<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Sajith premadasa &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/sajith-premadasa/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 29 Jul 2026 10:25:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Sajith premadasa &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நீதித்துறையை நிறைவேற்றுகையின் கைப்பாவையாக மாற்றுவதற்கு அரசாங்கத்திற்கு ஆணை வழங்கப்படவில்லை &#8211; எதிர்க்கட்சித் தலைவர்!</title>
		<link>https://athavannews.com/2026/1485231</link>
					<comments>https://athavannews.com/2026/1485231#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jul 2026 10:15:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sajith premadasa]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485231</guid>

					<description><![CDATA[அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றுவதற்கு ஜனாதிபதிக்கு ஆணை வழங்கப்பட்டது; ஆனால், நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை மாற்றுவதற்கோ அல்லது நீதித்துறையை நிறைவேற்றுகையின் கைப்பாவையாக மாற்றுவதற்கு நிறைவேற்றுகையின் மீது செல்வாக்கு செலுத்துவதற்கோ அல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். அதன்படி, நாட்டின் ஆட்சி முறையில் மாற்றத்தைக் கொண்டுவந்து ஜனநாயகத்தை நிலைநாட்டும் நோக்கில் அதிகாரத்தைப் பெற்ற ஜே.வி.பி. ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம், அரசியலமைப்புத் திருத்தம் உட்பட, நாட்டில் ஏகபோகம், சர்வாதிகாரம் மற்றும் ஒற்றைக் கட்சி ஆட்சியை [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485231/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485231</post-id>	</item>
		<item>
		<title>சிறைச்சாலை சம்பவம்: நிர்வாகத்தின் தோல்வியே! &#8211; சஜித் குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2026/1482035</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jul 2026 10:32:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[current government]]></category>
		<category><![CDATA[Negombo Prison.]]></category>
		<category><![CDATA[Sajith premadasa]]></category>
		<category><![CDATA[unfortunate clash]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482035</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மோதல் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு தற்போதைய அரசாங்கமே முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசேட  இன்று (07) கூற்றொன்றை முன்வைத்து அவர் கருத்து வெளியிட்டார். சிறைச்சாலையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக நேர்ந்த உயிரிழப்புகள் மற்றும் காயங்களுக்கு சிறைச்சாலை நிர்வாகத்தின் வீழ்ச்சியும் திறமையின்மையுமே முக்கியக் காரணமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.&#8221;சிறைச்சாலைக்குள் உயிரிழப்புகள் ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482035</post-id>	</item>
		<item>
		<title>நீதித்துறையைச் சுற்றி மீண்டும் சர்ச்சை – &#8220;சுயாதீனத்தை அழிக்கும் திசைக்காட்டி&#8221; என விமர்சனம்</title>
		<link>https://athavannews.com/2026/1481755</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Jul 2026 05:36:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[independence]]></category>
		<category><![CDATA[Opposition Leader]]></category>
		<category><![CDATA[Sajith premadasa]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481755</guid>

					<description><![CDATA[தற்போதைய திசைக்காட்டி அரசாங்கம் நீதிமன்றின் சுயாதீனத்தை அழிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரிக் கேட்போர் கூடத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் நேற்று (04) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான பொது மக்கள் கலந்துரையாடலில் பங்கேற்ற பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்களான சட்டவாக்கம், நிறைவேற்றுத்துறை, நீதித்துறை ஆகியவற்றுடன் சுதந்திர ஊடகங்கள் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481755</post-id>	</item>
		<item>
		<title>சஜித், ரணில், மஹிந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!</title>
		<link>https://athavannews.com/2026/1481731</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Jul 2026 11:58:47 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bats in the same boat]]></category>
		<category><![CDATA[communal activities]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[Medical Superintendent]]></category>
		<category><![CDATA[ranil]]></category>
		<category><![CDATA[Sajith premadasa]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481731</guid>

					<description><![CDATA[சஜித் பிரேமதாசாவாக இருந்தாலும்சரி ரணில் விக்கிரமசிங்கமாக இருந்தாலும்சரி, அல்லது மஹிந்த ராஜபக்சவாக இருந்தாலும்,  அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகவே தான் காணப்படுகின்றார்கள் அவர்களுடைய இனவாத செயற்பாடுகள்தான் பிரதான கொள்கையாக இருந்து கொண்டிருக்கின்றது என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,  பிரதே அபிவிருத்திக்குழுத் தலைவரும் சுகாதார அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த காலங்களிலே வடக்கு கிழக்கு மக்களை ஏமாற்றி தாங்கள் ஒரு இனவாதிகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481731</post-id>	</item>
		<item>
		<title>சிகரெட் வரி குறைப்புகளால் அரசுக்கு 17.3 பில்லியன் ரூபா இழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1478587</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Jun 2026 10:03:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[cigarette]]></category>
		<category><![CDATA[Sajith premadasa]]></category>
		<category><![CDATA[சிகரெட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478587</guid>

					<description><![CDATA[சிகரெட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கும் அதே வேளையில், பொதுமக்கள் மீதான வரிச்சுமையை அரசாங்கம் அதிகரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று குற்றம் சாட்டினார். பொருளாதாரம் மீதான நாடாளுமன்ற விவாதத்தின் போது பேசிய சஜித் பிரேமதாச, பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் பிற வரிகளை அதிகரிப்பது உள்ளிட்ட, தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீதான அதிக வரி விதிப்பின் மூலமே அரசாங்கத்தின் வருவாய் வளர்ச்சி பெருமளவில் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார். புகையிலை மீதான வரியை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478587</post-id>	</item>
		<item>
		<title>கனேடிய தூதுவருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் விசேட சந்திப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1476245</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 23 May 2026 11:00:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sajith premadasa]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476245</guid>

					<description><![CDATA[இலங்கைக்கும் கனடாவிற்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கனேடிய உயர்ஸ்தானிகரான இசபெல் கெத்தரின் மார்ட்டின் ஜனநாயக ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் நீடித்த இன நல்லிணக்கம் தொடர்பாக விசேடமாக கலந்துரையாடியிருந்தார். இதேவேளை மாகாண சபை தேர்தல்களை நடத்துவது ஜனநாயகத்தின் இன்றியமையாத அங்கமாக காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது குறிப்பிட்டிருந்ததுடன் அரசியலமைப்பின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476245</post-id>	</item>
		<item>
		<title>எரிபொருள் கொள்முதல் செயல்முறை குறித்து சஜித் நாடாளுமன்றில் கேள்வி!</title>
		<link>https://athavannews.com/2026/1474564</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 07 May 2026 09:03:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[Sajith premadasa]]></category>
		<category><![CDATA[எரிபொருள்]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாச]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474564</guid>

					<description><![CDATA[இலங்கையின் எரிபொருள் கொள்முதல் செயல்முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறன் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (07) நாடாளுமன்றத்தில் கடும் கவலைகளை எழுப்பினார்.  மேலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்  தொடர்பான முறைகேடுகளைத் தெளிவுபடுத்துமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார். கடந்த 12 மாதங்களில் புதிய விநியோகஸ்தர்களின் பதிவு, அந்த விநியோகஸ்தர்களின் விவரங்கள் மற்றும் அவர்களில் யாரேனும் விநியோகத்திலிருந்து விலக்கப்பட்டார்களா என்பது குறித்து கேள்வி எழுப்பினார்.  கடமைகளை நிறைவேற்றத் தவறிய விநியோகஸ்தர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த தகவல்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474564</post-id>	</item>
		<item>
		<title>வெளிநாட்டிற்குச் செலுத்த வேண்டிய பெருந்தொகை கடன் &#8211; தனிநபரின் வங்கி கணக்கிற்கு எவ்வாறு சென்றது &#8211; சஜித் கேள்வி!</title>
		<link>https://athavannews.com/2026/1472917</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Apr 2026 11:29:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sajith premadasa]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472917</guid>

					<description><![CDATA[வெளிநாட்டிற்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் தொகையானது, வேறு ஒரு தனிநபரின் வங்கி கணக்கிற்கு சென்றுள்ளமை, நாட்டில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தின் நிதி அமைச்சுக்கும், திறைசேரிக்கும், மத்திய வங்கிக்கும், நாட்டின் நிதி முகாமைத்துவச் செயல்முறையை சரியாக கொண்டு நடத்தும் இயலுமை இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். வெளிநாட்டிற்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையானது, வேறு தனிநபரின் வங்கி கணக்கிற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472917</post-id>	</item>
		<item>
		<title>&#8220;நிலக்கரி ஊழலை மறைக்க அரசாங்கம் நாடகம்&#8221;: ஜனாதிபதிக்கும் சஜித் பிரேமதாச நேரடி சவால்!</title>
		<link>https://athavannews.com/2026/1472368</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Apr 2026 08:35:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sajith premadasa]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472368</guid>

					<description><![CDATA[இலங்கையின் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மோசடிகள் மற்றும் அதனை மூடிமறைக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். நாட்டின் மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியைத் தரமற்ற முறையில் டெண்டர் ஊடாகக் கொள்வனவு செய்ததில் பில்லியன் கணக்கான ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட அறிக்கை ஒன்றின் மூலம் குற்றம் சுமத்தியுள்ளார். ஆரம்பத்தில் இந்த மோசடிகளை நிராகரித்த தேசிய மக்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472368</post-id>	</item>
		<item>
		<title>எதிர்க்கட்சி தலைமையில் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!</title>
		<link>https://athavannews.com/2026/1469088</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Mar 2026 11:59:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sajith premadasa]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469088</guid>

					<description><![CDATA[அண்மையில் நிலவிய தரமற்ற நிலக்கரி விவகாரத்தை முன்னிலைப்படுத்தி, வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான ஆவணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியின் 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை கையெழுத்திட்டுள்ளனர். &#160; &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469088</post-id>	</item>
	</channel>
</rss>
