<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Social media &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/social-media/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 24 Aug 2026 07:47:46 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Social media &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நியூஸிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை?</title>
		<link>https://athavannews.com/2026/1488318</link>
					<comments>https://athavannews.com/2026/1488318#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Aug 2026 07:47:46 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[நியூ சிலாந்து]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[New Zealand]]></category>
		<category><![CDATA[Social media]]></category>
		<category><![CDATA[சமூக ஊடகத் தடை]]></category>
		<category><![CDATA[நியூஸிலாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488318</guid>

					<description><![CDATA[16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருப்பதாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் திங்களன்று (24) தெரிவித்தார். இச்சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு அவற்றின் உலகளாவிய வருவாயில் 10% வரை அபராதம் விதிக்கவும் இதில் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்தின்படி, சமூக ஊடகத் தளங்கள், ஏற்கனவே உள்ள கணக்குத் தகவல்கள், முகத் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் அடையாள ஆவணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, பயனர்களின் வயதைச் சரிபார்க்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1488318/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488318</post-id>	</item>
		<item>
		<title>சமூக வலைதள நேரலையில் அதிர்ச்சி சம்பவம்</title>
		<link>https://athavannews.com/2026/1486310</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Aug 2026 09:24:37 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[American gossip blogger]]></category>
		<category><![CDATA[attention on social media.]]></category>
		<category><![CDATA[incident]]></category>
		<category><![CDATA[officials]]></category>
		<category><![CDATA[Social media]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486310</guid>

					<description><![CDATA[அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கிசுகிசு வலைப்பதிவாளரான பேரிஸ் ஹில்டன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் சம்பவம் ஒன்று சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது. சமூக ஊடக நேரலையில் தன்னைத் தானே காயப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அமெரிக்காவின் மியாமி-டேட் ஷெரிப் அலுவலக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபரின் வீட்டிற்கு விரைந்துள்ளனர். மியாமி-டேட் ஷெரிப் அலுவலக பேச்சாளர் ஒருவர், 48 வயதுடைய நபரின் பெயரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. எனினும், குறித்த நபர் &#8220;பாதுகாப்பாக மீட்கப்பட்டு&#8221; உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486310</post-id>	</item>
		<item>
		<title>குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதித்த வியட்நாம் !</title>
		<link>https://athavannews.com/2026/1484605</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2026 10:25:35 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Social media]]></category>
		<category><![CDATA[viatnam]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484605</guid>

					<description><![CDATA[16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குக் கட்டுப்பாடுகளை விதிக்க வியட்நாம் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிடுவது, பதிலளிப்பது போன்றவற்றை அவர்கள் செய்வதைத் தடைசெய்ய வியட்நாம் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. முன்மொழியப்பட்ட விதிகளின்படி, 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் தகவல்களை உள்ளிட்டு மட்டுமே சமூக ஊடகக் கணக்குகளைப் பதிவு செய்ய முடியும். உலகெங்கிலும் உள்ள பல நாடுகள், சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484605</post-id>	</item>
		<item>
		<title>பொலிஸ் அடையாளங்களை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் மோசடி; பொது மக்கள் அவதானம்!</title>
		<link>https://athavannews.com/2026/1484357</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Jul 2026 06:42:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[fake Police identities]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[scams]]></category>
		<category><![CDATA[Social media]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<category><![CDATA[மோசடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484357</guid>

					<description><![CDATA[பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தியும், பொலிஸ் அதிகாரிகளாக போலி வேடமிட்டு சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களை பயன்படுத்தி மோசடிக்காரர்களால் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் மீண்டும் மீண்டும் பதிவாகி வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.  இது தொடர்பாக பொலிஸாரால் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, பல சந்தர்ப்பங்களில் சந்தேகநபர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484357</post-id>	</item>
		<item>
		<title>சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்த பிரான்ஸ்!</title>
		<link>https://athavannews.com/2026/1484200</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jul 2026 05:16:58 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[France]]></category>
		<category><![CDATA[Social media]]></category>
		<category><![CDATA[சமூக ஊடக தடை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484200</guid>

					<description><![CDATA[2027 ஜனவரி முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், இளைஞர்கள் இத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் முதல் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறியது. சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குப் பிரான்சில் உள்ள அனைவரும் தங்கள் வயதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை இச்சட்டம் கட்டாயமாக்குகிறது. சிறுவர்களின் மனநலம் குறித்த கவலைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக இங்கிலாந்தும் ஐரோப்பிய ஒன்றியமும் இது போன்ற கட்டுப்பாடுகளை உருவாக்கி வரும் சூழலில் இச்சட்டம் வருகிறது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484200</post-id>	</item>
		<item>
		<title>சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு</title>
		<link>https://athavannews.com/2026/1484141</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Jul 2026 11:28:48 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[children]]></category>
		<category><![CDATA[European Union]]></category>
		<category><![CDATA[French Parliament]]></category>
		<category><![CDATA[Social media]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484141</guid>

					<description><![CDATA[15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கும் சட்டமூலத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் இன்று (21) இறுதி வாக்கெடுப்பில் நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஐரோப்பிய ஒன்றியத்தில் 15 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடைசெய்யும் முதல் நாடாக பிரான்ஸ் மாறும். நாடாளுமன்றத்தின் மேலவை மற்றும் கீழவை உறுப்பினர்கள் நேற்று இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சட்டமூலத்தின் இறுதி வடிவத்திற்கு ஒருமனதாக இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து இறுதி வாக்கெடுப்புக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. சட்டத்தின்படி 2026 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484141</post-id>	</item>
		<item>
		<title>குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான முன்மொழிவு செப்டெம்பரில்!</title>
		<link>https://athavannews.com/2026/1483106</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Jul 2026 12:43:51 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[தொழில்நுட்பம்]]></category>
		<category><![CDATA[பல்சுவை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Social media]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483106</guid>

					<description><![CDATA[குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடர்பான முன்மொழிவுகளை செப்டம்பர் மாதம் சமர்ப்பிக்க உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதன்படி, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெற்றோரின் மேற்பார்வையின் கீழும், நேர வரம்புகளுக்குள்ளும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அந்த ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக நிபுணர் ஆலோசனைகளைப் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483106</post-id>	</item>
		<item>
		<title>வருமானத்திற்காக சமூக ஊடகங்களில் பெண்களை இழிவுபடுத்துகின்றனர் &#8211; இளங்குமரன் கண்டனம்!</title>
		<link>https://athavannews.com/2026/1481082</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Jul 2026 05:15:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Social media]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481082</guid>

					<description><![CDATA[சமூக ஊடகங்களில் வருமானத்திற்காக பெண்களை இழிவுபடுத்தி பிழையான கருத்துக்களை பரப்புவதால் , பெண்கள் பாதிப்படைகின்றனர். அதனால் அது தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் (01) நடைபெற்ற மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நாட்டுக்குப் பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருபவர்களாகப் பெண்களே திகழ்கின்றனர். மலையகத் தோட்டத் தொழிலாளர்கள், ஆடைத்தொழிற்சாலைப் பணியாளர்கள் மற்றும் மத்திய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481082</post-id>	</item>
		<item>
		<title>சிறுவர்களுக்கான சமூக ஊடக கட்டுப்பாடு சட்டமூலம் நாடாளுமன்றில்!</title>
		<link>https://athavannews.com/2026/1480201</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Jun 2026 07:42:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Faiszer Musthapha]]></category>
		<category><![CDATA[Social media]]></category>
		<category><![CDATA[சமூக ஊடகத் தடை]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480201</guid>

					<description><![CDATA[இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தனிநபர் சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபைசர் முஸ்தபாவால் முன்மொழியப்பட்ட இந்த சட்டமூலம், சமூக ஊடகங்கள் மற்றும் இணையச் சேவை வழங்குநர்களுக்கான விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதோடு, சிறுவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு ஆளாவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த சட்டமூலத்தின் கீழ் இலங்கையில் இயங்கும் சமூக ஊடகச் சேவை நிறுநவனங்கள், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480201</post-id>	</item>
		<item>
		<title>சமூக ஊடகத் தடை; புதிய சட்டத்தை அறிவித்தார் இங்கிலாந்து பிரதமர்!</title>
		<link>https://athavannews.com/2026/1479093</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Jun 2026 08:55:21 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Social media]]></category>
		<category><![CDATA[uk]]></category>
		<category><![CDATA[கெய்ர் ஸ்டார்மர்]]></category>
		<category><![CDATA[சமூக ஊடகத் தடை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479093</guid>

					<description><![CDATA[16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்கள் சேவைகளை வழங்குவதற்கு ஐக்கிய இராச்சியம் தடை விதிக்கும் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் திங்களன்று (15) அறிவித்தார். இணையத்தில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் மீது அதிகரித்து வரும் அழுத்தம் நிலவி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இந்தத் தடையில் ஸ்னாப்சாட், டிக்டோக், யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் போன்ற தளங்கள் இடம்பெறலாம்.  இந்த சட்டத்தின் முதல் தொகுப்பு 2027 ஆம் ஆண்டின் வசந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479093</post-id>	</item>
	</channel>
</rss>
