<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>shabana mahmood &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/shabana-mahmood/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 27 Jun 2026 07:05:22 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>shabana mahmood &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பிரித்தானியாவில் அகதிகளுக்கான புதிய பாதுகாப்பான வழிகள்</title>
		<link>https://athavannews.com/2026/1480566</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Jun 2026 07:05:22 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Britain's Home Secretary]]></category>
		<category><![CDATA[new procedures]]></category>
		<category><![CDATA[safe legal routes]]></category>
		<category><![CDATA[shabana mahmood]]></category>
		<category><![CDATA[system for future generations]]></category>
		<category><![CDATA[uk]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480566</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவின் உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத், அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்காக புதிய பாதுகாப்பான சட்டபூர்வமான வழிகளை (Safe Routes) திறக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இலையுதிர் காலம் (Autumn) முதல் இந்த புதிய நடைமுறைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்த அவர், நாட்டின் புகலிட அமைப்பை &#8220;வரும் தலைமுறைகளுக்காக பாதுகாக்கும்&#8221; நோக்கத்துடன் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறியுள்ளார். பிரித்தானியாவின் அகதி கொள்கை தொடர்பாக அரசாங்கத்திற்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் இளநிலை அமைச்சர் ஒருவருடனான சர்ச்சைக்குப் பின்னர் இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480566</post-id>	</item>
		<item>
		<title>அகதித் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு கடும் நிபந்தனை &#8211; புதிய கொள்கையை அறிவித்தார் ஷபானா மஹ்மூத்!</title>
		<link>https://athavannews.com/2026/1467288</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Mar 2026 09:31:17 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[shabana mahmood]]></category>
		<category><![CDATA[uk news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1467288</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவின் அகதித் தஞ்சக்கோரிக்கை (Asylum) முறையை மிகவும் கடுமையாக்கும் வகையிலான புதிய கொள்கைகளை உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் இன்று அறிவித்துள்ளார். பிரித்தானியாவில் தஞ்சம் கோரி வருபவர்களில், சட்டத்தை மீறுபவர்கள் அல்லது சட்டவிரோதமாகப் பணியில் ஈடுபடுபவர்கள் உடனடியாக அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கூடிய தங்குமிடங்களில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் அறிவித்துள்ளார். மேலும், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்த கொடுப்பனவுகளும் நிறுத்தப்படும். ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ள இந்த மாற்றங்கள், தங்களைத் தாங்களே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1467288</post-id>	</item>
		<item>
		<title>•	இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பாதுகாப்பு கட்டமைப்பில் ஒரு சர்ச்சைக்குரிய மாற்றத்தை ஏற்படுத்த அந்நாட்டு அரசு திட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1460527</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Jan 2026 09:24:30 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[shabana mahmood]]></category>
		<category><![CDATA[uk news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1460527</guid>

					<description><![CDATA[இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பாதுகாப்பு கட்டமைப்பில் ஒரு புரட்சிகரமான அதே சமயம் சர்ச்சைக்குரிய மாற்றத்தை ஏற்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருகிறது. உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood)) தலைமையிலான இந்த சீர்திருத்தங்கள் தற்போதைய காவல் அமைப்பையே மாற்றியமைக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன தற்போது இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பெரும்பாலும் மாவட்ட அடிப்படையில் 43 காவல் படைகள் இயங்கி வருகின்றன. இந்த எண்ணிக்கையை வெறும் 12 பிராந்திய காவல் படைகளாக குறைப்பதற்கு உள்துறைச் செயலாளர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1460527</post-id>	</item>
		<item>
		<title>விசா தடை குறித்து மூன்று ஆப்பிரிக்க நாடுகளுக்கு இங்கிலாந்து எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1452978</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Nov 2025 10:00:24 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[shabana mahmood]]></category>
		<category><![CDATA[visa ban]]></category>
		<category><![CDATA[விசா]]></category>
		<category><![CDATA[ஷபானா மஹ்மூத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1452978</guid>

					<description><![CDATA[சட்டவிரோத குடியேறிகளை திரும்பப் பெறத் தவறினால், மூன்று நாடுகளுக்கு இங்கிலாந்து விசாக்களை அணுகுவதை தடை செய்யும் என அந் நாட்டு உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்.  அவரது அறிவிப்பின்படி அங்கோலா, நமீபியா மற்றும் கொங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாடுகள் சட்டவிரோத குடியேறிகளை திரும்பப் பெறுவதில் அதிக ஒத்துழைப்பு வழங்காவிட்டால், விசா தடைகளை எதிர்கொள்ள நேரிடும். மேலும் அவர்களின் சுற்றுலாப் பயணிகள், விஐபிக்கள் மற்றும் வணிகர்கள் பிரித்தானியாவுக்கு பயணம் செய்வதும் தடுக்கப்படும். இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1452978</post-id>	</item>
		<item>
		<title>இங்கிலாந்தில் சட்டவிரோதக் குடியேற்றத்தை குறைக்க புதிய திட்டம்!</title>
		<link>https://athavannews.com/2025/1452772</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Nov 2025 06:57:11 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ingland]]></category>
		<category><![CDATA[shabana mahmood]]></category>
		<category><![CDATA[uk]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1452772</guid>

					<description><![CDATA[வரவிருக்கும் குடிவரவு சீர்திருத்தங்கள் தொடர்பாக, உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் அவர்கள் நாடாளுமன்றத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார். அவர், சட்டவிரோதக் குடியேற்றத்தை எதிர்கொள்ள புதிய விதிமுறைகளை அறிவிக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இது நாடுகடத்தலை எளிதாக்குவதையும், அகதிகளை இங்கிலாந்துக்கும் ஈர்க்கும் &#8216;இழுவை காரணிகளை&#8217; குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. உள்துறைச் செயலர், இங்கிலாந்தின் &#8220;அதிகப்படியான பெருந்தன்மை&#8221; மற்றும் தங்குவதற்கான வசதி ஆகியவை நாடுகடத்தலை மிகவும் கடினமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டென்மார்க்கில் தோல்வியுற்ற புகலிடக் கோரிக்கையாளர்களில் 95% பேர் நாடு கடத்தப்படும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1452772</post-id>	</item>
	</channel>
</rss>
