<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>sexual assault &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/sexual-assault/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 25 Apr 2026 07:28:28 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>sexual assault &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>Gravesend பகுதியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை</title>
		<link>https://athavannews.com/2026/1473329</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Apr 2026 07:28:28 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[charged in connection]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[Gravesend]]></category>
		<category><![CDATA[Kent]]></category>
		<category><![CDATA[sexual assault]]></category>
		<category><![CDATA[Three boys and two men]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1473329</guid>

					<description><![CDATA[இங்கிலாந்தின் Kent பகுதியில் உள்ள Gravesend நகரில் நடந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மூன்று சிறுவர்களும் இரண்டு ஆண்களும் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கென்ட் காவல்துறையினருக்கு நேற்றுமுன்தினம்தகவல் கிடைத்ததின்படி, ஒரு இளம் பெண் தனியார் வீட்டில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த புகாரின் அடிப்படையில் இரண்டு ஆண்களும் மூன்று சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர். 33 வயதான ஐஒனுட் டோப்ரே (Ionut Dobre ) மீது பாலியல் பலாத்காரம் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1473329</post-id>	</item>
		<item>
		<title>பாலியல் வன்புணர்வு வழக்கில் மலையாள நடிகர் திலீப் விடுதலை!</title>
		<link>https://athavannews.com/2025/1455584</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Dec 2025 06:16:25 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dileep]]></category>
		<category><![CDATA[Kerala court]]></category>
		<category><![CDATA[sexual assault]]></category>
		<category><![CDATA[திலீப்]]></category>
		<category><![CDATA[வழக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455584</guid>

					<description><![CDATA[சுமார் எட்டு வருட சட்டப் போராட்டத்திற்குப் பின்னர், 2017 ஆம் ஆண்டு நடிகை ஒருவர் தாக்கப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் குற்றவாளி அல்ல என்று கேரள நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்தது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒன்று முதல் ஆறு பேர் வரை பாலியல் வன்கொடுமை, குற்றவியல் சதி, கடத்தல் மற்றும் பிற குற்றங்களில் குற்றவாளிகள் என்று நீதிபதி கண்டறிந்தார்.  அவர்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றவியல் சதி, தவறான அடைத்து வைத்தல், அடக்கத்தை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455584</post-id>	</item>
		<item>
		<title>பாலியல் வன்புணர்வு; இலங்கையர் மீது அவுஸ்திரேலியாவில் குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2024/1412973</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Dec 2024 05:40:46 +0000</pubDate>
				<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Broadmeadows]]></category>
		<category><![CDATA[Melbourne]]></category>
		<category><![CDATA[sexual assault]]></category>
		<category><![CDATA[அவுஸ்திரேலியா]]></category>
		<category><![CDATA[மெல்போர்ன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1412973</guid>

					<description><![CDATA[சர்வதேச விமானத்தில் அநாகரீகமான செயலில் ஈடுபட்டமைக்காக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர் ஒருவர் வியாழனன்று (19) அவுஸ்திரேலியாவின் Broadmeadows நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். புதன்கிழமை (18) இலங்கையில் இருந்து மெல்போர்ன் செல்லும் விமானத்தில் ​​41 வயதான குறித்த நபர், ஒரு பெண் பயணியிடம் பாலியல் வன்புணர்வு செயலில் ஈடுபட்டதாக அவுஸ்திரேலிய பெடரல் காவல்துறை (AFP) குற்றம் சாட்டியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பயணி, விமான ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார். அதன் பின்னர் விமான ஊழியர்கள் அவுஸ்திரேலிய பெடரல் காவல்துறைக்கு தெரியப்படுத்தியுள்ளனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1412973</post-id>	</item>
	</channel>
</rss>
