<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Railway Department &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/railway-department/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 15 Jul 2026 10:45:41 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Railway Department &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பணியாளர் பற்றாக்குறை காரணமாக 03 துணை ரயில் நிலையங்களை மூட நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1483365</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Jul 2026 10:45:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Railway Department]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483365</guid>

					<description><![CDATA[பணியாளர் பற்றாக்குறை மற்றும் கூடுதல் நேரப் பணிப் பிரச்சினைகள் காரணமாக 03 துணை ரயில் நிலையங்கள் மூடப்படவுள்ளன. அதன்படி, புத்தளம் வழித்தடத்தில், பங்காதெனிய மற்றும் முண்டல் ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள அனவிலுண்டாவ துணை ரயில் நிலையத்தை நேற்று (14) முதல் தற்காலிகமாக மூடுவதற்கு ரயில்வே திணைக்களம் முடிவு செய்துள்ளது. அங்கு பணியாற்றிய துணை ரயில் நிலைய அதிபர் ராஜினாமா செய்ததே இதற்குக் காரணம். மேலும், அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயன்படுத்தும் கடலோர வழித்தடத்தில் உள்ள அந்ததொல [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483365</post-id>	</item>
		<item>
		<title>பொசன் தினத்தை முன்னிட்டு விசேட தொடருந்து சேவைகள் ஏற்பாடு</title>
		<link>https://athavannews.com/2026/1480382</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Jun 2026 10:41:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[27th to the 30th of June.]]></category>
		<category><![CDATA[Anuradhapura]]></category>
		<category><![CDATA[Railway Department]]></category>
		<category><![CDATA[special train services]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480382</guid>

					<description><![CDATA[பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை ஆகிய புனித தலங்களுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக விசேட தொடருந்து சேவைகளை இயக்குவதற்கு தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. வழக்கமான தொடருந்து சேவைகளுக்கு மேலதிகமாக இந்த விசேட தொடருந்து சேவைகள் நாடளாவிய ரீதியில் இயக்கப்படவுள்ளன. இதற்கமைய,  ஜூன் மாதம் 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த விசேட தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480382</post-id>	</item>
		<item>
		<title>முக்கிய அறிவிப்பு! &#8216;நவம்மஹர&#8217; ரயில் கடவையில் திடீர் மாற்றம்</title>
		<link>https://athavannews.com/2026/1477766</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Jun 2026 09:24:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[essential reconstruction]]></category>
		<category><![CDATA[Railway Department]]></category>
		<category><![CDATA[railway line.]]></category>
		<category><![CDATA[vehicular traffic]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477766</guid>

					<description><![CDATA[பிரதான ரயில் பாதையில் உள்ள ஹொரப்பே உப ரயில் நிலையத்திற்கு அருகில், 08ஆவது மைல்கல் 05 சங்கிலித் தொலைவு பகுதியில் அமைந்துள்ள “நவம்மஹர” ரயில் கடவையில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய புனரமைப்புப் பணிகள் காரணமாக, குறிப்பிட்ட சில நாட்களில் அந்த வீதியூடான வாகனப் போக்குவரத்து  மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, போக்குவரத்து கட்டுப்பாடுகள் பின்வருமாறு விதிக்கப்பட்டுள்ளன: 2026/06/05 அன்று: முற்பகல் 08.00 மணி முதல் பிற்பகல் 04.00 மணி வரை &#8211; வாகனப் போக்குவரத்து பகுதியளவில் மட்டுப்படுத்தப்படும். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477766</post-id>	</item>
		<item>
		<title>நாளை முதல் கொழும்பு கோட்டை &#8211; புத்தளம் ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு</title>
		<link>https://athavannews.com/2026/1464946</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 15 Feb 2026 10:45:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Puttalam Railway Station will resume]]></category>
		<category><![CDATA[Railway Department]]></category>
		<category><![CDATA[train services]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1464946</guid>

					<description><![CDATA[புத்தளம் ரயில் மார்க்கத்தில் புத்தளம் ரயில் நிலையம் வரையிலான ரயில் சேவைகள் நாளை (16) மீண்டும் ஆரம்பமாகும் என ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி புத்தளம் ரயில் மார்க்கம் நாளை முழுமையாக திறக்கப்படும் எனவும், கொழும்பு கோட்டையிலிருந்து புத்தளம் வரை ரயில்கள் இயக்கப்படும் எனவும் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1464946</post-id>	</item>
		<item>
		<title>கடலோர ரயில் மார்க்கத்தில், அம்பலாங்கொட, கரித்தகந்தை பகுதிக்கு அருகே விபத்து &#8211; ரயில் சேவைகள் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1458904</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 08 Jan 2026 06:04:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ACCIDENT]]></category>
		<category><![CDATA[Railway Department]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[அம்பலாங்கொட]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1458904</guid>

					<description><![CDATA[கடலோர ரயில் மார்க்கத்தில், அம்பலாங்கொட, கரித்தகந்தை பகுதிக்கு அருகே லொறி ஒன்று தண்டவாளத்தில் வழுக்கிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. தண்டவாளத்தில் லொறி சிக்கியுள்ளதால், குறித்த மார்க்கத்திலான ரயில் போக்குவரத்துகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக சுமார் 5 அலுவலக ரயில்கள் தற்போது தாமதமாக இயங்குவதாக அம்பலாங்கொட பொலிஸ் தெரிவித்துள்ளது. தண்டவாளத்தில் சரிந்துள்ள லொறியை அகற்றி, ரயில் மார்க்கத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1458904</post-id>	</item>
		<item>
		<title>சுற்றுலாத் துறையை மேம்படுத்த புகையிரதத் திணைக்களம் அதிரடித் தீர்மானம்!</title>
		<link>https://athavannews.com/2025/1418186</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 26 Jan 2025 05:14:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Railway Department]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1418186</guid>

					<description><![CDATA[நாட்டில் சுற்றுலாத் துறையையும், நீண்ட தூர சேவைகளையும் மேம்படுத்துவதற்காக புகையிரதத் திணைக்களம் மேலதிகமாக புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்குத்  தீர்மானித்துள்ளது. மலைநாட்டு புகையிரத மார்க்கம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமடைந்து வருவதாலும், அதன் வலுவான ஈர்ப்பு மற்றும் அந்த பயணத்திற்கான அதிக தேவை காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக புகையிரதத் திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கும், பெப்ரவரி முதலாம் திகதி முதல் காங்கேசன்துறையிலிருந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1418186</post-id>	</item>
		<item>
		<title>புகையிரத திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1408529</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Thu, 14 Nov 2024 14:45:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[athavannews]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[Railway Department]]></category>
		<category><![CDATA[slnews]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1408529</guid>

					<description><![CDATA[இன்று இரவு இயக்கப்படவுள்ள அனைத்து அஞ்சல் புகையிரதங்களும் வழமை போன்று இயங்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோட்டை &#8211; பதுளை, பதுளை &#8211; கோட்டை, மட்டக்களப்பு &#8211; கோட்டை, கோட்டை &#8211; மட்டக்களப்பு, கோட்டை &#8211; திருகோணமலை, திருகோணமலை &#8211; கோட்டை மற்றும் கோட்டை &#8211; காலி, காலி &#8211; கோட்டை வழக்கம் போல் இயங்கும். புகையிரத சாரதி மற்றும் சாரதி உதவியாளர்கள் இல்லாத காரணத்தினால் இன்று காலை மற்றும் பகலில் பல புகையிரத பயணங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1408529</post-id>	</item>
		<item>
		<title>வழமைக்குத் திரும்பிய மலையக ரயில் சேவை!</title>
		<link>https://athavannews.com/2024/1390352</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Jun 2024 07:48:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[Railway Department]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1390352</guid>

					<description><![CDATA[இரவு நேர அஞ்சல் ரயில் தடம் புரண்டதால் பாதிக்கப்பட்டிருந்த மலையகத்துக்கான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் ரயில் தடம் புரண்டமையினால் இன்று (30) அதிகாலை முதல் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1390352</post-id>	</item>
		<item>
		<title>மலையக மார்க்கத்திற்கான சேவைகள் பாதிப்பு : புகையிரதத் திணைக்களம் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1388241</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Jun 2024 10:35:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[#athavan #athavannews #newsupdate #death]]></category>
		<category><![CDATA[Railway Department]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1388241</guid>

					<description><![CDATA[நாட்டிலுள்ள ரயில்வே போக்குவரத்தின், பிரதான மார்க்கம் மற்றும் மலையக மார்க்கத்திற்கான சேவைகள் இன்று காலை பாதிக்கப்பட்ட நிலையில் சேவைகளில் தாமதங்கள் ஏற்பட்டிருந்தன. இன்று காலை கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலின் பிரதான கட்டுப்பாட்டாளர் தூக்கி வீசப்பட்டு ஏற்பட்ட விபத்தால் அந்த ரயில் தற்போது கம்பஹா நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பிரதான மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்கள் தாமதமடைந்திருந்தன. கனேமுல்ல, புலுகஹகொட ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1388241</post-id>	</item>
		<item>
		<title>சாதகமான தீா்வின்றேல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை &#8211; புகையிரத நிலைய அதிபர் சங்கம்!</title>
		<link>https://athavannews.com/2024/1388201</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Jun 2024 07:25:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[#athavan #athavannews #newsupdate #death]]></category>
		<category><![CDATA[Railway Department]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1388201</guid>

					<description><![CDATA[சேவைத்துறையில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு அரச சேவை ஆணைக்குழு 18 ஆம் திகதி சாதகமான தீர்வினை வழங்காவிட்டால் எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாமல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார். பதவி உயர்வு,ஆட்சேர்ப்பு ஆகியவற்றில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி புகையிரத அதிபர் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக 14 ஆம் திகதி அறிவித்திருந்தனர். இதனையடுத்து, புகையிரத நிலைய அதிபர் சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் புகையிரத திணைக்களத்தின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1388201</post-id>	</item>
	</channel>
</rss>
