<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Shortage &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/shortage/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 30 Aug 2026 12:02:37 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Shortage &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஆண்ட்ரூ ஹார்ப்பரின் கொ*லையாளிகளுக்கு முன்கூட்டிய விடுதலை இல்லை</title>
		<link>https://athavannews.com/2026/1489171</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Aug 2026 12:02:37 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Britain's prisons.]]></category>
		<category><![CDATA[Major changes]]></category>
		<category><![CDATA[Police Officer P.C. Andrew Harper.]]></category>
		<category><![CDATA[Prisoners]]></category>
		<category><![CDATA[release scheme]]></category>
		<category><![CDATA[Shortage]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489171</guid>

					<description><![CDATA[பிரிட்டனில் சிறைச்சாலைகளில் நிலவும் இடப்பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்படவிருந்த கைதிகளின் முன்கூட்டிய விடுதலைத் திட்டத்தில் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, சட்டவிரோத கொ*லை (unlawful killing), கொ*லைக்குச் சமமான குற்றமான manslaughter மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தி மரணம் ஏற்படுத்திய குற்றங்களில் தண்டனை பெற்றவர்கள் இனிமேல் இந்த முன்கூட்டிய விடுதலைத் திட்டத்தின் கீழ் விடுவிக்கப்படமாட்டார்கள். இந்த மாற்றத்தின் மூலம், பொலிஸ் அதிகாரி பி.சி. ஆண்ட்ரூ ஹார்ப்பரின் மரணத்திற்கு காரணமானவர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489171</post-id>	</item>
		<item>
		<title>அரசாங்க வைத்தியசாலைகளில் 52 மருந்துகளுக்கு தட்டுப்பாடு-சுகாதார அமைச்சர்!</title>
		<link>https://athavannews.com/2024/1395109</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Thu, 08 Aug 2024 07:05:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Health Minister]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[Medicines]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Shortage]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1395109</guid>

					<description><![CDATA[அரசாங்க வைத்தியசாலைகளில் 52 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சர் ரேம்ஷ் பத்திரன தெரிவித்துள்ளார் இன்று நாடாளுமன்றத்தில் மருத்துவ திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதேவேளை அனைத்து உயிர்காக்கும் மருந்துகளும் வைத்தியசாலைகளில் உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் தேசிய நிலையமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் சுகாதாரத்துறை தொடர்பான ஒன்பது சட்டமூலங்கள் எதிர்காலத்தில் முன்வைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1395109</post-id>	</item>
		<item>
		<title>மாத்தளை பொது வைத்தியசாலையில் தாதியர் பற்றாக்குறை!</title>
		<link>https://athavannews.com/2024/1393448</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Jul 2024 09:11:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[GeneralHospital]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[Matala]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Shortage]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1393448</guid>

					<description><![CDATA[மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதியர் பற்றாக்குறை காரணமாக அங்கு பல சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவ் வைத்தியசாலையின் தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன இது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் அலுவலக மண்டபத்தில் அவசர கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது இதில் மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதியர் பற்றாக்குறை காரணமாக நோயாளர்களுக்கு தரமான வைத்திய சேவைகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1393448</post-id>	</item>
		<item>
		<title>திருகோணமலை  பொது வைத்தியசாலையில்  ஆளணி பற்றாக்குறை-செல்வராசா கஜேந்திரன்!</title>
		<link>https://athavannews.com/2024/1381259</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Mon, 06 May 2024 08:44:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gajendran]]></category>
		<category><![CDATA[Hospital]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Shortage]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1381259</guid>

					<description><![CDATA[திருகோணமலை மாவட்ட பொது வைத்திய சாலையில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் அங்கு முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று திருகோணமலைக்கு விஐயம் செய்துள்ளார் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையினை பொறுத்தவரையில் ஆளணி பற்றாக்குறை காணப்படுகின்றது, குறிப்பாக வைத்தித நிபுணர்கள், தாதியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் தொடர்பாகவும் பாரிய பற்றாக்குறைகள் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது என்றும் அவர் தெரிவித்தார் வைத்தியர்களது தங்குமிட வசதிகள் பாரிய பற்றாக்குறையுடன் காணப்படுகிறது, இதன் காரணமாக இங்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1381259</post-id>	</item>
	</channel>
</rss>
