<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Shehbaz Sharif &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/shehbaz-sharif/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 13 Jun 2026 06:05:02 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Shehbaz Sharif &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அமெரிக்கா &#8211; ஈரான் இடையிலான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில்!</title>
		<link>https://athavannews.com/2026/1478930</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 13 Jun 2026 06:05:02 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[final and mutually agreed-upon peace agreement]]></category>
		<category><![CDATA[long-standing tensions.]]></category>
		<category><![CDATA[Pakistani Prime Minister]]></category>
		<category><![CDATA[Shehbaz Sharif]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478930</guid>

					<description><![CDATA[அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நீண்டநாட்களாக நீடித்து வரும் பதற்ற தணிப்புக்கான &#8216;இறுதியான மற்றும் இருதரப்பும் ஒப்புக்கொண்ட அமைதி ஒப்பந்த உரை&#8217; எட்டப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். அமைதி ஒப்பந்தம் தொடர்பான விபரங்கள் குறித்து சமூகவலைத்தளங்களில் பரவி வரும் ஊகங்களை நம்ப வேண்டாம் என அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் எச்சரித்திருந்த நிலையிலேயே பாகிஸ்தான் பிரதமர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப் பதிவில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். &#8216;இந்த அமைதி ஒப்பந்தத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478930</post-id>	</item>
		<item>
		<title>இந்தியாவுடன் விளையாடுமாறு பாகிஸ்தான் அரசாங்கம் தங்களது அணிக்கு அறிவுறுத்தல்</title>
		<link>https://athavannews.com/2026/1463945</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Feb 2026 04:31:21 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[official X page]]></category>
		<category><![CDATA[Pakistani government]]></category>
		<category><![CDATA[Shehbaz Sharif]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1463945</guid>

					<description><![CDATA[இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்த பாகிஸ்தான் அரசாங்கம், தற்போது அந்த முடிவைத் திரும்பப் பெற்றுள்ளது. குறித்த தினத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் மோதுவதற்குப் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளதாக பாகிஸ்தான் அரசு தமது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது. பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தொடரிலிருந்து நீக்கப்பட்டதற்கு ஆதரவாக, இந்தியாவுடனான லீக் போட்டியை மட்டும் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1463945</post-id>	</item>
		<item>
		<title>இந்தியா-பாகிஸ்தான் போட்டி உறுதி; பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1463933</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Feb 2026 02:37:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[anura kumara dissanayake]]></category>
		<category><![CDATA[Shehbaz Sharif]]></category>
		<category><![CDATA[T20 World Cup]]></category>
		<category><![CDATA[அநுரகுமார திஸாநாயக்க]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<category><![CDATA[ஷெபாஸ் ஷெரீப்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1463933</guid>

					<description><![CDATA[கேள்விக் குறியாவிருந்த இந்தியா &#8211; பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி:20 உலகக் கிண்ணத் தொடரின் போட்டியானது நடைபெறும் என்பதை பாகிஸ்தான் பிரதமர் உறுதிபடுத்தியுள்ளார். இந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு தனது எக்ஸ் கணக்கில் நன்றி தெரிவித்தார். அந்தச் செய்தியில் ஜனாதிபதி அநுர,  நாம் அனைவரும் விரும்பும் ஆட்டம் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்ததற்காக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு அவர்களுக்கு நன்றி.  கொழும்பில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1463933</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையுடனான இஸ்லாமாபாத்தின் முழுமையான ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்திய பாகிஸ்தான் பிரதமர்!</title>
		<link>https://athavannews.com/2025/1454947</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Dec 2025 05:26:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[anura kumara dissanayake]]></category>
		<category><![CDATA[Shehbaz Sharif]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<category><![CDATA[ஷெஹ்பாஸ் ஷெரீப்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1454947</guid>

					<description><![CDATA[இலங்கை முழுவதும் நூற்றுக்கணக்கான உயிர்களை காவு கொண்ட, ஆயிரக்கணக்கான மக்களை இடம்பெயர்வுக்கு வழிவகுத்த பேரழிவு வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மனமார்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பிரதமர் ஒரு தொலைபேசி அழைப்பின் போது, ​​பரவலான பேரழிவு குறித்து ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியதுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனுதாபங்களை தெரிவித்தார். மிகவும் சவாலான சூழ்நிலையில் இலங்கை அதிகாரிகள், இராணுவம் மற்றும் அவசரகாலக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1454947</post-id>	</item>
	</channel>
</rss>
