<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Southern Expressway &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/southern-expressway/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 21 Feb 2026 09:43:41 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Southern Expressway &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையும் ,வெளியேறும் வாகனங்கள் சோதனை</title>
		<link>https://athavannews.com/2026/1465743</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 21 Feb 2026 09:43:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dodangoda Gateway]]></category>
		<category><![CDATA[Drug trafficking]]></category>
		<category><![CDATA[Kalutara]]></category>
		<category><![CDATA[Southern Expressway]]></category>
		<category><![CDATA[vehicles]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1465743</guid>

					<description><![CDATA[களுத்துறை, தொடங்கொட நுழைவாயில் ஊடாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் வாகனங்கள் நேற்று (20) இரவு விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்களைக் குறைக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, குறித்த வாகனங்களில் பயணிக்கும் நபர்கள் தொடர்பிலும் தொடங்கொட பொலிஸார் மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1465743</post-id>	</item>
		<item>
		<title>தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1465255</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Feb 2026 09:39:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kelaniya and Dodangoda interchanges.]]></category>
		<category><![CDATA[RDA]]></category>
		<category><![CDATA[Southern Expressway]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1465255</guid>

					<description><![CDATA[தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம மற்றும் தொடங்கொட இடைமாறல்களுக்கு இடைப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (18) முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. இந்த பராமரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படும் காலப்பகுதியில். குறித்த இடைமாறல்களுக்கு இடைப்பட்ட பகுதிகள் இடைக்கிடையே தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த பகுதியில் பயணிக்கும் வாகனங்களுக்குச் சிறிய அளவிலான காலதாமதங்கள் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1465255</post-id>	</item>
		<item>
		<title>மோசமான வானிலை: தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு!</title>
		<link>https://athavannews.com/2025/1454134</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Nov 2025 08:58:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Extreme weather]]></category>
		<category><![CDATA[Southern Expressway]]></category>
		<category><![CDATA[நெடுஞ்சாலை]]></category>
		<category><![CDATA[மழை]]></category>
		<category><![CDATA[வானிலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1454134</guid>

					<description><![CDATA[நிலவும் மோசமான வானிலை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கடுவலை வெளியேறும் பகுதி நீரில் மூழ்கியுள்ளது. இதனால், கடவத்தை திசையில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக போக்குவரத்து ஒரு வழித்தடத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபைதெரிவித்துள்ளது. இதனால், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹதுடுவாவிலிருந்து கொழும்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1454134</post-id>	</item>
		<item>
		<title>தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; பெண் ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2025/1447274</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Sep 2025 02:15:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kahathuduwa]]></category>
		<category><![CDATA[Southern Expressway]]></category>
		<category><![CDATA[கலானிகம]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1447274</guid>

					<description><![CDATA[தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலானிகம மற்றும் கஹதுடுவ இடையே இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இன்று (16) அதிகாலை காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறியுடன் பின்னால் வந்த வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த வேனின் சாரதி, ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் ஹோமாகம வைத்தியசாலையிலும், மூன்று சிறுவரகள் களுபோவில வைத்திசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது, ஹோமாகம வைத்தியசாலையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1447274</post-id>	</item>
		<item>
		<title>தெற்கு நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த லொறி!</title>
		<link>https://athavannews.com/2025/1442553</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Aug 2025 08:44:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Southern Expressway]]></category>
		<category><![CDATA[குருந்துகஹஹெதெக்ம]]></category>
		<category><![CDATA[லொறி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442553</guid>

					<description><![CDATA[கொட்டாவயிலிருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த லொறி ஒன்று குருந்துகஹஹெதெக்ம பகுதியில் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தினை அடுத்து குறித்த லொறி தீப்பிடித்து எரிந்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்து எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442553</post-id>	</item>
		<item>
		<title>தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; 12 பேர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2025/1431223</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 08 May 2025 04:25:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Akuressa]]></category>
		<category><![CDATA[Matara]]></category>
		<category><![CDATA[Southern Expressway]]></category>
		<category><![CDATA[அக்குரஸ்ஸ]]></category>
		<category><![CDATA[மாத்தறை]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1431223</guid>

					<description><![CDATA[மாத்தறை-அக்குரஸ்ஸ பிரதான வீதியில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பலட்டுவ வெளியேறும் இடத்திற்கு அருகில், வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் லொறியுடன் வேன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வேனில் இருந்த பயணிகள் மாத்தறை, முலட்டியானாவைச் சேர்ந்தவர்கள் என்றும், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஒரு பயணம் மேற்கொண்ட பின்னர் திரும்பிக் கொண்டிருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1431223</post-id>	</item>
		<item>
		<title>தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லியன் கணக்கில் மோசடி &#8211; கணக்காய்வு அறிக்கையில் தகவல் !</title>
		<link>https://athavannews.com/2024/1394124</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Jul 2024 05:16:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Southern Expressway]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1394124</guid>

					<description><![CDATA[தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடமையாற்றிய 16 அதிகாரிகள் கடந்த இரண்டு வருடங்கள் மற்றும் எட்டு மாதங்களில் 2.07 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை மோசடி செய்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தற்போது பயன்பாட்டில் உள்ள கட்டண முறையானது 2011 ஆம் ஆண்டு தற்காலிகமாக நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும். பின்னர் 2023 ஆம் ஆண்டு இறுதி வரையிலும் நவீன தொழில்நுட்பத்தின் படி பணம் செலுத்தக்கூடிய மென்பொருள் அமைப்பை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1394124</post-id>	</item>
		<item>
		<title>தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவைக்கும் கஹதுடுவவிற்கும் இடையில் விபத்து!</title>
		<link>https://athavannews.com/2024/1371249</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Mon, 26 Feb 2024 07:01:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ACCIDENT]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[Southern Expressway]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1371249</guid>

					<description><![CDATA[தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவைக்கும் கஹதுடுவவிற்கும் இடையில்ல் இன்று அதிகாலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்னிலையில் விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிறிய லொறியின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது ரத்கமவில் இருந்து பேலியகொட மீன் சந்தைக்கு மீன் வாங்கச் சென்ற மூவரை ஏற்றிச் சென்ற லொறி, ஹம்பாந்தோட்டையில் இருந்து குருநாகல் நோக்கி சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியின் பின்புறம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1371249</post-id>	</item>
	</channel>
</rss>
