<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Sinopharm &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/sinopharm/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 27 Aug 2021 05:13:03 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Sinopharm &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மேலும் 2 மில்லியன் டோஸ் சீனோபோர்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு &#8211; சீன தூதரகம்</title>
		<link>https://athavannews.com/2021/1236390</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Aug 2021 05:12:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sinopharm]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1236390</guid>

					<description><![CDATA[மேலும் 2 மில்லியன் டோஸ் சீனோபோர்ம் தடுப்பூசிகள் நாளை இலங்கைக்கு வழங்கப்படும் என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த தடுப்பூசி தொகுதிகளுடன் சீனாவினால் இலங்கைக்கு இதுவரை மொத்தம் 80 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு இந்த மாதத்தில் மட்டும் இலங்கைக்கு கொண்டுவரப்படும் தடுப்பூசிகள் எண்ணிக்கை 7 மில்லியனாக அதிகரித்துள்ளது. இலங்கையில் மிகவும் பரவலாக சீனோபோர்ம் தடுப்பூசியை அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை சீன இராணுவம் வழங்கும் தடுப்பூசிகளை படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1236390</post-id>	</item>
		<item>
		<title>மேலும் ஒரு தொகை சினோபோர்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!</title>
		<link>https://athavannews.com/2021/1233072</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Sun, 08 Aug 2021 03:44:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Channa Jayasumana]]></category>
		<category><![CDATA[Sinopharm]]></category>
		<category><![CDATA[சன்ன ஜயசுமன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1233072</guid>

					<description><![CDATA[சீனாவிலிருந்து மேலும் 1.8 மில்லியன் சினோபோர்ம் தடுப்பூசி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நாட்டை வந்தடைந்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மூலம் இந்த தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த தடுப்பூசிகள் இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தால் கொள்வனவு செய்யப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1233072</post-id>	</item>
		<item>
		<title>சினோபார்ம் தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு வழங்கும் திட்டம் இன்றிலிருந்தே ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2021/1214388</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sat, 08 May 2021 07:12:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sinopharm]]></category>
		<category><![CDATA[சினோபார்ம் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[பேராசிரியர் சன்ன ஜயசுமன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1214388</guid>

					<description><![CDATA[சீனாவின் தயாரிப்பான சினோபார்ம் (Sinopharm) கொரோனா தடுப்பூசித் திட்டம் இலங்கையில் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதன்படி, பானந்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தில் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 2.30 மணிமுதல் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. சீனா அரசாங்கத்தால் ஆறு இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு இலவசமாக நட்பு ரீதியாக வழங்கப்பட்டது. அதில் ஒரு பகுதி நாட்டில் வசிக்கும் சீனர்களுக்குச் செலுத்தப்பட்டது. இந்நிலையில், சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1214388</post-id>	</item>
		<item>
		<title>சினோபார்ம் தடுப்பூசியை அடுத்தவாரம் முதல் நாட்டு மக்களுக்குச் செலுத்த முடிவு!</title>
		<link>https://athavannews.com/2021/1214344</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Fri, 07 May 2021 15:19:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sinopharm]]></category>
		<category><![CDATA[கொரோனா தொற்று]]></category>
		<category><![CDATA[சினோபார்ம் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[பேராசிரியர் சன்ன ஜயசுமன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1214344</guid>

					<description><![CDATA[சீனா தாயாரிப்பான சினோபார்ம் (Sinopharm) கொரோனா தடுப்பூசி அடுத்தவாரம் முதல் நாட்டு மக்களுக்கு செலுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அதிகம் பதிவாகும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைத் தெரிந்தெடுத்து, அந்த மக்களுக்கு சினோபார்ம் தடுப்பூசியை செலுத்துவதற்குத் பெற்றுக் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சீனா அரசாங்கத்தால் இலங்கைக்கு இலவசமாக ஆறு இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு சினோபார்ம் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்காத நிலையில், அதனை மக்களுக்குச் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1214344</post-id>	</item>
		<item>
		<title>சினோவாக் தடுப்பூசியின் செயற்திறன் குறைவாக காணப்படுகின்றது &#8211; சீன அதிகாரிகள்</title>
		<link>https://athavannews.com/2021/1209212</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Sun, 11 Apr 2021 10:21:21 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Sinopharm]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1209212</guid>

					<description><![CDATA[சீனாவின் சினோவாக் தடுப்பூசியின் செயற்திறன் 50.4 சதவிகிதம் குறைவாக காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவற்றின் செயல்திறன் குறைவாக காணப்படுவதாக தெரிவித்துள்ள நோய் கட்டுப்பாட்டு அதிகாரி, இந்த விடயம் குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் கூறியுள்ளார். சீன தடுப்பூசிகள் மிக உயர்ந்த பாதுகாப்பு விகிதங்களைக் கொண்டிருக்கவில்லை என செங்டூவில் சனிக்கிழமை நடைபெற்ற சந்திப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை சீன அரசாங்கம் பல்வேறு நாடுகளுக்கு விநியோகித்துள்ளன. இதேவேளை 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கொரோனா வைரஸ் தோன்றிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1209212</post-id>	</item>
		<item>
		<title>சினோபோர்ம் தடுப்பூசி சீனர்களுக்கானது என்ற அறிவிப்பில் உண்மையில்லை &#8211; சீனா</title>
		<link>https://athavannews.com/2021/1206743</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Apr 2021 04:12:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sinopharm]]></category>
		<category><![CDATA[சினோபோர்ம் தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1206743</guid>

					<description><![CDATA[இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய சினோபோர்ம் தடுப்பூசி சீனர்களுக்கானது என்ற அறிவிப்பில் எந்த உண்மையும் இல்லை என சீனா அறிவித்துள்ளது. இலங்கையில் 3000 &#8211; 4000 சீன பிரஜைகள் மட்டுமே உள்ள நிலையில் இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளில் ஒன்று அல்லது இரண்டு சதவீதம் மட்டுமே அவர்களுக்கு செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 300,000 பேருக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில் 600,000 டோஸ் சினோபோர்ம் தடுப்பூசியை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது என சீனா அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். மீதமுள்ளவை இலங்கையர்களுக்கானது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1206743</post-id>	</item>
		<item>
		<title>பல சிரமங்களுக்கு மத்தியில் சீனாவில் இருந்து தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன &#8211; அரசாங்கம்</title>
		<link>https://athavannews.com/2021/1206440</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Apr 2021 03:40:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[Sinopharm]]></category>
		<category><![CDATA[சினோபார்ம் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1206440</guid>

					<description><![CDATA[சீனாவிலிருந்து சினோபார்ம் தடுப்பூசிகளைக் கொண்டுவருவதற்கு எதிர்பாராத செல்வாக்குமிக்கவர்களிடமிருந்து கடந்த சில வாரங்களுக்குள் பல சிரமங்கள் இருந்தபோதிலும் இறுதியாக வெற்றியடைந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சில எதிர்பாராத செல்வாக்கு செலுத்தியவர்களிடமிருந்து கடந்த இரண்டு, மூன்று வாரங்களுக்குள் இலங்கை பல சிரமங்களை எதிர்கொண்டதாகவும் எனினும் அரசாங்கம் இதையெல்லாம் வெற்றிக்கொண்டுள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும் உள்ளூர் மக்களுக்கு சினோபார்ம் தடுப்பூசிகளை வழங்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1206440</post-id>	</item>
		<item>
		<title>600,000 டோஸ் சினோபோர்ம் தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தது</title>
		<link>https://athavannews.com/2021/1206275</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Wed, 31 Mar 2021 06:34:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sinopharm]]></category>
		<category><![CDATA[சினோபோர்ம்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1206275</guid>

					<description><![CDATA[சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 600,000 டோஸ் சினோபோர்ம் தடுப்பூசி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. அவசரகால பயன்பாட்டிற்கு இலங்கையில் சினோபோர்ம் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் இலங்கையில் உள்ள சீனர்களுக்கு மட்டுமே செலுத்தப்படும் என அரசாங்கம் கூறியுள்ளது. அத்தோடு சினோபோர்ம் தடுப்பூசியை இலங்கையர்களுக்கு செலுத்துவது குறித்து உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரத்திற்காக காத்திருப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை அண்மையில் சினோபோர்ம் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும் அந்நாட்டு ஜனாதிபதிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1206275</post-id>	</item>
		<item>
		<title>அனுமதிக்கப்படாத நிலையில் நாளை இலங்கைக்கு வருகின்றது 600,000 சினோபோர்ம் தடுப்பூசி!!</title>
		<link>https://athavannews.com/2021/1206031</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Mar 2021 08:00:24 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sinopharm]]></category>
		<category><![CDATA[சினோபோர்ம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1206031</guid>

					<description><![CDATA[அவசரகால பயன்பாட்டிற்கு இலங்கையில் சினோபோர்ம் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் 600,000 டோஸ் தடுப்பூசி நாளை (புதன்கிழமை)இலங்கையை வந்தடையவுள்ளது. சினோபோர்ம் தடுப்பூசியை இலங்கையர்களுக்கு செலுத்துவது குறித்து உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரத்திற்காக அரசாங்கம் காத்திருக்கிறது என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்தார். இதன் விளைவாக, ஆரம்பத்தில் சினோபோர்ம் தடுப்பூசிகள் இலங்கையில் உள்ள சீன நாட்டினருக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். உலக சுகாதார ஸ்தாபனமும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவும் சீனாவின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1206031</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு சினோபோர்ம் தடுப்பூசிக்கு அங்கீகாரம்</title>
		<link>https://athavannews.com/2021/1203191</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Mar 2021 03:54:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sinopharm]]></category>
		<category><![CDATA[சன்ன ஜயசுமன]]></category>
		<category><![CDATA[சினோபோர்ம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1203191</guid>

					<description><![CDATA[இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோபோர்ம் கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது என பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இலங்கையில் இதுவரை இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒக்ஸ்போர்ட் &#8211; அஸ்ட்ராசெனகா தடுப்பூசிக்கும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினு தற்போதுவரை இந்தியாவின் சீரம் நிறுவன கொரோனா தடுப்பூசி மட்டுமே மக்கள் பாவனையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1203191</post-id>	</item>
	</channel>
</rss>
