<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>reopen &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/reopen/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 02 Jun 2024 14:06:51 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.3</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>reopen &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கண்டி – கொழும்பு பிரதான வீதி மீண்டும் திறப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1385550</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Sun, 02 Jun 2024 14:05:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[reopen]]></category>
		<category><![CDATA[road]]></category>
		<category><![CDATA[update]]></category>
		<category><![CDATA[Weather]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1385550</guid>

					<description><![CDATA[வரகாபொல பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால் தடைப்பட்டிருந்த கண்டி – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுளளது. இந்த வீதியூடான போக்குவரத்து சுமார் 05 மணித்தியாலம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1385550</post-id>	</item>
		<item>
		<title>தென் மாகாண பாடசாலைகள் மீண்டும்  ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2023/1355471</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Oct 2023 06:01:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[reopen]]></category>
		<category><![CDATA[Schools]]></category>
		<category><![CDATA[Southern Province]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1355471</guid>

					<description><![CDATA[தென் மாகாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக பல கல்வி வலயங்களில் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று (செவ்வாய்கிழமை) முதல் வழமை போன்று திறக்கப்பட்டுள்ளன. இதன்படி தெனியாய கல்வி வலயத்தில் மூடப்பட்ட 77 பாடசாலைகளும் மற்றும் அக்குரஸ்ஸ கல்வி வலயத்தில் மூடப்பட்ட 77 பாடசாலைகளும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி செயலாளர் ரஞ்சித் யாப்பா குறிப்பிட்டுள்ளார்]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1355471</post-id>	</item>
		<item>
		<title>நெதர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு!</title>
		<link>https://athavannews.com/2022/1263929</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Jan 2022 03:56:06 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[bars]]></category>
		<category><![CDATA[cultural venues]]></category>
		<category><![CDATA[Netherland]]></category>
		<category><![CDATA[reopen]]></category>
		<category><![CDATA[restaurants]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1263929</guid>

					<description><![CDATA[நெதர்லாந்தில் கொரோனா கட்டுபாடுகளை தளர்த்துவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நிபந்தனைகளுடன் மதுபானக் கடைகள், உணவு விடுதிகள், அருங்காட்சியகங்கள், திரையரங்குகள் மற்றும் ஏனைய இடங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று சம்பவங்கள் முன்னர் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கும் நிலையிலேயே நெதர்லாந்து அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நெதர்லாந்தில் 90 வீதமானவர்கள் முழுமையான தடுப்பூசி பெற்றபோதும், 57 வீதமானவர்களே பூஸ்டர் தடுப்பூசி பெறுவதற்கு முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1263929</post-id>	</item>
	</channel>
</rss>
