<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Scholarship Exam &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/scholarship-exam/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 05 Aug 2026 08:24:42 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Scholarship Exam &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நடைபெற உள்ள புலமைப்பரிசில் மற்றும் க. பொ. த உயர்தர பரீட்சை குறித்து விசேட கலந்துரையாடல்!</title>
		<link>https://athavannews.com/2026/1486291</link>
					<comments>https://athavannews.com/2026/1486291#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Aug 2026 08:24:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[GCE A/L exam]]></category>
		<category><![CDATA[Scholarship Exam]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486291</guid>

					<description><![CDATA[தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை தொடர்பாக இன்று (05) ஒரு சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற்றது. வானிலை ஆய்வுத் துறை, பேரிடர் மேலாண்மை மையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிநிதிகளுக்கு இடையே நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், எதிர் வரும் நாட்களில் மோசமான வானிலை நிலவினால் பரீட்சை பணிகளைத் தொடர எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. நாளை (06), நாளை மறுநாள் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1486291/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486291</post-id>	</item>
		<item>
		<title>தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!</title>
		<link>https://athavannews.com/2026/1486197</link>
					<comments>https://athavannews.com/2026/1486197#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Aug 2026 01:57:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Scholarship Exam]]></category>
		<category><![CDATA[Tuition classes]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486197</guid>

					<description><![CDATA[2026-ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது இன்று (05) நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை நிறைவடையும் வரை இந்தத் தடை உத்தரவு அமுலில் இருக்கும். மேலும், இக்காலப்பகுதியில் பரீட்சையில் எதிர்பார்க்கப்படும் வினாக்களைக் கொண்ட வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல் மற்றும் பரப்புதல் ஆகியவையும் தடை செய்யப்பட்டுள்ளன. அத்துடன், பரீட்சை வினாக்கள் அல்லது அது போன்ற வினாக்களை வழங்குவதாகக் கூறி சுவரொட்டிகள், [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1486197/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486197</post-id>	</item>
		<item>
		<title>தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 அன்று!</title>
		<link>https://athavannews.com/2026/1484457</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2026 01:46:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Examinations]]></category>
		<category><![CDATA[Scholarship Exam]]></category>
		<category><![CDATA[தரம் 5]]></category>
		<category><![CDATA[பரீட்சை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484457</guid>

					<description><![CDATA[2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது, எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.15 மணி வரை, நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் வருகைப் பதிவேடுகள், அந்தந்தப் பாடசாலைகளின் வாயிலாகத் தொடர்புடைய வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. மேலும், விண்ணப்பதாரர்களின் விவரங்களில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், நேற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484457</post-id>	</item>
		<item>
		<title>தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!</title>
		<link>https://athavannews.com/2025/1445976</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Sep 2025 02:52:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[cut-off marks]]></category>
		<category><![CDATA[Scholarship Exam]]></category>
		<category><![CDATA[பரீட்சை]]></category>
		<category><![CDATA[புலமைப்பரிசில்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1445976</guid>

					<description><![CDATA[2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சை கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி நாடு முழுவதும் 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றன. பரீட்சை முடிவுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் பின்வரும் உத்தியோகப்பூர்வ இணையதளங்கள் மூலம் ஒன்லைனில் அணுகலாம்: மாணவர்கள் தங்கள் பரீட்சை சுட்டெண்னை உள்ளிட்டு தங்கள் பெறுபேறுகளை சரிபார்க்க முடியும். http://www.doenets.lk www.results.exams.gov.lk பெறுபேறுகள் வெளியனதை தொடர்ந்து 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1445976</post-id>	</item>
		<item>
		<title>நடந்துமுடிந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை விரைவில் வெளியிட தீர்மானம்!</title>
		<link>https://athavannews.com/2025/1442462</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 10 Aug 2025 10:09:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Indika Kumari]]></category>
		<category><![CDATA[Scholarship Exam]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442462</guid>

					<description><![CDATA[இன்று (10) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன், அதில் 307,951 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றினர். இதேவேளை, நடந்து முடிந்த 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாளுக்கு பதிலளித்த விதம் குறித்து பெற்றோர்கள் மாணவர்களிடம் கேள்வி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442462</post-id>	</item>
		<item>
		<title>2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை!</title>
		<link>https://athavannews.com/2025/1442406</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 09 Aug 2025 11:50:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Scholarship Exam]]></category>
		<category><![CDATA[srilankla news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442406</guid>

					<description><![CDATA[2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ள நிலையில் சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் நாளை 2,787 பரீட்சை மையங்களில் நடைபெறவுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் நாளை நடைபெற உள்ளது. நாடளாவியரீதியில் உள்ள 2,787 பரீட்சை மையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442406</post-id>	</item>
		<item>
		<title>தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!</title>
		<link>https://athavannews.com/2025/1442078</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Aug 2025 06:26:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Scholarship Exam]]></category>
		<category><![CDATA[Tuition classes]]></category>
		<category><![CDATA[பரீட்சை]]></category>
		<category><![CDATA[புலமைப் பரிசில்]]></category>
		<category><![CDATA[மேலதிக வகுப்புகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442078</guid>

					<description><![CDATA[2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்க் கொண்டு இன்று (06) நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பிற பட்டறைகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2025 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கும் மேலதிகமாக, பரீட்சை தொடர்பான கேள்விகள் அல்லது அதுபோன்ற உள்ளடக்கம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442078</post-id>	</item>
		<item>
		<title>புலமைப் பரிசில் பரீட்சை குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு!</title>
		<link>https://athavannews.com/2025/1434373</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Jun 2025 06:30:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[Scholarship Exam]]></category>
		<category><![CDATA[பரீட்சை]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1434373</guid>

					<description><![CDATA[தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை இரத்து செய்வது குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன இன்று (04) சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1434373</post-id>	</item>
		<item>
		<title>புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும் &#8211; பிரதமர்</title>
		<link>https://athavannews.com/2025/1423472</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Feb 2025 05:05:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[Scholarship Exam]]></category>
		<category><![CDATA[புலமைப்பரிசில்]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1423472</guid>

					<description><![CDATA[பரீட்சை வினாக்கள் சில வெளியிடப்பட்ட காரணத்தினால் நெருக்கடிக்கு உள்ளான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அதேநேரம், வினாத்தாள்களை தயாரிப்பதற்கு வளவாளர் தொகுதியொன்றையும் வினாத்தாள் வங்கியொன்றையும் நிறுவுவதற்கான பரிந்துரைகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நேற்று (27) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கடந்த புலமைப்பரிசில் பரீட்சை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1423472</post-id>	</item>
		<item>
		<title>தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை; மீள் திருத்த விண்ணப்பங்கள‍ை இன்று முதல் சமர்ப்பிக்கலாம்!</title>
		<link>https://athavannews.com/2025/1418299</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Jan 2025 02:32:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Scholarship Exam]]></category>
		<category><![CDATA[பரீட்சை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1418299</guid>

					<description><![CDATA[2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்று (27) ஆரம்பமாகிறது. மீள் திருத்த விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்கலாம் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மீள் திருத்த விண்ணப்பங்களை இன்று முதல் பெப்ரவரி 06 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும். 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. குறித்த பரீட்சையில் 319,284 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில் அதில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1418299</post-id>	</item>
	</channel>
</rss>
