<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Sapugaskanda &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/sapugaskanda/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 12 Dec 2025 03:42:36 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Sapugaskanda &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல ஓட்டிச் சென்ற ஜீப் மோதி ஆறு மாத குழந்தை உட்பட மூவர் காயம்! </title>
		<link>https://athavannews.com/2025/1456092</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Dec 2025 03:42:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ashoka Ranwala]]></category>
		<category><![CDATA[Sapugaskanda]]></category>
		<category><![CDATA[அசோக ரன்வல]]></category>
		<category><![CDATA[சபுகஸ்கந்த]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1456092</guid>

					<description><![CDATA[சபுகஸ்கந்த பகுதியில் முன்னாள் சபாநாயகரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல ஓட்டிச் சென்ற ஜீப் வாகனம் மோதிய விபத்தில் ஆறு மாதக் குழந்தை உட்பட மூவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சப்புகஸ்கந்த, டெனிமுல்ல பகுதியில் நேற்று மாலை (11) இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் பயணித்த 25 வயது பெண், அவரது ஆறு மாதக் குழந்தை மற்றும் 55 வயதுடைய பெண் ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  குழந்தை மேலதிக சிகிச்சைக்காக லேடி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1456092</post-id>	</item>
		<item>
		<title>அணைக்கப்பட்ட சபுகஸ்கந்த தீப்பரவல்!</title>
		<link>https://athavannews.com/2025/1446724</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Sep 2025 02:45:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Fire]]></category>
		<category><![CDATA[Sapugaskanda]]></category>
		<category><![CDATA[எண்ணெய்]]></category>
		<category><![CDATA[சபுகஸ்கந்த]]></category>
		<category><![CDATA[தீப்பரவல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446724</guid>

					<description><![CDATA[சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் தற்போது முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. கொழும்பு தீயணைப்பு படையின் 07 தீயணைப்பு வாகனங்கள் உட்பட பல தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வந்த தொட்டியில் நேற்று (10) இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயை அணைக்க நீண்ட நேர போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. இன்று (11) இது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446724</post-id>	</item>
		<item>
		<title>சபுகஸ்கந்தவின் செயற்பாட்டை மீள ஆரம்பிப்பது மேலும் தாமதிக்கலாம்</title>
		<link>https://athavannews.com/2022/1263800</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Jan 2022 07:42:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sapugaskanda]]></category>
		<category><![CDATA[சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1263800</guid>

					<description><![CDATA[சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது மேலும் தாமதமாகும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், ஜனவரி 30 ஆம் திகதிக்கு முன்னர் இப்பணிகளைத் தொடங்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். வொல்கா தெரிவித்தார். கச்சா எண்ணெய் கொள்வனவுக்கான அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக, ஜனவரி 03ஆம் திகதி முதல் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இது, நாளை முதல் மீண்டும் இயங்கும் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு வரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1263800</post-id>	</item>
		<item>
		<title>ஜனவரி 26ல் மீண்டும் திறக்கின்றது சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் !</title>
		<link>https://athavannews.com/2022/1260983</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Jan 2022 04:36:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sapugaskanda]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260983</guid>

					<description><![CDATA[சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இம்மாதம் 23ஆம் திகதி கச்சா எண்ணெய் தொகுதி இலங்கைக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர்.வோல்கா தெரிவித்துள்ளார் இதனை அடுத்து சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக கச்சா எண்ணெயை கொள்வனவு செய்வதில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260983</post-id>	</item>
		<item>
		<title>சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படுமா?</title>
		<link>https://athavannews.com/2021/1257742</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Dec 2021 04:44:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sapugaskanda]]></category>
		<category><![CDATA[சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1257742</guid>

					<description><![CDATA[சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஆனந்த பாலித, எரிசக்தி அமைச்சரின் கருத்துக்கள் இதனை உறுதிப்படுத்துவதாக தெரிவித்தார். எரிபொருளை கொள்வனவு செய்ய அரசாங்கம் கடன்களை பெற்றுக்கொள்ள தவறியமை காரணமாக எதிர்காலத்தில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் என கூறினார். ஒரு வருட காலத்திற்கு எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு ஓமானிடம் இருந்து 3.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுவதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1257742</post-id>	</item>
		<item>
		<title>பயணப் பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது</title>
		<link>https://athavannews.com/2021/1248375</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Nov 2021 09:00:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[death body]]></category>
		<category><![CDATA[Sapugaskanda]]></category>
		<category><![CDATA[சப்புகஸ்கந்தை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1248375</guid>

					<description><![CDATA[சப்புகஸ்கந்தை பகுதியில் பயணப் பையொன்றிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பைச் சேர்ந்த 42 வயதான பெண்ணொருவரே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ராகம வைத்தியசாலையின் பிரேத அறைக்கு சென்ற குறித்த பெண்ணின் கணவர் சடலத்தை அடையாளம் காண்பித்துள்ளார். சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள குப்பைகளைக் கொட்டும் இடமொன்றில் கைவிடப்பட்டிருந்த பயணப்பையிலிருந்து நேற்றைய தினம் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டமை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1248375</post-id>	</item>
		<item>
		<title>கன மழை காரணமாக நீருடன் கலந்த உலை எண்ணெய் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம் !</title>
		<link>https://athavannews.com/2021/1221302</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Jun 2021 07:33:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sapugaskanda]]></category>
		<category><![CDATA[udaya gammanpila]]></category>
		<category><![CDATA[உதய கம்மன்பில]]></category>
		<category><![CDATA[சப்புகஸ்கந்த]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1221302</guid>

					<description><![CDATA[நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய உலையில் இருந்து எண்ணெய் கசிந்து சம்பவம் குறித்து விசாரிக்க எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இரு குழுக்களை நியமித்துள்ளார். மேலும் விசாரணை அறிக்கையை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குறித்த குழுவிற்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சரவை இணைப்பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்தார். எண்ணெய் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1221302</post-id>	</item>
	</channel>
</rss>
