<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Ruwan Ranasinghe &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/ruwan-ranasinghe/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 10 Jul 2026 05:02:58 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Ruwan Ranasinghe &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இந்த ஆண்டில் இதுவரை சுமார் 1.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை!</title>
		<link>https://athavannews.com/2026/1482700</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Jul 2026 05:02:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ruwan Ranasinghe]]></category>
		<category><![CDATA[Tourism]]></category>
		<category><![CDATA[சுற்றுலா பயணிகள்]]></category>
		<category><![CDATA[ருவன் ரணசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482700</guid>

					<description><![CDATA[2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 1.2 மில்லியனை எட்டியுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இக்கருத்துக்களை வெளியிட்டார். இக்காலப்பகுதியில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளால் 1.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான அந்நியச் செலாவணி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். நாட்டின் சுற்றுலாத்துறையில் தொடர்ந்து காணப்படும் சாதகமான வளர்ச்சியின் மூலம், 2026-ஆம் ஆண்டில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482700</post-id>	</item>
		<item>
		<title>சுற்றுலாத்துறை தொடர்பான போலி செய்திகளை கண்டிக்கும் அரசாங்கம்!</title>
		<link>https://athavannews.com/2025/1433215</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 26 May 2025 06:14:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ruwan Ranasinghe]]></category>
		<category><![CDATA[Tourism]]></category>
		<category><![CDATA[சுற்றுலா]]></category>
		<category><![CDATA[ருவான் ரணசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1433215</guid>

					<description><![CDATA[இலங்கையின் சுற்றுலாத் துறையை குறிவைத்து பல்வேறு போலி செய்திகள் மூலம் அரசாங்கத்தின் பெயருக்கங கலங்கத்தை விளைவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்தார். ஊடகங்களுக்கு உரையாற்றிய பிரதி அமைச்சர் ரணசிங்க, வெலிகம மற்றும் அருகம்பை பகுதிகள் சம்பந்தப்பட்ட இரண்டு குறிப்பிட்ட சம்பவங்கள் மூலம் இது தெளிவாகிறது என்று கூறினார். முதல் சம்பவம் வெலிகமாவில் பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவர் தாக்கப்படும் வீடியோவாகும். விசாரணையில் இது 2024 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் என்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1433215</post-id>	</item>
	</channel>
</rss>
