<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Rajnath Singh &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/rajnath-singh/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 10 Sep 2026 10:58:23 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Rajnath Singh &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு!</title>
		<link>https://athavannews.com/2026/1490109</link>
					<comments>https://athavannews.com/2026/1490109#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Sep 2026 10:58:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[departed]]></category>
		<category><![CDATA[Indian Defence Minister]]></category>
		<category><![CDATA[Rajnath Singh]]></category>
		<category><![CDATA[three-day official visit.]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490109</guid>

					<description><![CDATA[இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைகான தனது மூன்று நாள் உத்தியோகபூர் விஜயத்தை நிறைவு செய்துவிட்டு நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். அவர் இன்று (10) பிற்பகல் 1.00 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) விசேட விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது தனது இந்த விஜயத்தின் போது, இந்திய பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490109/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490109</post-id>	</item>
		<item>
		<title>இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த மூன்று ஒப்பந்தங்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1490002</link>
					<comments>https://athavannews.com/2026/1490002#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Sep 2026 09:24:44 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[anura kumara dissanayake]]></category>
		<category><![CDATA[Rajnath Singh]]></category>
		<category><![CDATA[அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<category><![CDATA[ஸ்ரீ ராஜ்நாத் சிங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490002</guid>

					<description><![CDATA[இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் உத்தியோகபூர்வமாக இந்நாட்டிற்கு வருகை தந்துள்ளமை 38 ஆண்டுகளுக்குப் பின்னர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490002/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490002</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி அநுரவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1489992</link>
					<comments>https://athavannews.com/2026/1489992#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Sep 2026 07:10:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[anura kumara dissanayake]]></category>
		<category><![CDATA[Rajnath Singh]]></category>
		<category><![CDATA[அநுரகுமார]]></category>
		<category><![CDATA[ராஜ்நாத் சிங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489992</guid>

					<description><![CDATA[இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (09) கொழும்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தைகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகக் குறிப்பிட்ட அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய கூட்டுறவை மீண்டும் உறுதிப்படுத்தினார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளைத் தெரிவித்த சிங், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்தமைக்காகத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். நாகரிக ரீதியாக இரட்டையர்களாகவும், நெருங்கிய அண்டை நாடுகளாகவும், கடல்சார் பங்காளிகளாகவும் திகழும் இந்தியாவும் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1489992/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489992</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதியுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் இன்று பேச்சுவார்த்தை!</title>
		<link>https://athavannews.com/2026/1489953</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Sep 2026 01:55:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[anura kumara dissanayake]]></category>
		<category><![CDATA[Rajnath Singh]]></category>
		<category><![CDATA[ராஜ்நாத் சிங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489953</guid>

					<description><![CDATA[நேற்றைய (08) தினம் இலங்கை வந்தடைந்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்து உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இச்சந்திப்பு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று மதியம் இலங்கை வந்தடைந்தார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA), பாதுகாப்புத் துறைக்கான பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489953</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்!</title>
		<link>https://athavannews.com/2026/1489930</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Sep 2026 08:44:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Rajnath Singh]]></category>
		<category><![CDATA[ராஜ்நாத் சிங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489930</guid>

					<description><![CDATA[இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (08) இலங்கை வந்துள்ளார். இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் இன்று பிற்பகல் இலங்கையை வந்தடைந்தார். அவர் இன்று முதல் 2026 செப்டம்பர் 10 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார். இந்த விஜயமானது இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் தனது பயணத்தின் போது, ​​ஜனாதிபதி அனுர குமார [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489930</post-id>	</item>
		<item>
		<title>இந்திய பாதுகாப்பு அமைச்சர் இன்று இலங்கை விஜயம்!</title>
		<link>https://athavannews.com/2026/1489885</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Sep 2026 01:55:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Rajnath Singh]]></category>
		<category><![CDATA[ராஜ்நாத் சிங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489885</guid>

					<description><![CDATA[இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (08) இலங்கை வரவுள்ளார். அதன்படி, அவர் இன்று முதல் 2026 செப்டம்பர் 10 ஆம் திகதி வரை தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். தனது விஜயத்தின் போது, ​​இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489885</post-id>	</item>
		<item>
		<title>இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் உத்தியோகப்பூர்வ விஜயம்</title>
		<link>https://athavannews.com/2026/1489786</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 06 Sep 2026 12:21:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[an official visit.]]></category>
		<category><![CDATA[Indian Defense Minister]]></category>
		<category><![CDATA[Rajnath Singh]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489786</guid>

					<description><![CDATA[உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளை மறுதினம் (08) இலங்கை வரவுள்ளார். இந்திய பாதுகாப்பு அமைச்சு இந்த விஜயத்தை உறுதிப்படுத்தி இன்று (6) அறிக்கை வௌியிட்டுள்ளது. எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் அவர் இலங்கையில் தங்கியிருந்து இலங்கைத் தலைவர்களுடன் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடல்களை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொழும்பிலுள்ள இந்திய சமூகத்தினரையும் அவர் சந்திக்கவுள்ளார். பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளியுறவு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489786</post-id>	</item>
		<item>
		<title>செப்டெம்பரில் இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!</title>
		<link>https://athavannews.com/2026/1488412</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Aug 2026 03:34:18 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[anura kumara dissanayake]]></category>
		<category><![CDATA[Rajnath Singh]]></category>
		<category><![CDATA[ராஜ்நாத் சிங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488412</guid>

					<description><![CDATA[இருதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இப்பயணத்தின்போது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பு விவகாரம் முக்கிய இடம்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025 ஏப்ரல் 5 அன்று பிரதமர் நரேந்திர மோடி கொழும்புக்கு மேற்கொண்ட பயணத்தின்போது கையெழுத்தான இந்தியா-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முழுமையாகவும் உரிய காலத்திலும் செயல்படுத்துவது குறித்த ஆய்வும் இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488412</post-id>	</item>
		<item>
		<title>இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்?</title>
		<link>https://athavannews.com/2026/1487513</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Aug 2026 02:18:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Rajnath Singh]]></category>
		<category><![CDATA[இலங்கை விஜயம்]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு அமைச்சர்]]></category>
		<category><![CDATA[ராஜ்நாத் சிங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487513</guid>

					<description><![CDATA[இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) வரும் வாரங்களில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த கலந்துரையாடல்கள் முக்கிய இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது பயணத்தின்போது, ​​பாதுகாப்பு அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்த,  ஆகியோரையும் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசவுள்ளார். இந்தியா மற்றும் இலங்கை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487513</post-id>	</item>
		<item>
		<title>இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை  சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் &#8211; ராஜ்நாத் சிங்!</title>
		<link>https://athavannews.com/2024/1372633</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Fri, 08 Mar 2024 03:02:11 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Chinese]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[Rajnath Singh]]></category>
		<category><![CDATA[world]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1372633</guid>

					<description><![CDATA[இந்தியாவை தாக்க முயன்றால் கடுமையான பதிலடிகொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு உச்சி மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் இதனை தெரிவித்தார். இதேவேளை போர் தொடுக்க எல்லா காலகட்டத்தில் நாம் இருக்கவேண்டும் என்றும் அமைதி காலகட்டத்திலும் நாம் தயார் நிலையில் இருத்தல் அவசியம். மேலும் நிலம், வான், கடல் என எந்தவழியிலும் எவரேனும் இந்தியாவை தாக்கினால் அவர்களுக்குக் கடுமையான பதிலடி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1372633</post-id>	</item>
	</channel>
</rss>
