<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Red Sea &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/red-sea/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 23 Jul 2026 02:59:01 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Red Sea &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சவுதி அரேபியாவின் எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுத்திகள் தாக்குதல்!</title>
		<link>https://athavannews.com/2026/1484311</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Jul 2026 02:59:01 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Houthis]]></category>
		<category><![CDATA[Red Sea]]></category>
		<category><![CDATA[Saudi tankers]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[எண்ணெய் கப்பல்]]></category>
		<category><![CDATA[சவுதி அரேபியா]]></category>
		<category><![CDATA[ஹவுத்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484311</guid>

					<description><![CDATA[சவுதி அரேபியா மீதான கடல்வழி முற்றுகையின் ஒரு பகுதியாக இரண்டு சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வியாழக்கிழமை (23) தெரிவித்தனர். ஹார்முஸ் நீரிணையைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஈரான் மேற்கொள்ளும் முயற்சிக்கு இணையாக, செங்கடல் பகுதியில் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் மீது இரண்டாவது முக்கிய முடக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் ஈரான் மீது புதிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484311</post-id>	</item>
		<item>
		<title>செங்கடல் நுழைவாயிலை மூட தயாராகுங்கள்; ஹவுத்திகளிடம் ஈரான் கூறியதாக தகவல்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1483572</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Jul 2026 02:59:01 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Houthis]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[Red Sea]]></category>
		<category><![CDATA[செங்கடல்]]></category>
		<category><![CDATA[ஹவுத்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483572</guid>

					<description><![CDATA[ஈரானின் மின்சார உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், செங்கடல் வழியாகச் செல்லும் எண்ணெய் போக்குவரத்துப் பாதையை அடைக்கத் தயாராக இருக்குமாறு ஏமனின் ஹவுத்தி அமைப்பிடம் ஈரான் கேட்டுக்கொண்டுள்ளதாக மூன்று வட்டாரங்கள் வியாழக்கிழமை (16) தெரிவித்தன. இது உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு ஒரு புதிய மற்றும் தீவிரமான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியக் குடியரசின் தலைமை மட்டத்தில் இந்த யோசனை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதுடன், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி அமைப்பினருக்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று, பெயர் குறிப்பிட விரும்பாத [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483572</post-id>	</item>
		<item>
		<title>ஏமன் அருகே செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்!</title>
		<link>https://athavannews.com/2026/1481960</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jul 2026 05:59:43 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Red Sea]]></category>
		<category><![CDATA[Yemen]]></category>
		<category><![CDATA[ஏமன்]]></category>
		<category><![CDATA[செங்கடல்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கி சூடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481960</guid>

					<description><![CDATA[ஏமன் கடற்கரைக்கு அப்பால் செங்கடலில் சரக்குக் கப்பல் ஒன்று ஞாயிற்றுக்கிழமையன்று (05) தாக்குதலுக்குள்ளானதாக பிரிட்டிஷ் இராணுவம் தெரிவித்துள்ளது. மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள அந்த அரபு நாட்டுக்கு அப்பால் நிகழ்ந்துள்ள அண்மைய கடல்சார் தாக்குதல் இதுவாகும். ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோடைடா நகருக்கு அப்பால் நடந்த தாக்குதல் குறித்து, ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகளுக்கான மையம் (UKMTO) தகவல் தெரிவித்துள்ளது. ஹோடைடாவிற்குத் தென்மேற்கே 30 கடல் மைல் (55 கிலோமீட்டர்) தொலைவில், அடையாளம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481960</post-id>	</item>
		<item>
		<title>செங்கடலில் சொந்த போர் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்திய அமெரிக்கா!</title>
		<link>https://athavannews.com/2024/1413449</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Dec 2024 07:36:53 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[navy pilots]]></category>
		<category><![CDATA[Red Sea]]></category>
		<category><![CDATA[shot down]]></category>
		<category><![CDATA[USA]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[கடற்படை]]></category>
		<category><![CDATA[செங்கடல்]]></category>
		<category><![CDATA[விமானம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1413449</guid>

					<description><![CDATA[செங்கடலில் தனது சொந்த போர் விமானம் ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க இராணுவம் கூறியது. அந் நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 03.00 மணியளவில் சுட்டு வீழ்த்தப்பட்ட F/A-18F போர் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டதாக அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க மத்திய கட்டளை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1413449</post-id>	</item>
		<item>
		<title>செங்கடலில் சுற்றுலாப் படகு விபத்து; 28 பயணிகள் மீட்பு, 16 பேர் மாயம்!</title>
		<link>https://athavannews.com/2024/1409873</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 26 Nov 2024 03:43:09 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[boat capsizes]]></category>
		<category><![CDATA[Red Sea]]></category>
		<category><![CDATA[செங்கடல்]]></category>
		<category><![CDATA[படகு]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1409873</guid>

					<description><![CDATA[வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைச் ஏற்றிச் சென்ற படகொன்று செங்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 16 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 28 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 13 பணியாளர்களுடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 31 சுற்றுலாப் பயணிகளுடன் எகிப்தின் கடலோர நகரமான மார்சா ஆலமின் தெற்கில் படகு மூழ்கியது. ஒரு &#8220;பெரிய அலை&#8221; படகு மீது மோதியதாகவும், சுமார் ஐந்து முதல் ஏழு நிமிடங்களில் படகு கவிழ்ந்ததாகவும், சில பயணிகள் தங்கள் அறைகளுக்குள் சிக்கிக் கொண்டதாகவும் செங்கடல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1409873</post-id>	</item>
		<item>
		<title>செங்கடலில் ஹூதி கிளச்சியாளர்கள் தாக்குதல்: கடலுக்குள் மூழ்கியது கப்பல்!</title>
		<link>https://athavannews.com/2024/1388847</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Jun 2024 06:46:12 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Houthi rebels]]></category>
		<category><![CDATA[Red Sea]]></category>
		<category><![CDATA[Ship attacked]]></category>
		<category><![CDATA[Yemen]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1388847</guid>

					<description><![CDATA[செங்கடல் வழியாகச் சென்ற லைபீரியா கொடியேற்றப்பட்ட, கிரீஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் அந்தக் கப்பல் கடலுக்குள் மூழ்கியதோடு, குறித்த கப்பலின் மாலுமி உயிரிழந்துள்ளார் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய இராணுவத்தின் கடல் வர்த்தகக் கண்காணிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. லைபீரியா கொடியேற்றப்பட்ட, கிரீஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.வி. டியூட்டர் என்ற கப்பல் மீதே ஹவுதி கிளர்ச்சியாளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலில் குறித்த கப்பல் பலத்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1388847</post-id>	</item>
	</channel>
</rss>
