Tag: Sarath Fonseka
-
நாட்டில் புதிய நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றமைக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தின் அசமந்தப் போக்... More
-
போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூற அனைவருக்கும் உரிமையுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத்பொன் சேகாவுக்கு, மனோ கணேசன் சபையில் பதிலளித்தார். நாடாளுமன்றில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்திலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும்... More
-
மாவீரர் தினத்தன்று புரெவி வீசியிருக்கலாம் என முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா சொன்னதில் இருந்து அவருடைய கொடூர மனநிலை வெளிப்பட்டுள்ளதாக வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இதனால், விடுதலைப் புலிகளி... More
-
உலக சுகாதார அமைப்பு விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிக்கான எந்த ஒதுக்கீடும் வரவுசெலவுத் திட்டத்தில் செய்யவில்லை என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அமெரிக்காவில் ஏற்கனவே தடுப்பூசியைப் பயன்ப... More
-
20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் அபிப்பிராயமாக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவி... More
-
அண்மைக்காலமாக சி.வி.விக்னேஸ்வரன் மீதான விமர்சனங்கள் இனவெறிச் சிந்தனையை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன என தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஶ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஊடக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கை... More
-
பேசும் விடயங்கள் தொடர்பாக மிகவும் அவதானமாகவே இருக்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கருத்துக்கு பதிலளித்துள்ளார். சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்ட சிலர் கடந்த காலத்தில் எதிர்கொண்ட வி... More
-
கடந்த காலங்களில் சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை சி.வி.விக்னேஸ்வரன் மனதில் வைத்துக்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார். 9ஆவது நா... More
-
‘ஐக்கிய தேசியக்கட்சிக்கு யார் தலைவராக தெரிவு செய்யப்பட்டாலும் நாட்டுக்கு நல்லதல்ல’ என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்... More
-
அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அடுத்த மாதம் முன்னிலையாகுமாறு முன்னாள் பிரதமர் உட்பட பலருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர்கள் மங... More
நாட்டில் இரண்டாவது அலை உருவாக அரசாங்கத்தின் இயலாமையே காரணம் – பொன்சேகா குற்றச்சாட்டு
In இலங்கை January 2, 2021 5:42 am GMT 0 Comments 397 Views
போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூற அனைவருக்கும் உரிமையுள்ளது – சரத் பொன்சேகாவுக்கு மனோ பதில்!
In ஆசிரியர் தெரிவு December 9, 2020 5:29 am GMT 0 Comments 857 Views
புலிகளின் தாக்குதலில் சரத் பொன்சேகா கொல்லப்பட்டிருந்தால் நல்லாயிருக்கும் என்ற நிலை- சிவாஜி
In இலங்கை December 5, 2020 10:41 am GMT 0 Comments 2800 Views
கொரோனா தடுப்பூசி: 180 பில்லியன் தேவைக்கு 16 பில்லியன் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது – பொன்சேகா
In ஆசிரியர் தெரிவு November 21, 2020 10:14 am GMT 0 Comments 784 Views
20ஆவது திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு- சரத்பொன்சேகா
In இலங்கை September 27, 2020 6:20 am GMT 0 Comments 695 Views
விக்னேஸ்வரன் மீதான விமர்சனம் இனவெறிச் சிந்தனையை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது- ஸ்ரீகாந்தா
In இலங்கை September 1, 2020 10:19 am GMT 0 Comments 1885 Views
நாங்கள் அவதானமாகவே இருக்கிறோம்- சரத் பொன்சேகாவின் எச்சரிக்கைக்கு கஜேந்திரகுமார் பதில்!
In இலங்கை August 29, 2020 4:24 am GMT 0 Comments 3689 Views
சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்- சி.வி.க்கு சரத்பொன்சேகா எச்சரிக்கை
In இலங்கை August 29, 2020 4:25 am GMT 0 Comments 3650 Views
ஐ.தே.க.வுக்கு யார் தலைவராக தெரிவு செய்யப்பட்டாலும் நாட்டுக்கு நல்லதல்ல: சரத் பொன்சேகா
In இலங்கை August 20, 2020 9:00 am GMT 0 Comments 1027 Views
அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணை: பல அரசியல்வாதிகளுக்கு அழைப்பு
In இலங்கை August 18, 2020 8:53 am GMT 0 Comments 956 Views