<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Red notices &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/red-notices/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 13 Aug 2026 09:58:24 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Red notices &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 93 இலங்கையர்களுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1487022</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Aug 2026 09:58:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Interpol]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[Red notices]]></category>
		<category><![CDATA[இன்டர்போல்]]></category>
		<category><![CDATA[சிவப்பு அறிவித்தல்கள்]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487022</guid>

					<description><![CDATA[இலங்கையில் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 93 சந்தேக நபர்களைக் கைது செய்து நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, இன்டர்போல் (Interpol) ஊடாக &#8216;சிவப்பு அறிவித்தல்கள்&#8217; (Red Notices) பிறப்பிக்கப்பட்டுள்ளது. “முழு நாடும் ஒன்றாக” எனும் தேசிய நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து விளக்கமளிப்பதற்காக இன்று (13) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான (ASP) எஃப்.யு. வூட்லர் இதனைத் தெரிவித்தார். 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளிலும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487022</post-id>	</item>
		<item>
		<title>டெங்கு ஒழிப்பு: 3,900க்கும் மேற்பட்ட இடங்களுக்கு சிவப்பு அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1433251</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 26 May 2025 09:05:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dengue]]></category>
		<category><![CDATA[Red notices]]></category>
		<category><![CDATA[டெங்கு]]></category>
		<category><![CDATA[நுளம்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1433251</guid>

					<description><![CDATA[15 மாவட்டங்களில் மே 19 முதல் 24 வரை நடத்தப்பட்ட சிறப்பு டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் 128,824 வளாகங்கள் சோதனை செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சோதனை செய்யப்பட்ட இடங்களில் 119,677 வீடுகள், 257 பாடசாலைகள், 304 பிற கல்வி நிறுவனங்கள், 789 அரசு அலுவலகங்கள், 5,025 தனியார் நிறுவனங்கள், 700 கட்டுமான தளங்கள், 195 தொழிற்சாலைகள், 263 பொது இடங்கள் மற்றும் 514 மத வளாகங்கள் ஆகியவை அடங்கும். இவற்றில், 31,145 வளாகங்கள் நுளம்புகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1433251</post-id>	</item>
	</channel>
</rss>
