<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>silanka news &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/silanka-news/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 17 Aug 2026 09:43:21 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>silanka news &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>என்.ஜி.ஓ. சட்ட வரைவிற்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்: மேலதிக செயலாளரிடம் மகஜர் கையளிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1487475</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Aug 2026 09:43:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[potest]]></category>
		<category><![CDATA[silanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487475</guid>

					<description><![CDATA[அரசாங்கத்தால் 2026 ஆம் ஆண்டு கொண்டுவரப்படவுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்ட வரைவிற்கு (L.D.-0.6/2026) எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (17) காலை கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட குடிமைச் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் காலை 10.00 மணியளவில் ஆரம்பமான இப்போராட்டத்தில், உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் கிராம மட்டத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர். கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487475</post-id>	</item>
		<item>
		<title>யாழ். போதனா வைத்தியசாலை தீ  பரவல்  &#8211; பல மில்லியன் ரூபாய் இழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1474721</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 09 May 2026 05:50:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[silanka news]]></category>
		<category><![CDATA[Teaching Hospital]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474721</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் இன்று (9)அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ பரவல், சுமார் 5 மணி நேரப் போராட்டத்தின் பின்னர் தற்பொழுது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் மருந்து களஞ்சியப் பகுதியில் திடீரெனத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனை அவதானித்த வைத்தியசாலை ஊழியர்கள் உடனடியாகத் தீயை அணைக்க முயற்சித்தனர். தொடர்ந்து யாழ். மாநகர சபை தீயணைப்புப் படையினர், இராணுவத்தினர், விமானப் படையினர், பொலிஸார் மற்றும் மின்சார சபையினர் எனப் பல தரப்பினரும் ஒன்றிணைந்து தீயை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474721</post-id>	</item>
		<item>
		<title>கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள்!</title>
		<link>https://athavannews.com/2025/1451299</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Oct 2025 10:47:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிளிநொச்சி]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[kilinochi]]></category>
		<category><![CDATA[silanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1451299</guid>

					<description><![CDATA[கிளிநொச்சி ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் உப அதிபர் இடம்மாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய அதிபர் ஓய்வு வயதையும் தாண்டி கடமையாற்றுகின்ற நிலையில் துடிப்புடன் செயற்பட்ட உப அதிபர் இடம்மாற்றம் செய்யப்பட்டமையானது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே இந்த இடமற்றத்தால் மாணர்களின் நலன் பாதிக்கும் எனவும் இடம்மாற்றத்தை இரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1451299</post-id>	</item>
	</channel>
</rss>
