<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Ravi Karunanayake &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/ravi-karunanayake/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 31 Aug 2026 10:45:58 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Ravi Karunanayake &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>முன்னாள் அமைச்சர் ரவி கருணநாயக்க, கைது</title>
		<link>https://athavannews.com/2026/1489244</link>
					<comments>https://athavannews.com/2026/1489244#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 31 Aug 2026 07:29:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[Former Minister]]></category>
		<category><![CDATA[Ravi Karunanayake]]></category>
		<category><![CDATA[short while ago]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489244</guid>

					<description><![CDATA[இலஞ்ச ஆணைக்குழுவின் முன் நான்கு முறை ஆஜராகத் தவறிய முன்னாள் அமைச்சர் ரவி கருணநாயக்க, இன்று (31) ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். தேசிய லொத்தர் சபையின் சிறப்புத் திட்டத்திற்காகப் பணியமர்த்தப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் அளிப்பதற்காக, அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார். இந்த விசாரணை தொடர்பான வாக்குமூலத்தைப் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1489244/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489244</post-id>	</item>
		<item>
		<title>இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகும் ரவி கருணாநாயக்க!</title>
		<link>https://athavannews.com/2026/1489191</link>
					<comments>https://athavannews.com/2026/1489191#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 31 Aug 2026 02:58:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[Ravi Karunanayake]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றம்]]></category>
		<category><![CDATA[ரவி கருணாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489191</guid>

					<description><![CDATA[நடந்து கொண்டிருக்கும் விசாரணை ஒன்று தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) முன் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (31) முன்னிலையாகவுள்ளார். தேசிய லொத்தர் சபையின் (NLB) சிறப்புத் திட்டத்திற்காகப் பணியமர்த்தப்பட்ட மூவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், இதனால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை இதுவாகும். விசாரணை தொடர்பான வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் முன் முன்னிலையாகுமாறு ரவி கருணாநாயக்கவிற்கு [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1489191/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489191</post-id>	</item>
		<item>
		<title>சிங்கப்பூரில் ரணிலுக்கு அறுவை சிகிச்சை!</title>
		<link>https://athavannews.com/2026/1469232</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Mar 2026 08:29:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[Ravi Karunanayake]]></category>
		<category><![CDATA[Singapore]]></category>
		<category><![CDATA[ரணில் விக்ரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469232</guid>

					<description><![CDATA[முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின் போது நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். ரணில் விக்ரமசிங்கவுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், முன்னாள் ஜனாதிபதி விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் அவர் மேலும் இதன்போது கூறினார். முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469232</post-id>	</item>
		<item>
		<title>வாகன இறக்குமதி குறித்து ரவி கருணாநாயக்க கவலை!</title>
		<link>https://athavannews.com/2025/1416505</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Jan 2025 09:08:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ravi Karunanayake]]></category>
		<category><![CDATA[vehicle imports]]></category>
		<category><![CDATA[ரவி கருணாநாயக்க]]></category>
		<category><![CDATA[வாகன இறக்குமதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1416505</guid>

					<description><![CDATA[இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் அபாயங்களை எடுத்துக்காட்டும் வகையில், வாகன இறக்குமதியை மீள ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து தேசிய ஜனநாயக முன்னணியின் (NDF) நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கவலை வெளியிட்டுள்ளார். வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையாதவாறு கொள்கையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். “ரூபாய் வீழ்ச்சியடைந்தால் அது நாட்டின் செலவினச் செலவுகளை அதிகரிக்கும். இது செலவு மிகுதி பணவீக்கத்தை ஏற்படுத்தும். இது நாட்டின் வரிச்சுமையை மோசமாக பாதிக்கும். மறுபுறம் ரூபாய் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1416505</post-id>	</item>
		<item>
		<title>சர்ச்சைக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வில் ரவி கருணாநாயக்க!</title>
		<link>https://athavannews.com/2024/1409307</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Nov 2024 06:47:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[Ravi Karunanayake]]></category>
		<category><![CDATA[பாராளுமன்றம்]]></category>
		<category><![CDATA[ரவி கருணாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1409307</guid>

					<description><![CDATA[புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசிய பட்டியல் நியமனமான முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் இன்று கலந்து கொண்டார். நாடாளுமன்றத்திற்கு வருகை தந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரவி கருணாநாயக்க, தேசிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் ஊடாக தனது நியமனம் சட்டபூர்வமானது என தெரிவித்தார். இந்த விடயம் ஒரு சிலருக்கு மாத்திரமே பிரச்சினை என்றும் முழு கட்சியினருக்கும் பிரச்சினை இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1409307</post-id>	</item>
		<item>
		<title>ரவி கருணாநாயக்கவின் பெயரைக் குறிப்பிட்டு வெளியான வர்த்தமானி தொடர்பில் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1409165</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Nov 2024 06:57:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[announcement]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Ravi Karunanayake]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1409165</guid>

					<description><![CDATA[புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயரைக் குறிப்பிட்டு வெளியான வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்ய முடியாதென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார் புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவை நியமித்தமை தொடர்பான சர்ச்சைகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அப்பாற்பட்டது என்றும் கட்சியின் உள்விவகாரங்களில் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார் கட்சியின் செயலாளரால் தேசியப் பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயரைக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1409165</post-id>	</item>
		<item>
		<title>ரவியின் ஆசனம் குறித்து ஐ.தே.க.வுக்குள் குழப்பம்!</title>
		<link>https://athavannews.com/2024/1409148</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Nov 2024 05:38:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ravi Karunanayake]]></category>
		<category><![CDATA[UNP]]></category>
		<category><![CDATA[ரவி கருணாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1409148</guid>

					<description><![CDATA[2024 நாடாளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி பெற்ற இரண்டு தேசியப்பட்டியல் எம்.பி பதவிகளில் ஒன்றுக்கு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவை கூட்டுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் லசந்த குணவர்தன இந்த கோரிக்கையை கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடிதம் மூலமாக கோரியுள்ளார். கட்சியின் செயலாளர் ரவி கருணாநாயக்க இந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை முறையான நடைமுறை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1409148</post-id>	</item>
		<item>
		<title>வாக்குவேட்டைக்கு வடக்கை நோக்கிப் படையெடுக்கும் போலி அரசியல்வாதிகள் &#8211; ரவி கருணாநாயக்க!</title>
		<link>https://athavannews.com/2024/1388189</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Jun 2024 06:48:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#athavan #athavannews #newsupdate #death]]></category>
		<category><![CDATA[Ravi Karunanayake]]></category>
		<category><![CDATA[UNP]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1388189</guid>

					<description><![CDATA[13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட ஒன்றாகும் என்பதால், குறித்த திருத்தத்தில் காணப்படும் குறைநிறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதே தற்போதைய தேவையாகும் என முன்னாள் அமைச்சா் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளாா். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோததே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், சில அரசியல்வாதிகள் வடக்கில் கூறும் கருத்தினை தெற்கில் கூற அச்சப்படுவதுடன், 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதாகவதாக கூறுவதானது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்கான முயற்சியாகும் இது வடக்கு மக்களின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1388189</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி சுயாதீனமாகச் செயற்பட வேண்டும் : ரவி கருணாநாயக்க!</title>
		<link>https://athavannews.com/2023/1363749</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Dec 2023 06:46:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Ravi Karunanayake]]></category>
		<category><![CDATA[UNP]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1363749</guid>

					<description><![CDATA[எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராக களமிறங்குவார் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், &#8220;ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய கட்சிகளும் இணைந்து இந்த நாட்டை அபிவிருத்திப் பயணத்தில் கொண்டு செல்கின்றன. மேலும் நாடு இலகுவான பயணம் செல்லவில்லை. இருண்ட பயணம் ஒன்றையே முன்னெடுக்கின்றது. எனினும் ஒருவித முன்னோக்கு பார்வையுடன் கூடிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1363749</post-id>	</item>
		<item>
		<title>டிசம்பரில் நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டெழும் : ரவி கருணாநாயக்க!</title>
		<link>https://athavannews.com/2023/1361005</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Nov 2023 06:49:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Ravi Karunanayake]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1361005</guid>

					<description><![CDATA[டிசம்பர் மாதம் எட்டாம் திகதி நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டெழும் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், &#8220;கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தை பார்கிலும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டம் சிறந்தது. வரவு செலவு திட்டம் என்பது எதிர்காலத்தின் வருமானம் மற்றும் காணப்படும் வளங்களை பயன்படுத்தி எவ்வாறு வருமானத்தை ஈட்டுவது போன்றவற்றை அடிப்படையாக கொண்டது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1361005</post-id>	</item>
	</channel>
</rss>
