<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>SLTB &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/sltb/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 07 Sep 2026 08:53:20 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>SLTB &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>விரிவடையும் மெட்ரோ பேருந்துத் திட்டம்: கடவத்தையில் புதிய டிப்போ!</title>
		<link>https://athavannews.com/2026/1489868</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Sep 2026 08:53:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Clean Sri Lanka]]></category>
		<category><![CDATA[SLTB]]></category>
		<category><![CDATA[கடவத்தை]]></category>
		<category><![CDATA[மெட்ரோ பேருந்து டிப்போ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489868</guid>

					<description><![CDATA[&#160; நாட்டின் நகர்ப்புற பொதுப் போக்குவரத்து சேவையை நவீனமயப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ பேருந்துத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது மெட்ரோ பேருந்து டிப்போவான கடவத்தை டிப்போ இன்று (07) உத்தியோகபூர்வமாக சேவையில் இணைக்கப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, Clean Sri Lanka செயலணிக் காரியாலயம், இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் லங்கா மெட்ரோ டிரான்சிட் (தனியார்) நிறுவனம் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. மெட்ரோ திட்டத்தின் கீழ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489868</post-id>	</item>
		<item>
		<title>இரு ப‍ேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 20 பேர் வைத்தியசாலையில்!</title>
		<link>https://athavannews.com/2026/1485793</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Aug 2026 03:22:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Karandupana]]></category>
		<category><![CDATA[kegalle]]></category>
		<category><![CDATA[SLTB]]></category>
		<category><![CDATA[கரந்துபன]]></category>
		<category><![CDATA[கேகாலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485793</guid>

					<description><![CDATA[கேகாலை, கரந்துபன சந்தியில் இன்று (03) காலை சுமார் 6.15 மணியளவில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (SLTB) சொந்தமான பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரம்புக்கனையிலிருந்து கண்டிக்குச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைப் பேருந்தும், திகனையிலிருந்து கொழும்புக்குச் சென்ற தனியார் பேருந்தும் மோதிக்கொண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485793</post-id>	</item>
		<item>
		<title>SLTB-க்கு 600 புதிய சொகுசு குளிரூட்டப்பட்ட பேருந்துகள்; அமைச்சரவை ஒப்புதல்! </title>
		<link>https://athavannews.com/2026/1484120</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Jul 2026 09:11:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cabinet]]></category>
		<category><![CDATA[SLTB]]></category>
		<category><![CDATA[அமைச்சரவை ஒப்புதல்]]></category>
		<category><![CDATA[பேருந்துகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484120</guid>

					<description><![CDATA[இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) நகரங்களுக்கிடையிலான மற்றும் நீண்ட தூரப் பயணிகள் போக்குவரத்துச் சேவைகளை வலுப்படுத்துவதற்காக, 600 புதிய சொகுசு குளிரூட்டப்பட்ட பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2026-ஆம் ஆண்டுக்கான அரச முதலீட்டுத் திட்டத்தின் கீழ், 49 முதல் 54 பயணிகள் அமரும் வசதி கொண்ட 600 புதிய சாதாரண வகைப் பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக, இலங்கை போக்குவரத்து சபைக்கு ஆரம்பத்தில் 14.4 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், 2025–2026-ஆம் ஆண்டிற்கான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484120</post-id>	</item>
		<item>
		<title>மெட்ரோ பேருந்துகள் சேவைகள் தொடர்பல் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கவலை!</title>
		<link>https://athavannews.com/2026/1479960</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Jun 2026 10:11:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[SLTB]]></category>
		<category><![CDATA[இலங்கை போக்குவரத்துச் சபை]]></category>
		<category><![CDATA[கெமுனு விஜயரத்ன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479960</guid>

					<description><![CDATA[இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) கீழ் புதிய &#8216;மெட்ரோ&#8217; பேருந்துகளை அரசாங்கம் அறிமுகப்படுத்துவது வரி செலுத்துவோர் மீது கூடுதல் சுமையைச் சுமத்தும் என்று கூறி, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. அப்பேருந்துகள் சட்டவிரோதமாக இயக்கப்படுவதாகக் கூறிய சங்கத் தலைவர் கெமுனு விஜயரத்ன, அவற்றை இறக்குமதி செய்து பயன்பாட்டிற்குக் கொண்டுவருவது குறித்த அரசாங்கத்தின் முடிவைக் கேள்விக்குள்ளாக்கினார். இது தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய அவர், புதிய பேருந்துகள் தற்போது தனியார் வாகனங்களைப் பயன்படுத்தும் வாகன சாரதிகளை ஈர்க்காது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479960</post-id>	</item>
		<item>
		<title>தமிழ் &#8211; சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!</title>
		<link>https://athavannews.com/2026/1471126</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Apr 2026 02:01:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bus]]></category>
		<category><![CDATA[New Year]]></category>
		<category><![CDATA[SLTB]]></category>
		<category><![CDATA[பேருந்து]]></category>
		<category><![CDATA[விசேட போக்குவரத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1471126</guid>

					<description><![CDATA[தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டுக்காகத் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் பயணிகள் பொதுப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) சிறப்புப் பேருந்து சேவைகளைத் திட்டமிட்டுள்ளது. இந்தச் சிறப்புப் பேருந்து சேவை 2026, ஏப்ரல் 09 அன்று தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, நெடுந்தூர வழித்தடங்களுக்காகத் தினமும் சுமார் 250 மேலதிக பேருந்துகள் இயக்கப்படும் என்று SLTB தெரிவித்துள்ளது. மேலும், பயணிகளின் தேவையைப் பொறுத்து மேலதிக பேருந்துகளும் இயக்கப்படும். இந்த சிறப்புப் பேருந்து சேவை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1471126</post-id>	</item>
		<item>
		<title>SLTB ஊழியர் ஒருங்கிணைப்பு அவசியம் அனுபவத்தின் அடிப்படையில் இருக்கும் &#8211; அரசாங்கம்</title>
		<link>https://athavannews.com/2026/1465191</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Feb 2026 04:05:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[SLTB]]></category>
		<category><![CDATA[பிரசன்ன குணசேன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1465191</guid>

					<description><![CDATA[இலங்கை போக்குவரத்து சபையில் (SLTB) எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து ஊழியர் ஒருங்கிணைப்பும் தகுதிகள் மற்றும் தொழில்முறை அனுபவத்தின் அடிப்படையில் கண்டிப்பாக மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன அறிவித்துள்ளார். அனைத்து வேலை வகைகளிலும் முறையான, வெளிப்படையான மற்றும் தகுதி அடிப்படையிலான ஒருங்கிணைப்பு செயல்முறையை நிறுவுவதே இந்த முயற்சியின் முதன்மை நோக்கம் என்று பிரதி அமைச்சர் வலியுறுத்தினார். எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து SLTB பிராந்திய அலுவலகங்களிலும் இந்த திட்டம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1465191</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை போக்குவரத்து சபையில் 20 பெண் நடத்துனர்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1463511</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Feb 2026 09:06:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[female bus conductors]]></category>
		<category><![CDATA[SLTB]]></category>
		<category><![CDATA[நடத்துனர்கள்]]></category>
		<category><![CDATA[போக்குவரத்து சபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1463511</guid>

					<description><![CDATA[வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மொத்தம் 20 பெண் பேருந்து நடத்துனர்கள் இலங்கை போக்குவரத்து சபையிடமிருந்து (SLTB) அதிகாரப்பூர்வமாக தங்கள் நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளனர். இந்த நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (6) மகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது, புதிதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1463511</post-id>	</item>
		<item>
		<title>ரயில் பருவச் சீட்டுகளை பேருந்துகளில் பயன்படுத்தி பயணிக்கலாம்!</title>
		<link>https://athavannews.com/2025/1455252</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Dec 2025 06:40:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[SLTB]]></category>
		<category><![CDATA[Train season tickets]]></category>
		<category><![CDATA[பேருந்து]]></category>
		<category><![CDATA[ரயில் பருவச் சீட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455252</guid>

					<description><![CDATA[நாட்டில் நிலவும் பேரிடர் சூழ்நிலையால் மாதாந்திர ரயில் பருவ பயணச் சீட்டுகளை வைத்திருக்கும் பயணிகள், இலங்கை போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி, அதி சொகுசு சேவைகள் தவிர்த்து, அனைத்து சாதாரண SLTB பேருந்துகளிலும் பயணிகள் தங்கள் செல்லுபடியாகும் ரயில் பருவ பயணச் சீட்டுகளை பயன்படுத்தி பயணிக்க முடியும் என்று இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. இந்த ஏற்பாடு குறித்து அனைத்து பேருந்து ஊழியர்களுக்கும் தொடர்புடைய குழுக்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக SLTB மேலும் தெரிவித்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455252</post-id>	</item>
		<item>
		<title>பேருந்து &#8211; லொறி மோதி விபத்து! மூவர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1449576</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Oct 2025 05:50:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ACCIDENT]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[kurunagala]]></category>
		<category><![CDATA[lorry]]></category>
		<category><![CDATA[SLTB]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1449576</guid>

					<description><![CDATA[நாரம்மல &#8211; குருநாகல் வீதியின் நாரம்மல நகருக்கு அருகில் லொறி ஒன்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (05) அதிகாலை இடம்பெற்றுள்ளது. கட்டுநாயக்கவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன், குருநாகலில் இருந்து நாரம்மல நோக்கி பயணித்த லொறி மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. லொறி சாரதியின் கட்டுப்பட்ட இழந்தமையே விபத்துக்கான காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்தில் லொறியின் சாரதி, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1449576</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை போக்குவரத்து சபையில் விரைவில் பெண் சாரதிகள்!</title>
		<link>https://athavannews.com/2025/1447484</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Sep 2025 04:57:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[SLTB]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1447484</guid>

					<description><![CDATA[இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பொது போக்குவரத்து சேவையில் பெண் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் விரைவில் சேர்க்கப்படுவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கொழும்பு மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன்போது மேலும் உரையாற்றிய அமைச்சர், 25 பேருந்து டிப்போக்களை நவீனமயமாக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. SLTB ஊழியர்களின் தற்போதைய பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 750 புதிய சாரதிகள் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1447484</post-id>	</item>
	</channel>
</rss>
