<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Ravindra Wijegunaratne &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/ravindra-wijegunaratne/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 22 Jul 2026 06:13:31 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Ravindra Wijegunaratne &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!</title>
		<link>https://athavannews.com/2026/1484203</link>
					<comments>https://athavannews.com/2026/1484203#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jul 2026 05:28:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bail]]></category>
		<category><![CDATA[Ravindra Wijegunaratne]]></category>
		<category><![CDATA[பிணை]]></category>
		<category><![CDATA[ரவீந்திர விஜயகுணரத்ன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484203</guid>

					<description><![CDATA[கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன 2008-ஆம் ஆண்டு சம்பவம் தொடர்பான வழக்கில், சந்தேகநபர் ஒருவராக முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (21) பிணை வழங்கியது. இவ்வழக்கில் குற்றச் செயலை மறைக்க உதவியதாகவும் உடந்தையாக இருந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  முன்னதாக நீதிமன்றம் விடுத்த அழைப்பாணைக்கு இணங்க நீதிமன்றத்தில் முன்னிலையான ரவீந்திர விஜயகுணரத்ன, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1484203/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484203</post-id>	</item>
		<item>
		<title>கடத்தல் வழக்கில் சந்தேக நபராக பெயரிடப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி!</title>
		<link>https://athavannews.com/2026/1478513</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Jun 2026 06:45:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo abductions probe]]></category>
		<category><![CDATA[Ravindra Wijegunaratne]]></category>
		<category><![CDATA[ரவீந்திர விஜேகுணரத்ன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478513</guid>

					<description><![CDATA[கொழும்பு மற்றும் அதன் அண்டையப் பகுதிகளில் 11 நபர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேக நபராக அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்காக ஜூலை 27 அன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. இந்த வழக்கு, 2008 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்றதாகக் கூறப்படும் தொடர்ச்சியான கடத்தல் சம்பவங்கள் தொடர்பானது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478513</post-id>	</item>
	</channel>
</rss>
