாஃபர் எக்ஸ்பிரஸ்&#8221; என்ற ரயிலிலேயே இந்த குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதனால், ரயிலில் ஏறுவதற்காக திரண்டிருந்த அநேகமான பயணிகள் உட்பட மொத்தம் 62 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1407974</post-id>	</item>
	</channel>
</rss>
