<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Special Task Force &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/special-task-force/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 10 Jun 2026 08:31:24 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Special Task Force &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் அதிரடியாகக் குவிக்கப்பட்ட பொலிஸார் மற்றும் இராணுவம்!</title>
		<link>https://athavannews.com/2026/1478549</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Jun 2026 08:31:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo Fort Magistrate's Court.]]></category>
		<category><![CDATA[police officers]]></category>
		<category><![CDATA[security]]></category>
		<category><![CDATA[Special Task Force]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478549</guid>

					<description><![CDATA[கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்ற வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியின் பாதுகாப்பிற்காக, விசேட அதிரடிப்படையின்  அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்  கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவை, விசேட மருத்துவக் குழுவொன்றின் முன்னிலையில் ஆஜர்படுத்தி மருத்துவ அறிக்கை ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவொன்றைப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478549</post-id>	</item>
		<item>
		<title>இராணுவ வீரர் வீட்டில் ஆயுதங்கள் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள்!</title>
		<link>https://athavannews.com/2026/1468083</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Mar 2026 05:15:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[discovery of weapons]]></category>
		<category><![CDATA[Investigations]]></category>
		<category><![CDATA[Polonnaruwa]]></category>
		<category><![CDATA[soldier in the Hingurakgoda]]></category>
		<category><![CDATA[Special Task Force]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468083</guid>

					<description><![CDATA[பொலன்னறுவை ஹிங்குராக்கொட பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவரின் வீட்டில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலன்னறுவை மாநில புலனாய்வு சேவை அதிகாரி ஒருவரிடமிருந்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அரலகங்வில சிறப்பு அதிரடிப்படையினர் கடந்த 10 ஆம் திகதி இந்த விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். அந்த தகவலின் படி ஹிங்குராக்கொட பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவரின் வீட்டில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பதுக்கி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468083</post-id>	</item>
		<item>
		<title>களுத்துறையில் மோட்டார் குண்டுகள் மீட்பு</title>
		<link>https://athavannews.com/2026/1463783</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Feb 2026 06:13:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[Mortar shells]]></category>
		<category><![CDATA[Perakum Mawatha area at Kalutara Central Junction.]]></category>
		<category><![CDATA[Police said]]></category>
		<category><![CDATA[Special Task Force]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1463783</guid>

					<description><![CDATA[களுத்துறை சென்ரல் சந்தியில் பெரக்கும் மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டு தோட்டத்தில் மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வீடு கட்டுவதற்காக இந்த காணியை துப்பரவு செய்யும் வேளையில் குறித்த மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், சிறப்பு அதிரடிப்படையின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் என்று களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1463783</post-id>	</item>
		<item>
		<title>நள்ளிரவில் விசேட அதிரடி படையினரின் அதிரடி நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1461379</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Sun, 25 Jan 2026 05:55:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[illegal sand and soil]]></category>
		<category><![CDATA[Police Station]]></category>
		<category><![CDATA[Special Task Force]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1461379</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தி துறை பகுதியில் சடடைவிரோத மணல் மண் ஏற்றிக் கொண்டு சென்ற டிப்பர் வாகனம் ஒன்றினையும், மேலும் ஒரு வெறுமனே சென்ற டிப்பர் வாகனத்தையும்  நேற்றிரவு சிறப்பு அதிரடி படையினர் கைப்பற்றியுள்ளதுடன் இரண்டு டிப்பர்களின் சாரதிகளையும் கைது செய்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் உரிய சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளனர். பத்து வருடங்களுக்குமேலாக வடமராட்சி கிழக்கு மாமுனை செம்பியன்பற்று மாற்றும் பகுதிகளில் சட்டவிரோத மணல் மண் அகழ்ந்து டிப்பர் வாகனத்தில் கொண்டுசென்று விற்பனையில்  ஈடுபட்டு வந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1461379</post-id>	</item>
	</channel>
</rss>
