<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>SLPP &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/slpp/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 15 Sep 2026 08:08:36 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>SLPP &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அனுராதபுரம் பேரணி சர்ச்சை: அர்ச்சுனாவின் உரை குறித்து TID விசாரணை!</title>
		<link>https://athavannews.com/2026/1490387</link>
					<comments>https://athavannews.com/2026/1490387#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Sep 2026 08:08:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[SLPP]]></category>
		<category><![CDATA[அனுராதபுரம்]]></category>
		<category><![CDATA[இராமநாதன் அர்ச்சுனா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490387</guid>

					<description><![CDATA[அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பேரணியின் போது, ​​தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை ஊக்குவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு (TID) பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பேணியின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துகள் குறித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, பொலிஸ்மா அதிபர் இந்த உத்தரவைப் பிறப்பித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பேரணியில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை (LTTE) ஊக்குவிப்பதாகவோ அல்லது ஆதரிப்பதாகவோ அமைந்திருந்ததாகக் குற்றம் சாட்டி, [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490387/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490387</post-id>	</item>
		<item>
		<title>‍அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய நாமல் கைது விவகாரம் குறித்து சபையில் மெளனம்!</title>
		<link>https://athavannews.com/2026/1489933</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Sep 2026 08:55:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[SLPP]]></category>
		<category><![CDATA[நாமல் ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489933</guid>

					<description><![CDATA[விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். இந்த உரையின் போது அவர், மக்களுக்குத் தவறான தகவல்களை அளித்து வருவதாகவும், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டினார். வாழ்க்கைச் செலவைக் குறைப்பதிலும், பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். குறிப்பிடத்தக்க வகையில், தனது உரையினபோது ராஜபக்ஷ தனது கைது குறித்தோ அல்லது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489933</post-id>	</item>
		<item>
		<title>SLPP  காலி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் மீது கத்தி குத்து!</title>
		<link>https://athavannews.com/2026/1472370</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Apr 2026 08:45:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[SLPP]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472370</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள, பிடிகல &#8211; பம்பரவான பகுதியில் நபர் ஒருவரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (17) நள்ளிரவு பிடிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பரவான, உஸ்பீம் ஜனபதய பகுதியிலுள்ள &#8216;டிஜே வத்த&#8217; எனும் இடத்தில் குழுவொன்று வன்முறையில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலையடுத்து, அது குறித்து ஆராய்வதற்காக சம்பத் அத்துகோரள அங்கு சென்றுள்ளார். இதன்போது, அங்கிருந்த நபர் ஒருவர் அவர் மீது கூர்மையான ஆயுதத்தால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472370</post-id>	</item>
		<item>
		<title>இஸ்ரேல் வேலைவாய்ப்பு விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக  குரல் கொடுப்பதாக நாமல் உறுதி</title>
		<link>https://athavannews.com/2026/1465264</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Feb 2026 10:01:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Battaramulla]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[SLPP]]></category>
		<category><![CDATA[special meeting]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1465264</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இஸ்ரேல் வேலைவாய்ப்புக்காக விண்ணப்பித்து அநீதிக்குள்ளான விண்ணப்பதாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (17) பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்வதில் தமக்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்கள், நேர்முகத் தேர்வுகளில் சித்தியடைந்தும் பணி நியமனம் கிடைப்பதில் நிலவும் தாமதங்கள் மற்றும் தெரிவுச் செயல்முறைகளில் இடம்பெறுவதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விண்ணப்பதாரிகள் தமது கவலைகளை முன்வைத்தனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1465264</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி வசிக்கும் பகுதியிலேயே படு*கொலைகள்</title>
		<link>https://athavannews.com/2026/1464953</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 15 Feb 2026 11:48:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[government's boast]]></category>
		<category><![CDATA[Member of Parliament Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[presidential residence.]]></category>
		<category><![CDATA[SLPP]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1464953</guid>

					<description><![CDATA[நாட்டில் பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை நிறுத்திவிட்டதாக அரசாங்கம் மார்தட்டிக்கொண்டாலும், ஜனாதிபதி வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே பட்டப்பகலில் படு*கொலைகள் அரங்கேறுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றஉறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீ லஙகா பொதுவான பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், கடந்த காலங்களில் &#8216;தினசரி துப்பாக்கிச் சூடுகளை தடுத்துவிட்டோம்&#8217; என அமைச்சர்கள் கூறி வந்த நிலையில், தற்போது ஜனாதிபதி வசிக்கும் பெலவத்தை பகுதியிலேயே தனது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1464953</post-id>	</item>
		<item>
		<title>ஜேவிபி கட்சியே 76 வருடங்களாக நாட்டை வீணாக்கியது &#8211; ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1453515</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Nov 2025 13:18:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harin Fernando]]></category>
		<category><![CDATA[Nugegoda]]></category>
		<category><![CDATA[ranil wikramasinka]]></category>
		<category><![CDATA[SLPP]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453515</guid>

					<description><![CDATA[அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் இன்று நுகேகொடையில் இடம்பெற்றது. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கூட்டு எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து நுகேகொடையில் முன்னெடுத்த அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் கலந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இவ்வாறு கருத்து தெரிவித்தார். ரணில் விக்கரமசிங்க இன்று இங்கு இல்லை என்றாலும், இன்றைய இந்த பேரணிக்கு அவரது ஆதரவு முழுமையாக இருக்கிறது. இன்று மட்டுமல்ல என்றும் அவரது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453515</post-id>	</item>
		<item>
		<title>முறையாக மக்களுக்கு சேவை செய்யாவிடின் எந்த நேரத்திலும் அரசாங்கம் கவிழ்க்கப்படும்! &#8211; நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1453502</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Nov 2025 12:48:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksha]]></category>
		<category><![CDATA[Nugegoda]]></category>
		<category><![CDATA[SLPP]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453502</guid>

					<description><![CDATA[அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் இன்று நுகேகொடையில் இடம்பெற்றது. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர். குறிப்பாக 1965ஆம் ரோஹண விஜயவீரவினால் ஜேவிபி என்ற அமைப்பு உருவாக்கப்பட்ட பின்னரே இலங்கை என்ற, நாடு வீழ்ச்சியடைய தொடங்கியதாக இன்றைய கூட்டத்தில் தெரிக்கப்பட்டிருந்து. அத்துடன் புதிய தலைமையிலான அரசாங்கம் ஒன்றின் தேவையை, மக்கள் தற்போது உணர்ந்துள்ளதாக இதன்போது கருத்து வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கூட்டு எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து நுகேகொடையில் முன்னெடுத்த  [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453502</post-id>	</item>
		<item>
		<title>தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மத்தியில் SLPP &#8211; GMOA சந்திப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1453132</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Nov 2025 10:57:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[GMOA]]></category>
		<category><![CDATA[SLPP]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453132</guid>

					<description><![CDATA[அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் (GMOA) இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையிலான சிறப்பு கலந்துரையாடல் இன்று (18) நெலும் மாவத்தையில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.வி. சானக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான சானக்க மதுகொட, முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான இந்திக்க அனுருத்த மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். GMOA தலைவர் கலாநிதி சஞ்சீவ [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453132</post-id>	</item>
		<item>
		<title>உள்நாட்டு யுத்த காலத்தை விட தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது- சாகர காரியவசம்!</title>
		<link>https://athavannews.com/2025/1451060</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Oct 2025 05:42:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sagara Kariyavasam]]></category>
		<category><![CDATA[SLPP]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1451060</guid>

					<description><![CDATA[தமிழீழ விடுதலை புலிகள் கூட அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளைக் கொலை செய்யவில்லை போர்க் காலத்தை விடவும் தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். வெலிகம துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமானது படு பயங்கரமாகும் எனவும் தமக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த தவிசாளர் லசந்த விக்கிரமசேகர கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அது வழங்கப்படாத சூழ்நிலையிலேயே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1451060</post-id>	</item>
		<item>
		<title>திஸ்ஸ குட்டியாராச்சிக்கு SLPP கடுமையான எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1448374</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Sep 2025 07:20:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[SLPP]]></category>
		<category><![CDATA[திஸ்ஸ குட்டியாராச்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1448374</guid>

					<description><![CDATA[பொதுக் கூட்டங்களில் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிட்டதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. SLPP இன் பொதுச் செயலாளர் சாகர காரியவாசம் திஸ்ஸ குட்டியாராச்சியின் அண்மைய அறிக்கைகள் தொடர்பாக இந்த எச்சரிக்கையை விடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. SLPP இன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும்போது இலங்கையின் &#8220;அதிகாரப்பூர்வமற்ற ஜனாதிபதியாக&#8221; திஸ்ஸ குட்டியாராச்சி பணியாற்றுவார் என்று கூறியதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை வந்துள்ளது. ஆதரவாளர்களிடம் உரையாற்றிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1448374</post-id>	</item>
	</channel>
</rss>
